Thursday, July 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 158

திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம் – அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!

திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம்
– அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!

கள்ளக்குறிச்சி மக்களின் போர்க்குணமிக்க போராட்டம் வழிகாட்டுகிறது!

கலகங்களின் தேவையை இறுகப் பற்றிக் கொள்ளும் தருணமிது!

திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணி அருகே கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி சரளா (17) ஜூலை 25 அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

பள்ளி நிர்வாகம் மாணவியின் மரணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய பதிலை தர வேண்டும் எனக்கோரி மாணவியின் சொந்த ஊரான தெக்களூரில் பொதட்டூர்பேட்டை – திருத்தணி சாலையில் 4 அரசுப் பேருந்துகளை மக்கள் சிறைப்பிடித்து, சாலை மறியலிலும் ஈடுபடுகின்றனர். உடனடியாக அங்கு வந்த திருத்தணி போலீசும், எம்.எல்.ஏ சந்திரனும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கின்றனர்.

இது தொடர்பாக மப்பேடு போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்கின்றனர். டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படுகிறது. மாணவியின் மரணம் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது. அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி விடுதியின் முன்பு குவிந்தனர்.


படிக்க : கள்ளக்குறிச்சி-போராடியவர்கள் மீது ஒடுக்குமுறை: கண்டனப் பதிவுகள் | வீடியோ


திருவள்ளூர் எஸ்.பி பெகர்லா செபாஸ் கல்யாண், வட்டாட்சியர் செந்தில்குமார், குழந்தைகள் நல அதிகாரிகள் உடனடியாக பள்ளி விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொள்கிறார்.

மாணவியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.க்கள் வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடனடியாக விசாரணை மேற்கொள்கிறார். தங்களது மகள் சரளாவின் மர்ம மரணத்திற்கு நியாயமான பதில் கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என பெற்றோர் தெரிவித்ததை தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இதில் மாணவி சரளாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது.

இதன் பின்பே மாணவியின் உடல் பெற்றோர்களால் பெற்றுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் ஒரே நாளில் நடக்கின்றன.

கள்ளக்குறிச்சி போராட்டத்தில் நான்கு நாட்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், போராடிய மக்களை துச்சமென நினைத்து, இழுத்தடித்து, அடக்குமுறைகளை ஏவி வந்த அதிகார வர்க்கம் திருவள்ளூரில் நடந்த சம்பவத்துக்கு ஒரே நாளில் நடவடிக்கை எடுக்கிறது என்றால்,  மக்களின் மேல் அக்கறை உள்ளவர்கள் போல்  காட்டிக் கொள்கிறது என்றால் என்ன காரணம்?

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் திருவள்ளூரானது கள்ளக்குறிச்சி போராட்ட வடிவத்தை கைக்கொண்டு விடும் என்பதுதான் காரணம். “கலகம் செய்யாமல் நியாயம் பிறக்காது” என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள் என்பதே காரணம். அதை கள்ளக்குறிச்சியில் மக்கள் நடத்திய போர்க்குணமிக்க போராட்டம் ஒருபடி மேலே கொண்டு சென்றுவிட்டது. மக்கள் அமைதியாக இருக்கும் வரை அவர்களின் மீது வரைமுறையற்ற ஒடுக்குமுறைகளை ஏவுபவர்கள் உழைக்கும் மக்களின் கலகத்தை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு  தள்ளப்படுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், கள்ளக்குறிச்சி போராட்டம் ஆகியவை தமிழக மக்களின் போராட்ட வடிவத்தை தீர்மானிக்கும் முன்னுதாரணமான விசயங்களாக மாறுகின்றன. அடுத்தடுத்து இந்த வடிவங்களை நிரந்தரமாக்கிக் கொள்ளும் நிலைக்கு மக்களை தள்ளிவிடக் கூடாது என்ற எச்சரிக்கைதான் திருவள்ளூரில் அதிகார வர்க்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு முக்கியமான காரணம்.

