privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சாதி உங்களுக்கு என்ன செய்தது ?

செத்தால் மாலையுடன் வரும் சாதி சங்கம், வாழ வழி இல்லாமல் ரோட்டில் நிற்கும்போது, பச்சைத் தண்ணீர்கூடத் தருவது இல்லை. சாதியால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை...

அறியப்படாத தமிழ் ஆளுமை செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகம்

1915 தொடக்கம் 1935 காலகட்டங்களில் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக ஆறுமுகம் சேர்வை பெயர் பெற்றிருந்தார். இவர் நாலடியாருக்கும் நளவெண்பாவுக்கும் எழுதிய விரிவுரை மிகவும் சிறப்பானவை.

சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்

சாதிவெறியால் ஏற்படும் சமூக தாக்கம் பற்றி “இயக்குனருக்கு என்ன கவலை? அவர் மயிராட்டம், மட்டையாட்டம் என்று அடுத்த ஆட்டத்தை எடுக்க கிளம்பிவிடுவார்.”

எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !

சர்ச்சில் வார்த்தைகளில் கூறுவதென்றால் “மக்கள் தம் தகுதிக்கேற்ற அரசாங்கத்தையே பெறுகிறார்கள்” எனில் நமக்கு மோடி வாய்த்திருப்பதை என்னவென்று சொல்ல...

பொன்பரப்பி வன்கொடுமை : எழுத்தாளர் ஜெயமோகன் யாரை கண்டிக்கிறார்?

2
ஜெயமோகன் வாழும் காலத்தில் வாழ்வது தனக்கு பெருமை என்றார் லக்ஷ்மி மணிவண்ணன். ராமதாஸ் வாழும் காலத்தில் வாழ்வது அவமானகரமானது என்று சொல்ல அங்கு எந்த எழுத்தாளரும் துணியவில்லை.

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் !

நீதிமன்றங்களின் வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. அவற்றுள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது இந்த “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” நூல்.

வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் ?

தௌஹீத் அமைப்புக்கள் இலங்கையில் நுழைந்தபோது, அதுவரை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும் அதை எதிர்த்தன.

துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !

அந்த லிங்கம் 4700 ஆண்டு பழமையானது, சக்தி வாய்ந்தது என்பதும் சத்குருவுக்கு தெரியவருகிறது. ஞானதிருஷ்டியாலேயே அதை கண்டுபிடித்துவிட்டாலும், விஞ்ஞானிகளை வைத்து ஆராய்ச்சி பண்ணி நிரூபித்துவிட்டார்.

செல்வி பாஸ் ஆகிட்டா … | ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி !

ப்ளஸ் டூ ரிசல்ட் வந்து அனைத்துப் பாடங்களிலும் பாஸ் பண்ணி விட்டாள்... 50% மதிப்பெண்... மாணவர்கள் ஜெயிக்கும் இடங்கள்தான், ஆசியர்கள் தங்கள் அடையாளங்களை அடையும் புள்ளி...

நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !

“நீ பின்பற்றும் மதத்தைத்தான் கொலைகாரர்களும் பின்பற்றுகிறார்களா?” என்கிறார்கள்... “எனக்குத் தெரியாது’’ என்கிறேன். “கொலைகாரர்கள் ஏன் உன்னைப் போலவே தாடி வைத்திருக்கிறார்கள்?’’ என்கிறார்கள்... “எனக்குத் தெரியாது’’ என்கிறேன்...

இலங்கை குண்டுவெடிப்பும் – சவுதி வஹாபியிசமும் !

இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குண்டுவெடிப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ எல்லோரும் ஒரு முக்கிய‌ குற்ற‌வாளியை ப‌ற்றிப் பேச‌த் த‌ய‌ங்குகிறார்க‌ள். அதுதான் ச‌வூதி அரேபியா.

சிவபெருமானின் சாதி என்ன ? | பொ . வேல்சாமி

ஏசுநாதர் யூதர் என்பது யாவரும் அறிந்தது. ஆனால் சிவபெருமான் எந்த சாதிப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மில் யாரும் அறிவோமா... என்ன சொல்லுகிறது திருக்கோவையார் பழைய உரை?

பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !

இந்து முன்னணியும் பாமகவும் சேர்ந்து நிகழ்த்திய சாதிவெறி தாக்குதல்களைக் கண்டிக்கும் காத்திரமான முகநூல் பதிவுகள் உங்களின் பார்வைக்கு...

இலங்கை குண்டுவெடிப்பு

22
இலங்கையில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்பு , ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து. யார் இதைச் செய்திருப்பார்கள் என்பதை இதன் விளைவுகளில் இருந்தே அறியலாம்.

வைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்

முதல்முறையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மனுநீதி மற்றும் மனுநீதியின் மூலாதார நூலாக அறியப்படும் சுக்கிர நீதி ஆகிய நூல்கள் இணைப்பில்... (மேலும்)

அண்மை பதிவுகள்