Tuesday, July 14, 2026

பேருந்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !

8
குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நான்கு நாட்கள் பேருந்து நிறுத்தத்தை அங்கீகரித்த ஊடகங்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்படுவதை இனம் காண்போம்

எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !

இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக் கட்சிக்கும், அதன் இலஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை.

சென்னை டாஸ்மாக் முற்றுகை – பிரச்சாரப் படங்கள்

5
ஒரு தோழர் ஜெயலலிதாவை போல உடை அணிந்தும், ஜெ. முகமூடி அணிந்தும், மூன்று சாராய பாட்டில்களை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டும் பிரச்சாரம் செய்ததற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தற்குறிகள் நேர்மையற்றவர்களாக மாறியது ஏன் ?

4
ஜெயா தண்டிக்கப்பட்டது குறித்து எல்லா ஊடகங்களும், 'ஏதோ தப்பு நடந்துவிட்டது. கூடா நட்பினால் வந்த கேடு' என்பது போல சித்தரித்து இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

கோவில் அன்னதானம் : அதிதி நாயே பவ – நேரடி ரிப்போர்ட்

4
கோவில் என்றால் மனசுக்கு ஒரு நிம்மதி, ஆறுதல், புனிதமான மூடு, நறுமணம், தெய்வீக சூழல், பாசிட்டிவ் திங்கிங் என்று இழப்பதற்கு ஏராளம் வைத்துக் கொண்டு கவிதை பாடும் வர்க்கத்திற்கு இது புரியுமா?

சென்னை பல்லாவரம் : போராடாமல் கழிப்பறை கூட இல்லை

0
"பல்லாவரம் அதிமுக எம்.எல்.ஏ தன்சிங்கை பார்த்துப் பேசலாம் வாங்க" என்று சமரசம் செய்யப் பார்த்தார்கள். மக்களும் தோழர்களும் அதை ஏற்காமல் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்தார்கள்.

துவங்கியது வைகுண்டராஜனுக்கு எதிரான மக்கள் எழுச்சி

3
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட மக்கள், ஊர்க்கமிட்டியினர், வழக்கறிஞர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள்,தோழர்கள் அனைவரும் வைகுண்டராஜனக்கு எதிராக.... படங்கள் - செய்தி!

சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்

1
திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் விவாத மேடை. நாள் : 28.11.2014 மாலை 6.00 மணி இடம் : கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், உறையூர்.

வைகுண்டராஜனை கைது செய் ! சொத்துக்களை பறிமுதல் செய் !

3
வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் சி.பி.ஐ அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டியதுதானே! அதை ஏன் செய்யவில்லை?

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்படுகிறார்

2
இராஜாஜியோ, காமராஜரோ, பக்தவச்சலமோ, அண்ணாதுரையோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ., ஜெயலலிதாவோ யார் ஆண்டாலும் அரசும் ஆட்சியாளர்களும் எப்போதும் இப்படித்தான் செயல்பட்டிருக்கிறார்கள்.

ஒரு வருடம் உள்ளே தள்ள ஒரு வழக்கு போதும்

0
மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஜெயா, சசி கும்பல் மீது இயற்கை வளத்தை சூறையாடிய வைகுண்டராஜன், பி.ஆர்.பி மீதும் குண்டர் சட்டம் பாயவில்லை. HRPC ஆர்ப்பாட்டம்

உங்க பத்திரிகை மேல கேசு போடுவேன் !

6
"நாங்க மட்டும் இல்ல. எங்க புருசங்க, புள்ளைக எல்லாம் இந்த குடிகெடுக்கிற அரசுக்கு எதிரா சென்னையில பல பகுதியில் பிரச்சாரத்தில இருக்காங்க அவங்க யாரும் குடிக்க மாட்டாங்க"

தமிழினத்தின் புதிய விடிவெள்ளி சல்மான் கான்

13
இந்த அஞ்சி பேர் விசயத்துல பாருங்க மோடி போன் போட்ட உடனே அவரு வீட்டுக்கு அனுப்பி வச்சார்னு சல்லு பாய் முடிச்சிக் கொடுத்த விஷயத்த வெச்சி பாலிடிக்ஸ் பண்றாங்க பிஜேபி காரங்க.

வேதாரண்யம் – வி.வி.மு போராட்டம் – அதிமுக ரவுடிகள் தாக்குதல்

0
'அம்மா' வைப் பேசியதை விட தங்களின் அண்ணன் காமராஜைப் பற்றி பேசி விட்டதால் இனி ஊருக்குள் தங்களை எவன் மதிப்பான்? என்று ஆத்திரத்தில் குதித்தனர் எம்.எல்.ஏ வின் கைக்கூலிகள்.

ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை?

3
சிகரெட் கம்பெனிகளை அனுமதித்துவிட்டு புகைபிடிப்பதைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்?

அண்மை பதிவுகள்