கள்ளக்குறிச்சி போராட்டத்தின் மூலம் பெற்ற போராட்ட உணர்வை திருவள்ளூரிலும் தெக்களூர் பகுதி மக்கள் பேருந்துகளை சிறைப்பிடித்தன் மூலம், சாலைகளை மறித்ததன் மூலம் வெளிக்காட்டத் தொடங்குகின்றனர். இனியும் தாமதித்தால் தமிழகமே கலகத்தில் இறங்கும் என்ற அச்சம்தான் ஆளும் வர்க்கத்தை உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளுகிறது.

கள்ளக்குறிச்சியில் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தியதால் போலீசின் அடக்குமுறைக்கு ஆளாகி நூற்றுக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் சிறைக்கு சென்றார்கள் என்பது உண்மைதான்.

உலகளாவிய கார்ப்பரேட் பயங்கரவாத நிறுவனமான ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மக்கள் 13 பேரின் இன்னுயிரை கொடுத்துத்தான் மூடியுள்ளார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் போலீசின் தாக்குலை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு களத்தில் நின்றார்கள் தமிழக இளைஞர்கள்.

இந்தப் போராட்டங்கள் இந்த அரசும், போலீசும் யாருக்காக நிற்கிறது முற்றிலும் அம்பலமாகின.

இத்தகைய தியாகமும், அர்ப்பணிப்பும் மிக்க கலகங்கள்தான் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகின்றன. அதுதான் திருவள்ளூரில் விரைவான நடவடிக்கையை நோக்கி ஆளும் வர்க்கத்தை  தள்ளியது என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.


படிக்க : கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet


அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் போர்க்குணத்துடன் போராடிய மக்களின் நியாயத்தை திருவள்ளூரில் எடுத்த நடவடிக்கையின் மூலம் ஆளும் வர்க்கம் ஒத்துக் கொண்டுள்ளது என்பதே தர்க்கரீதியான உண்மை.

தற்போது அதிகார வர்க்கம் எடுக்கும் நடவடிக்கைகள் நம்மை வாழவைப்பதற்காக அல்ல. தனது எஜமானனான சுரண்டும் வர்க்கத்தை பாதுகாப்பதற்கும், மக்கள் மீது பாய்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி பதுங்கிக் கொள்கிறது என்பதே உண்மை. ஏனெனில் அதன் இயல்பே அதுதான்!

அதிகார வர்க்கத்தின் தயவின் மூலம் நமது உரிமைகளை ஒருநாளும் பெற முடியாது!

போர்க்குணமிக்க உழைக்கும் மக்களின் போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரிப்போம்!

உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான கலகங்களை நிரந்தரமாக்குவதன் மூலம் வர்க்கப் போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்!


இனியன்

இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!

ஸ்.பி.ஐ வங்கித் தலைவரை கையோடு அழைத்துச் சென்று அதானிக்கு ஆஸ்திரேலியாவில் 7500 கோடி செலவில் நிலக்கரி சுரங்கம் வாங்கிக் கொடுத்தது, காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம், இனயம் துறைமுகம்  உருவாக்க அனுமதி, அதானியின் மின் உற்பத்தி ஏகபோகத்திற்காக கொண்டுவரப்பட்ட உதய்மின் திட்டம் உள்ளிட்டவற்றால் அதானியை ஆசியாவின் நம்பர் ஒன்  பணக்காரராக்கிய மோடி தனது கைங்கரியத்தை இலங்கையிலும் செய்திருக்கிறார்.

கடந்த மார்ச் 2022-இல்,  இலங்கை வடக்கு மாகாணத்தின் மன்னார் மற்றும் பூநேரி ஆகிய பகுதிகளில்  500 கோடி டாலர் முதலீட்டில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக  அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது இலங்கை மின்சார வாரியம் (Ceylon Electricity Board (CEB)). எந்தவித சட்டபூர்வ ஏல வழிமுறைகளையும் பின்பற்றாமல் நேரடியாகவே இவ்வொப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்கியிருக்கிறது இலங்கை அரசு.

