privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கிரிக்கெட் : பாகிஸ்தானுக்குக் கைதட்டுபவன் பயங்கரவாதியா ?

17
அரசியல் கலப்பற்ற தூய விளையாட்டு எதுவும் இன்று கிடையாது. சாத்தியமும் இல்லை. ஒரு போராகவும், போர் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் கருவியாகவும், இன - நிற வெறிச் சண்டையாகவும் விளையாட்டு மாற்றப்பட்டுவிட்டது.

அப்சல் குரு – உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் !

60
குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்தவுடன், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்காட வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்ற கீழ்த்தரமான சிந்தனையில் மத்திய அரசு அவசரமாகவும், இரகசியமாகவும் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது

அப்சல் குரு தூக்கு : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

10
நாடாளுமன்றத் தாக்குதலுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து மூளையாகச் செயல்பட்டது இந்திய உளவுத்துறை ராவும் இந்து மதவெறி பாசிஸ்டு அத்வானியும் தான்! அதை மூடி மறைக்கவே அப்சல் குரு அவசரக் கொலை.

ஜெயேந்திரன் – நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !

24
இனி இந்து மத சாமியார்கள் எவரும் கொலையோ சல்லாபமோ செய்தால் எந்தப் பிரச்சினையுமில்லை என்பதாக இந்த இரண்டு கேடிகளும் முன்னுதாரணமாகி விட்டனர்.

மராத்தா சாதி வெறியர்களால் 3 தலித் இளைஞர்கள் படுகொலை !

5
ஒரு துப்புரவுப் பணியாளர் தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததை பொறுக்க முடியாமல் இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கின்றனர் சாதி வெறியர்கள்.

அப்சல் குரு தூக்கு : இந்திய அரசின் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் !

91
அப்பாவி அப்சல் குருவை படுகொலை செய்த இந்திய அரசின் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் இந்த அநீதியை கண்டிக்க வேண்டுமென கோருகிறோம்.

கருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு – இறுதி வாதங்கள் !

29
பிறசாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்பது ஆகமப்படி இந்துமதத்தின் உரிமையா அல்லது தீண்டாமை சட்டப்படி குற்றமா? கருவறையில் தீண்டாமையை கடைப்பிடித்தாலும் அது தீண்டாமை குற்றம்தான். அது தண்டிக்கப்பட வேண்டும்

தற்கொலையை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கி !

6
செயற்கைக் கோளை விழுந்து விடாமல் பூமியின் ஈர்ப்புக்கு வெளியில் செலுத்தத் தெரிந்த ஏழுமலையானுக்கு 100 அடி உயரத்திலிருந்து விழுந்து உடல் சிதறி தம் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்த பக்தர்களை கீழே விழாமல் காப்பாற்ற வக்கில்லை.

தூலே இந்துமதவெறி : தலித் பேராசிரியருக்கு அடி , 6 முசுலீம்கள் கொலை !

6
மகராஷ்டிராவின் தூலே நகரில் போலீஸ் பலத்துடன் நடத்தப்பட்ட இந்து மத வெறியர்களின் கலவரங்கள்

அனைத்து சாதி அர்ச்சகர் போராட்ட வழக்கு நிதி தாருங்கள் !

11
கேட்பாரற்று கைவிடப்பட்டிருந்த இப்பிரச்சினையை, இதன் அரசியல் முக்கியத்துவம் கருதி நாங்கள் எடுத்துக் கொண்டோம். இதில் போராடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உழைப்பு மட்டும் போதுமானதல்ல, நிதியும் வேண்டும்.

டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?

4
நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் கொள்கைகளை தீவிரப்படுத்தி வரும் குற்றவாளிகளா பாலியல் வல்லுறவுக் குற்றங்களை தடுப்பார்கள்!

விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

232
ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

ஷாருக்கான் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் கவலை ஏன் ?

18
இந்தியாவில் ஒரு முஸ்லிமுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், அது குறித்து பேசுவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. அப்படி இல்லை என்று பேசுபவர்கள் குஜராத் 2002 இனப்படுகொலைக்கு பதில் சொல்ல வேண்டும்.

பா.ஜ, ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்ய தில் உண்டா ?

14
ஒரு சில ஆர்.எஸ்.எஸ்காரர்கள் குண்டு வைத்ததினாலேயே அந்த இயக்கத்தை பயங்கரவாதம் என்று கூறக்கூடாது என்று கூவும் இவர்கள் முசுலீம்கள் குறித்து மட்டும் நேரெதிராக பேசுகிறார்கள்.
அர்ச்சகர் போஸ்டர்

கருவறை தீண்டாமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

6
கருவறையில் காமலீலை நடத்திய காஞ்சி தேவநாதன், சாமி நகைகளை களவாடிய தில்லை தீட்சிதர்கள், கொலை குற்றவாளிகளான சங்கராச்சாரிகள் போன்ற பார்ப்பனர்களை விட சூத்திர அர்ச்சக மாணவர்கள் மிக தகுதியானவர்கள்.

அண்மை பதிவுகள்