privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

இந்தியாவை ஏழையாக்கும் டி.சி.எஸ்-ன் திருப்பணி !

இந்திய ஐடி நிறுவனங்களின் பெரியண்ணன் டிசிஎஸ் எப்படி தனது செயல்பாடுகளால் சொந்தநாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

டி.சி.எஸ் இலாபத்தில் கொழிக்கிறது – புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை !

“பேரு மட்டும் பெத்த பேரு..” என்ற பழமொழி டிசிஎஸ்-க்கு கச்சிதமாகப் பொருந்தும். அங்கு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை !

வெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் !

ஒவ்வொரு காலாண்டிலும் தங்களின் லாபம் இவ்வளவு உயர்ந்துள்ளது என கட்டுரை வெளியிடும் டிசிஎஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு போட்டோம் என தெரிவிப்பதில்லை.

தரமற்ற இடுப்பெலும்பு மாற்று உபகரணங்கள் : மூடி மறைத்த ஜான்சன் & ஜான்சன்

இடுப்பு மாற்று உபகரணங்களில் க்ரோமிய அமில கலப்பு செய்து பயனாளர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது இங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையே ஏன்?

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000 கோடி !

சண்டேசரா கேட்பதும் கடன் தள்ளுபடி தான், டெல்லியில் அடி வாங்கி ரத்தம் சிந்திய விவசாயிகள் கேட்பதும் கடன் தள்ளுபடி தான்.

இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?

ஏன் இராணுவத்துக்கு “தேசப்பாதுகாப்பு” என்ற பெயரில் இவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது?

பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?

உலகப் பணக்காரர்கள் உருவாகும் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன ஆனால் பொதுவாக பணக்காரர்களே மென்மேலும் பணக்காரர்களாகிறார்கள்.

ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்

இங்கு மட்டுமில்லை, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், இருங்காட்டுக் கோட்டை, சிறீபெரும்புதூர் மாம்பாக்கம், மறைமலைநகர் போன்ற சிப்காட் வளாகங்களிலும் இதுதான் நிலைமை!

ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன ?

ஆந்திராவை நோக்கி கார்ப்பரேட்கள் : தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் பெருமளவு குறைய காரணம் என்ன? தினமலரின் ‘ஆராய்ச்சி’க்கு பதிலளிக்கிறது இக்கட்டுரை.

பங்கு சந்தை 6 : லாபத்துக்கு முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்

முதலாளிகளுக்கு நஷ்டம் பிடிக்காது, இங்கு வாங்குபவரும் முதலாளி ! விற்பவரும் முதலாளி எனில் அவர்களுக்கிடையில் என்ன நடக்கிறது...? பங்கு சந்தை என்றால் என்ன? தொடரின் ஆறாம் பகுதி

பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !

ஒரு நிறுவனம் உற்பத்தியிலோ அல்லது சேவை வழங்குவதிலோ ஈடுபடுகிறது. அது எவ்வாறு தனது லாபத்தை கணக்கிடுகிறது? அறிந்து கொள்வோம் வாருங்கள்..

வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?

கடன் தள்ளுபடி குறித்து பேசும் போதெல்லாம் மக்கள் - விவசாயிகளை குற்றவாளியாக்குகிறது அரசு. அதேசமயம், கார்ப்பரேட்களின் வாராக்கடன் பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது.

பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்

மிசிசிப்பி கம்பெனியை ஆரம்பித்த ஜான் லோ என்ற ஸ்காட்லாந்துக்காரர் இங்கிலாந்தில் பல மோசடிகள் செய்து விட்டு ஐரோப்பாவிற்கு தப்பி ஓடுகிறார். உலகின் முதல் (மோசடி) பங்கு கம்பெனி வரலாறு.

பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?

டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பிற்கும், அதன் ஆண்டு நிகர இலாபத்திற்கும் பெரும் வேறுபாடு ஏன்? பங்குகளின் விலை உயர்வு சூதாட்ட பந்தய அடிப்படையில் இருப்பதை விளக்குகிறது இப்பகுதி!

பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !

ஒரே அளவு பணத்தை நான்கு பேர் நான்கு விதமாக செலவழிக்கிறார்கள். வியாபாரம், சுற்றுலா, தொழில், வட்டி என அந்த நான்கில் எது பங்கு மூலதனம்? ஏன் அது மூலதனம்?

அண்மை பதிவுகள்