அதானி குழுமத்திற்கு இவ்வொப்பந்தம் கிடைத்தது குறித்து, கடந்த ஜூன் 10-ஆம் தேதி இலங்கையின் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (Committee on Public Enterprises (COPE) இலங்கை மின்சார வாரியத் தலைவரான எம்.எம்.சி. ஃபெர்டினாண்டோவிடம் விசாரணை நடத்தியது.  இதில் பல ‘தேவரகசியங்கள்’ வெளியே கசிந்தன. அரசு நிறுவனங்களில் ஏற்படும் முறைகேடுகளை விசாரணை செய்வது மற்றும் வெளிக்கொணர்வது இக்குழுவின் வேலையாகும்.


படிக்க : ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !


பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிடம் பதிலளித்த ஃபெர்டினாண்டோ, “இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்க தன்னைப் பணித்தார். இது குறித்து, நவம்பர் 16, 2021 அன்று நடந்த சந்திப்பின் போது, ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட நேரடி அந்நிய மூதலீடு என்ற அடிப்படையில் மன்னார் மற்றும் பூநேரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரியசக்தி ஆகியவற்றின் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க  அதானி குழுமத்திற்கு அனுமதியளிக்க வலியுறுத்தினார். இதனடிப்படையில், நவம்பர் 25, 2021 தேதியிட்ட கடிதத்தை இலங்கை நிதியமைச்சகத்தின் கருவூலச் செயலாளரான எஸ்.ஆர். அடிகலாவிற்கு அனுப்பினேன். இவ்விவகாரத்தை அதிபரே பார்த்துக் கொள்வதாகக் கூறியதால்தான், அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் கிடைப்பதற்கு தேவையானவற்றை செய்யுமாறு கருவூலச் செயலாளாருக்கு கடிதம் எழுதினேன்” என்று ரகசியங்களை போட்டுடைத்திருக்கிறார்.

ஃ பெர்டினாண்டோ  பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்  பெருமளவில் பகிரப்பட்டு இலங்கை அரசியலில் பெரும் சூறாவளியைக் கிளப்பியிருக்கிறது. இவ்வீடியோ வெளிவந்தவுடன், அதிபர் கோத்தபய, “ எந்தவொரு தனிநபருக்கும் அல்லது நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்க நான் அங்கீகரித்ததாகக் கூறுவதை திட்டவட்டமாக மறுக்கிறேன்” என்று ட்வீட் செய்தார். இதையடுத்து, பசிக்களைப்பாலும், மன அழுத்தத்தாலும் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கால் அவ்வாறு கூறியதாக அந்தர் பல்டியடித்தார் ஃபெர்டினாண்டோ . இறுதியில், கடந்த ஜூன் 15 அன்று ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ மின்சார வாரிய தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஃபெர்டினாண்டோ.

அதே நாளில் ஃபெர்டினாண்டினோவின் விலகலை ஏற்றுக் கொண்டதாகவும், புதிய தலைவராக நலிந்த இளங்கோ கோன் பதவியேற்க உள்ளதாகவும் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்வீட்டரில் அறிவித்தார்.

அதானிக்கு எதிராக பதாகைகளைத் தாங்கி நின்று போராடும் இலங்கை மக்கள்.

கடந்த ஆண்டு அக்டோபரில் அதானி இலங்கை சென்ற போதே இவ்வொப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பிறகு, தனது சொந்த ஹெலிகாப்டர் மூலம் மின் உற்பத்தி தொடங்கவிருக்கும் மன்னாரை அதானி பார்வையிட்டார். அப்பொழுதே இவ்விவகாரம் இலங்கை அரசியலில் விவாதப் பொருளாகியது.

