அதானியின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற தூத்துக்குடி துறைமுகம்
'வளர்ச்சி' என்ற பெயரில் கடலில் உள்ள கனிமங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலம், பன்முகத்தன்மை கொண்ட கடல் சூழலமைப்பை அழித்து உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கார்ப்பரேட்டு நிறுவனங்கள் சிதைத்து வருகின்றன.
வங்கக் கடலில் எண்ணெய் – எரிவாயுக் கிணறுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மோடி அரசு
இந்தியாவில் இருப்பதோ வளம் குறைந்த படிமங்கள் மட்டுமே. இருந்த போதிலும் மக்களின் விவசாய நிலங்களை அவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து எளிய மக்களின் வாழ்வைச் சூறையாடும் வேலையைச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.
ராமேசுவரம்: மீனவர்களின் தொடர் போராட்டம் | பா.ஜ.க செய்தது என்ன? | தோழர் சாந்தகுமார்
ராமேசுவரம்: மீனவர்களின் தொடர் போராட்டம் |
பா.ஜ.க செய்தது என்ன? | தோழர் சாந்தகுமார்
https://youtu.be/RrVfaSszz4o
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இலங்கை கடற்படையினருக்கு எதிரான தமிழ்நாடு மீனவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும் தமிழ்நாட்டையும் சுரண்டும் ஒன்றிய அரசுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் வலுப்பெறுவதன் ஊடாகத்தான் இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட முடியும்.
காரைக்கால் மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்!
இலங்கை அரசைக் கண்டித்தும், காயமடைந்த மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டியும், இலங்கை சிறையில் உள்ள பிற மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் மீனவர்கள் போராடி வருகின்றனர்.
தமிழ்நாடு மீனவர்கள் கைது: தொடரும் இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியம்
இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
1985 சென்னை துப்பாக்கிச்சூடு | வழக்குரைஞர் லிங்கன் நேர்காணல்
மெரினாவை அழகுபடுத்தும் திட்டத்தை எதிர்க்கும் மக்களை ஒடுக்கவே அங்கு காவல் நிலையம் அமைத்திருக்கிறார்கள் என்பது பின்னர்தான் புரியவருகிறது. மீனவ நண்பனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடைபெற்ற இந்த கோரசம்பவம் மீனவர்கள் மத்தியில் ஒரு ஆறாவடுவாக இன்றுவரை நீடிக்கிறது.
விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!
மீனவர்கள் குடும்பங்கள் வீடு இழந்து வாழ்வாதாரத்தை இழந்தாலும் அதானி துறைமுக திட்டத்தை முடித்தே தீரவேண்டும் என்ற குறிகோளோடு இருக்கிறது கேரள அரசு.
கோதாவரி டெல்டாவின் கடைமடை கிராமம் ! பலுசுதிப்பா மீனவர்களின் சோகம் ! நேரடி ரிப்போர்ட்
’பெதாய்’ புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மீனவர் கிராமமான பலுசுதிப்பாவில், புயல் வருவதற்கு முந்தைய நாள் இரவே நெருப்பு அனைத்தையும் கபளீகரம் செய்துவிட்டது.
கஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி
கடல் சேறு வீட்டுக்குள்ள கிடக்கு. கட்டுன துணிமணிதான். வேற எதுவுமில்லை. இன்னிக்கு நேத்தா... தெம்பிருந்தா கரை சேரலாம். இல்லையா, மூனுநாளக்கி அப்புறம் எங்கனாச்சும் உடல் உப்பி கரை ஒதுங்க வேண்டிதான்...
ஏரிப்புறக்கரை : புயல்ல வீடு போனது பிரச்சினையில்லை படகு போனதுதான் கவலையா இருக்கு
கடலுக்கு போற ஒருத்தனுக்கும் யாருமே துணை இல்ல. அவனோட வாழ்க்கையே அதுலதான் இருக்கு அப்படின்னு எந்த அரசும் சிந்திக்காது. இது வரைக்கும் சாப்பாடே முறையா தரல. இவனுக என்ன பண்ணிடப்போறனுங்க?
அதிராம்பட்டினம் மீனவர்கள் : கடனில் ஓடிய வாழ்க்கை இனி பெருங்கடனில் போய் நிற்கும்
ஒரு பத்து நாளைக்கு அரசாங்கம் சோறு போடும். ஆனா, அதுக்கப்புறம் நாங்க என்ன செய்யுறது. திரும்பவும் படகு, வலை, குடும்ப செலவு எல்லாத்துக்கும் கடன் தான். இந்த கடன்லயே எங்க ஆயிசு போயிடும் போல இருக்கு.
மீனவனுக்கு துணை மீனவன்தான் ! படக் கட்டுரை
“இந்தக் கடல் இல்லேன்னா நாங்க இல்லை. இந்தக் கடல்தான் எங்களுக்கு வாழ்க்கை” சென்னை மீனவர்களை சந்திப்போம் வாருங்கள்...
நாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம்
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், தமிழக மீனவர்கள்.
கேரள வெள்ளத்தில் மக்களை மீட்ட மீனவர் சாலை விபத்தில் மரணம்
ஜினீஷ் ஜெரோன் கடற்கரை வீரர்கள் என்ற மீனவ குழுவினருடன் இணைந்து தமது நாட்டுப்படகை எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் ஜினீஷ் ஜெரோன்.