மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் !
மனித குலத்தை அச்சுறுத்தும் கொரானா - பொருளாதார நெருக்கடி!
தோற்றது முதலாளித்துவம்! மாற்று சோசலிசமே! மே-1, சர்வதேச தொழிலாளர் தினத்தில்... இணையவழி பொதுக்கூட்டம்
கொரோனா நிவாரணப் பணிகளில் மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !
“அரசு கைவிடும் இடத்தில் மக்களுக்கு கை கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்...” என்ற அடிப்படையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
கொரோனா கால துயர் துடைப்பில் திருவண்ணாமலை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !
நகரின் மிக அருகில் வசிக்கும் மக்களுக்குக்கூட மாவட்ட நிர்வாகம் உதவ முன்வராத போது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் முன்முயற்சி எடுத்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.
ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! இணையவழி பொதுக்கூட்டம் !
கொள்ளைநோய் கொரோனா கொலைகள் பொருளாதார நெருக்கடி பட்டினிச்சாவுகள் ! உலகமயமான உற்பத்தி - நிதிமூலதன லாபவெறி - சுற்றுச்சூழல் நாசம் ! இவையே பெருந்தொற்றின் மூல ஊற்று ! சோசலிசமே ஒரே மாற்று !
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வடசென்னை மக்கள் உதவிக்குழு !
ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உழைக்கும் மக்களுக்கு உதவும் வகையில் வடசென்னை மக்கள் உதவிக்குழு செயல்பட்டு வருகிறது.
கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !
ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் நிவாரணப்பணிகள் செய்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தோழர்களின் அனுபவம். படியுங்கள்... பகிருங்கள்...
தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !
காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கவேண்டுமென்பது எவ்வளவு அவசியமானதோ அதேபோன்று தன்னார்வலர்களின் நிவாரணப்பணியும் அத்தியாவசியமானதாகும்.
தேசிய பேரிடரான கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் PRPC வழக்கு !
தேசிய பேரிடரான கொரானா நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் இரு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு
பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு - அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும்.
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு !
மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடித்தும் இந்தியை திணிக்கும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ். கும்பலை அம்பலப்படுத்தும் வகையிலும் தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !
CAA – NRC – NPR – பறிக்கப்படும் மனித உரிமைகளும் தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டமும் ! என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் PRPC சார்பில் 11.01.2020 அன்று அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் மாணவர்களை ஒருங்கிணைத்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !
“ஜனவரி 8 2020, வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !” என்ற முழக்கத்தின் கீழ், தமிழகத்தின் பல பகுதியில் பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜனவரி 8 – 2020 வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !
பொது வேலைநிறுத்தத்தின் அரசியல் நோக்கத்தை வலியுறுத்தி புதுச்சேரியில் கடந்த டிசம்பர் - 28 அன்று அரங்கக் கூட்டத்தை பு.ஜ.தொ.மு.வினர் நடத்தியுள்ளனர்.
மோடியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ! என்ன செய்யப் போகிறோம் ? PRPC 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !...
“பறிக்கப்படும் மனித உரிமைகள் – தகர்க்கப்படும் அரசியல் சட்டம் !” என்ற தலைப்பில் மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.