அதானியின் இலங்கை பயணத்திற்கு பிறகு, கடந்த ஆண்டு டிசம்பரில் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் காற்றாலைத் திட்டத்தை மன்னார் பகுதியிலும், இரண்டாவது காற்றாலை திட்டத்தை பூநேரி பகுதியிலும் அமைக்க இலங்கை முதலீட்டாளர்  வாரியத்திடமும் (Board of Investments of Sri Lanka), இலங்கை மின்சார வாரியத்திடமும் அதானி குழுமம் அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் அனுமதி கோருவதற்கு முன்பே டெல்ஃப் தீவு, அனலை தீவு, நைனா தீவு ஆகிய இடங்களில் 12 மில்லியன் டாலர் முதலீட்டில் கலப்பு மின் உற்பத்தி மையங்கள் அமைக்க சீன நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால், ஏல முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீன நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களைக் கடந்த ஆண்டு ரத்து செய்து, தற்போது அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது இலங்கை அரசு. சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு, சர்வதேச நிதி நிறுவனத்தின் கடன் உதவியால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக ஏல முறையில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் கூறியிருந்தார், அன்றைய அரசுத்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் துமிந்த திசனாயகே. ஆனால் இந்திய அரசு 75 சதவீத மானியம் வழங்குவதாகக் கூறியதால் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக கூறியிருக்கிறார் திசனாயகே.

சட்டவிரோதமாக அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட இவ்வொப்பந்தத்தை இலங்கையின் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இவ்வொப்பந்தத்தின் மூலம் ராஜபக்ச அரசு, மோடியின் நண்பருக்கு கொல்லைப்புற வழியாக அனுமதியளித்திருப்பதாக குற்றம் சுமத்துகின்றன.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் துளியும் பொருட்படுத்தாமல், இலங்கையின் மின்சார நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டு இலங்கை மின்சார சட்டம் 2009-இல் திருத்தத்தைக் கொண்டு வந்து அதானியின் கொல்லைப்புற நுழைவை  சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது, இலங்கையின் கோத்தபய-ரணில் அரசு.  இத்திருத்தத்திற்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 36 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருக்கின்றனர், 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

இச்சட்டத்திருத்தத்தில், மின்சார சட்டம் 2009 பகுதி 8-இல் இருந்த, “மின் உற்பத்தி செய்கிற எந்த ஒரு நபரும் ஏல முறையில் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து, ஏல முறையில் எந்த ஒரு நபரும் பங்கு பெறலாம் என்று திருத்தப்பட்டிருக்கிறது”. இதன் மூலம் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஏல முறையில் பங்கேற்றாக வேண்டிய கட்டாயமில்லை. அதானி குழுமம் போல் ஏல முறையில் பங்கேற்காமல், இலங்கை அரசு விரும்பும் ஒருவருக்கு  ஒப்பந்தத்தை வழங்க முடியும்.

இலங்கையின் உடனடி  ‘வளர்ச்சி’க்கு இச்சட்டத்திருத்தம் இன்றியமையாதது என்று கூறியிருக்கிறார், காஞ்சன விஜேசேகர.  இச்சட்டத்திருத்தத்தால் இலங்கையில் முதலீடுகள் அதிகரிக்கும் எனக் கூறுவதன் மூலம் விஜேசேகரவும் கார்ப்பரேட் சேவையே வளர்ச்சி என்கிற நிதியமைச்சர் நிர்மலாவுடன் ஒத்திசைகிறார். இலங்கையின் பிரதமர் ரணிலும் இச்சட்டத்திருத்தத்தை வரவேற்று மோடியை மிஞ்சிய ஏகாதிபத்திய அடிவருடி என்று நிரூபித்துக் கொண்டுள்ளார்.

இலங்கையின் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காலிமுகத் திடலில் போராடும் மக்கள், இலங்கையின் மின்சாரத் துறை ஊழியர்கள் மற்றும் இலங்கையின் மின் உற்பத்தி முதலாளிகளின் கூட்டமைப்பான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கழகத்தினரும் இச்சட்டத்திருத்தத்திற்கும், ஏல முறை ஒழிக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சட்டத் திருத்தம் கொண்டுவந்த உடனேயே மின்சாரத்துறை ஊழியர்கள் காலவரையற்றப் போராட்டம் அறிவித்தனர். அதிபர் கோத்தபயவோ, “மின்சாரம் இன்றியாமையாத சேவை” என்று அறிவித்ததால் ஊழியர்களது  போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. எனினும் கோத்தபய-வுக்கு எதிராக காலிமுகத் திடலில் போராடும் மக்கள் இந்திய தூதரகத்தின் முன்பும், அதிபர் கோத்தபய அலுவலக வாசலின் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.


