தலைநகரம் : பகலில் அரிதாரம் இரவில் நிர்வாணம்
பணமும், அதிகாரமும் சரிவிகிதத்தில் கலந்து உருவான திமிரின் பௌதீகப் பொருளே மனுசர்மா. பொது இடங்களில் சிறு தடை வந்தாலே அவனது துப்பாக்கி வானைப் பார்த்து சீறும்.
காவி கிரிமினல்களின் புதுத்திமிர்
பூனேயில் இந்து ராஷ்டிர சேனாவும், தமிழகத்தில் இந்து முன்னணியும் நடத்தியிருக்கும் காலித்தனங்கள், ஆட்சியதிகாரம் இந்து மதவெறி கும்பலுக்குப் புதுத்தெம்பை அளித்திருப்பதை காட்டுகிறது.
அரசு வங்கிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் வல்லூறுகள்!
அரசு வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்திருப்பதைக் காட்டி, அவ்வங்கிகளைத் தனியார்மயமாக்கும் சதிவலை பின்னப்படுகிறது.
கால்பந்து சங்கமா, காசு புரட்டும் பன்னாட்டு நிறுவனமா?
உலகக்கோப்பை மற்றும் இன்னபிற சர்வதேச போட்டிகளை நடத்தும் ஃபிஃபா ஒரு வெறும் விளையாட்டுச் சங்கம் மட்டுமல்ல, பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பெரும் வர்த்தக நிறுவனமும் ஆகும். அதில் மோசடி செய்த பணத்தை காப்பாற்றுவதற்கென்றே சுவிட்சர்லாந்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
சுரங்க முதலாளிகளின் கூலிப்படையாக மோடி அரசு !
அரசுசாரா நிறுவனங்கள் பற்றிய உளவுத்துறை அறிக்கையை மோடி அரசு கசியவிட்டிருப்பதன் நோக்கம், 'வளர்ச்சி'த் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதுதான்.
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
இந்தித் திணிப்பு, கல்லுளிமங்கன் மோடி, சுற்றுச் சூழல் அபாயம், என்.ஜி.ஓக்கள் பற்றிய உளவுத் துறை அறிக்கை, அரசு வங்கிகளுக்கு ஆபத்து, இராக்கில் உள்நாட்டுப் போர்
உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுப் போர் ஏன்?
ஆட்சி மாற்றம், ஜனநாயகம் என்ற போர்வையில், இராக், லிபியா, சிரியா மீது அமெரிக்கா தொடுத்த மறுகாலனியாக்க போரின் விளைவுதான் இராக்கின் இன்றைய அவலத்திற்குக் காரணம்.
விளையாட்டுக்கு கால் பந்து – வியாபாரத்துக்கு முழுப் பந்து
பன்னாட்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ஒரு சர்க்கஸ் போல இருப்பதே போதுமானது. இரசிகர்கள் முன்னால், நட்சத்திர வீரர்கள் தோன்ற வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு கோல்கள் போட வேண்டும்.
திருவரங்கத்தில் விடையாற்றியும் திருவையாறில் அசுரவியூகமும்
சங்கு சக்கரங் கதிகலங்கிடச் சனாதனத்தின் குலைநடுங்கிட கங்கை வார்குழல் 'திங்குதிங்'கெனச் சைவாதீனம் பதை பதைத்திட அசுர கானம் முழங்குகின்றது அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.
இன்னும் எத்தனை உதவும் கரங்கள்
இந்தச் சமூக அமைப்பின் கொடுமைகளுக்குப் பயந்து கொண்டு தாங்களே கட்டிய அந்த மாபெரும் சிறையில் தங்களேயே பிணைத்துக் கொண்டு கைதிகளாக வாழும் அந்தக் குழந்தைகளை, மக்களை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது.
வரலாறு: ஒரு மன்னன் மனிதனான கதை
சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, முதன்முறையாக முழுமையாக என் வாழ்வில் 'மனிதன்' என்பதன் அர்த்தம் புரிகிறது. இன்றுதான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மறுவார்ப்பு முறைகள் மூலம் அந்த மந்திர வார்த்தைக்கு பொருள் புரிந்தது. நான் உண்மையான மனிதனானேன்.
மோடி அலை: கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை !
கூட்டணி கட்சிகளின் துணையின்றி அரசியல் சட்டம் எதையும் இயற்றக்கூடிய அளவுக்கு நாடாளுமன்றத்தில் பலம் பெறாத மோடி, இமலாய சாதனையை எட்டிவிட்டதாக பிம்பம் வரையப்படுகிறது.
மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !
மோடி அரசு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தியுள்ள பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்திலும் காங்கிரசு அடிக்கொள்ளியாக இருந்துள்ளது.
புதிய ஜனநாயகம் – ஜூன் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
மோடி அலை, மோடியின் குற்றங்கள், முகுல் சின்ஹா, ராபர்ட் கால்ட்வெல், சுனிதி குமார் கோஷ் நினைவஞ்சலி, இந்திய விவசாயமும் ஏற்றுமதி சந்தையும், மின்சார கட்டண உயர்வும் தனியார்மயமும் - இன்னும் பல கட்டுரைகள்.
மின்சார வியாபாரிகளுக்கு ஜெயா வழங்கும் கறி விருந்து !
தனியார்மயத்தால் ஏற்கெனவே நட்டத்தில் தள்ளப்பட்டுள்ள தமிழக மின்சார வாரியம், வெளிச்சந்தையில் 3,800 மெகாவாட் மின்சாரம் வாங்கும் ஜெயா முடிவால் திவால் நிலை எட்டும்.