படிக்க : கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !


மின்சாரம் இன்றியமையாதது என்று அதிபர் கூறிக் கொண்டிருக்கும் போது, கடும் மின் தட்டுப்பாட்டால் இருளில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்களோ அதானிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ‘அதானியை நிறுத்து’ (#StopAdani) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனதே இதற்கு ஒரு சான்று.

மேலும், தலைநகர் கொழும்புவில் உள்ள மெஜஸ்டிக் பகுதியில் போராடிய மக்கள் “அதானியை நிறுத்து”,  “இலங்கையிலிருந்து வெளியேறு” என முழக்கங்கள் எழுப்பினர். “வெளிநாட்டைச் சேர்ந்த அதானிக்கு ஏன் இலங்கையின் மின் திட்டங்களை டெண்டர்கூட விடாமல் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுப்பதால், நம் நாட்டின் வளங்கள் சுரண்டப்படும். மேலும், நம் நாட்டின் மின்சார உற்பத்தி முறையும் சீர்குலைந்துவிடும்; இது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல; அதானி குழுமம் இலங்கையில் கால்பதிக்கக் கூடாது!”  என்கின்றனர் போராடும் மக்கள்.

அதானிக்கு எதிராகத் தொடங்கியுள்ள இந்தச் சிறுபொறி, இலங்கையின் எதிர்கால நம்பிக்கையின் கீற்று. எனினும், இக்கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்டத்தை இலங்கையை மேலாதிக்கம் செய்யத் துடிக்கும் இந்தியாவுக்கு எதிராகவும், அமெரிக்க, சீன மேலாதிக்கத்திற்கு எதிராகவும் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது.


அப்பு

கள்ளக்குறிச்சி-போராடியவர்கள் மீது ஒடுக்குமுறை: கண்டனப் பதிவுகள் | வீடியோ

ள்ளக்குறிச்சியில் உள்ள கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியை பாதுகாக்கும் வகையில் தி.மு.க அரசும், போலீசும் செயல்படுகிறது. மரணித்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டும் போராடிய மக்கள் மீது தனது ஒடுக்கும் முறையையும் ஏவி வருகிறது. இதனை கண்டித்து,

  • தோழர் வெற்றிவேல்செழியன், பொதுச்செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
  • பேராசிரியர் சங்கரலிங்கம், PUCL-TN, மாநிலத் தலைவர்;
  • சு.கோபால், பொதுச் செயலாளர், CPDR-TN.
  • தோழர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி.
  • பேராசிரியர் மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO.
  • தோழர் ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி
  • தோழர் மகிழன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்;
  • தோழர் லெனின் பாரதி, திரைப்பட இயக்குனர்
  • தோழர் ராமலிங்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

ஆகிய அனைவரும் இந்த காணொலியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அரச பயங்கரவாதத்தை ஏவும் பாசிஸ்டு ரணிலே, எம் மக்கள் உனக்கும் பாடம் புகட்டுவார்கள்!

க்கள் பேரெழுச்சியின் முதல் சுற்றில் (மே 9), தனது பிரதமர் பதவியை துறந்தோடிவிட்டு ரகசியமாக பதுங்கிவிட்டார் மஹிந்த ராஜபக்சே. சரியாக இரண்டு மாதங்கள் கழித்து எழுச்சியின் இரண்டாவது அலை. மக்கள் பெருந்திரள் அதிபர் மாளிகையை கைப்பற்றிய ஜூலை 9 எழுச்சியில், நாட்டை விட்டே துரத்தப்பட்டார் கோத்தபய. மாலத்தீவு, சிங்கப்பூர் என தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் போராட்டங்களை எதிர்நோக்க, தஞ்சமடைய நாடு இல்லாமல் சர்வதேச அகதியாய் திரிந்து கொண்டிருக்கிறார் அவர். பிற நாட்டுப் பாசிஸ்டுகளுக்கும் பீதியூட்டின இப்போராட்டங்கள்.

மறுமுனையில் ராஜபக்சே கும்பலை அதிகாரத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, அவ்விடத்தில் தங்களது அடிமைச் சேவகன் ரணிலை அமர வைக்க எண்ணிய அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்கள், இம்மக்கள் எழுச்சியின் பின்னணியில் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். இடைக்கால அதிபராக தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார் ரணில்.

ஆனால் ஆர்ப்பரித்த மக்கள் எழுச்சி அடங்கவில்லை. “கோட்டா கோ ஹோம்” என்றபடி தொடங்கிய போராட்டமாக இருந்தாலும் ‘புதிய அரசியலமைப்புச் சட்டம்’, ‘மக்கள் பங்கேற்புடன் கூடிய அரசாங்கம்’ என போராட்ட முன்னணியாளர்களால் எழுச்சியானது அடுத்த கட்டத்திற்கு வழிகாட்டப்பட்டிருந்தது. போராட்டம் ரணிலுக்கு எதிராக திரும்பத் தொடங்கியது. அதிபர் மாளிகையைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகமும் மக்களால் முற்றுகையிடப்பட்டது. மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தையும் முற்றுகையிடும் நோக்கில் பெருந்திரளான மக்கள் விரைந்து கொண்டிருந்தார்கள்.


படிக்க : மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ரணில் அதிபரானார் – இது இலங்கை மக்களுக்கு விடப்பட்ட சவால் !


பிரதமர் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளான சில மணி நேரத்தில், மக்கள் எழுச்சியை ரணில் இவ்வாறு வர்ணித்தார்:

“ஜனநாயகத்திற்கு எதிரான இந்த பாசிச அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரச சொத்துக்களை அழிக்க அனுமதிக்க முடியாது”; “எனது அலுவலகத்தில் இருப்பவர்கள் செயல் தலைவர் என்ற பொறுப்பை நான் நிறைவேற்றுவதைத் தடுக்க விரும்புகிறார்கள். அவர்கள் நமது அரசியல் அமைப்பை கிழித்தெரிய அனுமதிக்க முடியாது.”

மக்கள் எழுச்சி அடுத்த கட்ட இலக்குடன் முன்னேறுவதை கண்டு அச்சமுற்ற ஆளும் வர்க்கம், போராட்டத்தை ஒடுக்குவதற்கு வெளிப்படையாக களமிறங்கிவிட்டது என்பதற்கான சமிஞ்சையாக இருந்தது ரணிலின் பேச்சு. எழுச்சியை பலவந்தமாக ஒடுக்குவதற்கான உட்சபட்ச அதிகாரம் ராணுவம் மற்றும் போலீசுத் துறைக்கு வழங்கப்பட்டது.

இதனை உணர்ந்த போராட்ட முன்னணியாளர்கள் அதிபர் அலுவலகம் மற்றும் பிற அரசு கட்டிடங்களை கைப்பற்றி இருந்த மக்களை அவற்றிலிருந்து வெளியேறச் சொல்லி அழைத்தனர். கட்டுப்பாடுடனும் ஒழுங்குடனும் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்கள் மக்கள்.

***

இதற்கிடையில், இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக அதிபர் தேர்தல் நாடாளுமன்ற அவையில் நடைபெற்றது. ராஜபக்சே கும்பலுடன் ஒப்பந்தம் பேசிக் கொண்டு, அக்கும்பலது ஊழல் சொத்துக்களை பாதுக்காப்பவர் என்று ரணிலைக் கருதிய மக்கள், அவரைத் தோற்கடிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு அறைகூவினார்கள். ஆனால் நாடாளுமன்ற பன்றிகள் ஆளும் வர்க்கத்தின் விருப்பத்தையே வழிமொழிந்தன.

ரணிலுக்கு முக்கியப் போட்டியாளராக இருந்த சஜித் பிரேமதாச சொல்லிவைத்தார் போல கடைசி நேரத்தில் வாபஸ் வாங்கிக் கொள்ள, டலஸ் அழகம்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோரை தோற்கடித்து 134 ஓட்டுகள் பெற்று அதிபர் தேர்தலில் வென்றார் ரணில் விக்ரமசிங்க.

தன் கட்சிக்கு ஒரு இருக்கை கூட இல்லாத ரணிலின் வெற்றிக்கு, நாடாளுமன்றத்தில் அதிக இருக்கைகளைக் கொண்டுள்ள ராஜபக்சேக்களின் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவே அடித்தளமாக இருந்தது. மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உள்ளிட்ட சில தமிழ் குழுக்களும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்துள்ளன.

தமிழர் கட்சிகளில் அதிக இருக்கைகளைக் கொண்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு டலஸ் அழகம்பெருமவை ஆதரிப்பதாகச் சொன்னாலும் ரகசிய வாக்கெடுப்பின்போது அக்கட்சியின் ஒரு அணி ரணிலுக்கு வாக்குசெலுத்தியதாகச் சொல்கிறார்கள். தேர்தலுக்கு முதல்நாள் இரவு த.தே.கூ கூட்டிய கூட்டத்தில் இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் கலந்துகொண்டதாகவும் அவர் ரணிலை ஆதரிக்கும்படி கோரியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மலையகத் தமிழர்களின் ஓட்டு வங்கியைக் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இந்திய ஆளும் வர்க்கங்களோடு நெருக்கமான உறவு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 21 அன்று அதிபராக பதவியேற்கிறார் ரணில். மறுநாள் அதிகாலை (ஜீலை 22) காலிமுகத்திடல் போராட்ட முகாம் ராணுவத்தினரால் வேட்டையாடப்படுகிறது. திடீரென்று பெருத்த எண்ணிக்கையில் மைதானத்தைச் சுற்றி வளைத்த ராணுவம் முகாம்களை அடித்து நொறுக்கியது. போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்கி விரட்டப்படுகிறார்கள். அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்லவந்த ஆம்புலன்ஸைக்கூட தடுத்து நிறுத்தியுள்ளது ராணுவம். 24 மணி நேரத்திற்குள் தான் யாரென்று காட்டிவிட்டார் ரணில்.

கோத்தபய ஆட்சியின் கீழ் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, காலிமுகத்திடல் போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய ரணிலின் நோக்கம் ராஜபக்சேக்களை விரட்டிவிட்டு தான் அதிகார பீடத்தைப் பிடித்துக் கொள்வதுதான் என அம்பலமாகிவிட்டது.

ராணுவச் சூறையாடலுக்கு ஒருநாள் முன்னர் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான், அதிபர் செயலகம் அமைந்துள்ள காலிமுகத்திடல் மைதானத்திற்கு பதிலாக, விஹாரமகாதேவி பூங்காவை போராட்டக்காரர்களுக்கு ஒதுக்கித் தரப்போவதாக கூறியிருந்தார் ரணில். மேலும் போராட்டக்காரர்களில் ஒருபிரிவினரும் முறைப்படி போராட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறப்போவதாக அறிவித்திருந்தனர். இச்சூழலில், அதுவும் முன்னறிவிப்பில்லாமல் நடைபெற்ற காலிமுகத்திடலில் தாக்குதல் மக்களை அச்சுறுத்துவதற்காக திட்டமிட்டே அரங்கேற்றப்பட்ட பாசிச நடவடிக்கையாகும்.

அடக்குமுறை மட்டுமல்லாமல் தமது கேடுகெட்ட அவதூறுகள் மூலமும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியது ரணில் அரசு. போராட்ட முன்னணியாளர்கள் சிலரது வங்கிக் கணக்கில் திடீரென பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகவும் வெளியிலிருந்து சிலர் பணம் கொடுத்துதான் காலிமுகத்திடல் போராட்டத்தை இயக்குகிறார்கள் என்றும் வதந்தி பரப்பட்டது. இதுகுறித்து விசாரித்த இலங்கை புலனாய்வுத்துறையே அவ்வாறான தகவல் – வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பல கோடி ரூபாய் – போலி என்று அறிவித்துள்ளது. இருப்பினும் கைக்கூலிகளின் அவதூறுகள் தொடருகின்றன.

‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’ என்ற பெயரில் ரணில் பலரை நியமித்துக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினரும் ரணிலின் பள்ளி நண்பருமான தினேஷ் குணவர்த்தன பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராஜபக்சேக்களுக்கு நெருக்கமானவராகவும் அறியப்படுகிறார். கோத்தபய ராஜபக்சேவால் முன்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றவர்களையே, ரணில் மீண்டும் அமைச்சர்களாக நியமித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவமுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, அனைவரின் பங்கேற்போடும் அமைக்கப்படுவதற்குப் பெயரே அனைத்துக் கட்சி அரசாங்கம். ஆனால் ரணிலோ தனக்கு தோதானவர்களை தன் விருப்பம் போல நியமித்து வருகிறார். முதலாளித்துவ ஜனநாயகத்தின் வழமையான போலித்தனங்களைக்கூட கையாள மறுக்கிறார் ரணில்.

***

ஒருபக்கம் ராணுவமும் போலீசும் போராடுபவர்களை வேட்டையாடி வருகிறது; முன்னணியாளர்களை கைதுசெய்து போராட்டங்களை நசுக்கும் நயவஞ்சக வேலையில் இறங்கியிருக்கிறது ரணில் அரசு. மறுமுனையில் “கோத்தபய ஓட்டிவிட்டார்; போராட்டங்களை ரணிலுக்கு எதிராகத் தொடருவது பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரமாக்கும்” என்று பிரச்சாரம் செய்கிறது ஆளும் வர்க்கம். ‘அரசியல் உறுதித்தன்மையை விரைந்து நிலைநாட்ட வேண்டும்’ என்று கட்டளையிடுகிறது அமெரிக்கா.


படிக்க : இலங்கை உழைக்கும் மக்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகள்!


உண்மையில் ரணில் என்ன செய்யப்போகிறார். எந்தப் பாதையில் போனதால் இலங்கை திவாலகிப் போனதோ அதே பாதையில், ஐ.எம்.எஃப், உலக வங்கி விதிக்கும் கட்டளைகளை நிறைவேற்றுவதன் வடிவில் அதே மறுகாலனியாக்கப் பாதையில் தீவிரமாகச் செல்வார். ‘அரசியல் உறுதித்தன்மையை’ நிலைநாட்டுவதைப் பற்றி அமெரிக்கா பதறுவதற்குப் பின் உள்ளது இவையே.

அடக்குமுறைகளுக்கு அஞ்சாமலும் அவதூறுகள், திசைதிருப்பல்களுக்கு பலியாகமலும் இலங்கை உழைக்கும் மக்களின் எழுச்சி அடுத்த திசையை நோக்கி நகர வேண்டியிருக்கிறது.

‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’ எனும் ரணிலின் மக்கள் விரோத ஏற்பாட்டை தூக்கி வீசிவிட்டு, காலிமுகத்திடல் பிரகடனம் முன்வைப்பதைப் போல, ‘போராடும் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கூடிய ஒரு தற்காலிக அரசாங்கம்’ உடனடியாக நிறுவப்பட வேண்டும். அதுவே விடியலை நோக்கிய பாதையின் தொடக்கமாகும். ராஜபக்சேக்களைப் போல ரணிலையும் நாட்டைவிட்டே துரத்தும்படியான, எழுச்சியின் மூன்றாம் சுற்றை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது சர்வதேச பாட்டாளி வர்க்கம்.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
26.07.2022

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War – Part 2

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War – Part 1

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War – Part 2

Russia is emerging as a rival to the United States, which dominates the production and distribution of petrol and natural gas. The European Union relies on Russia for a quarter of its oil imports and for 40 percent of its natural gas.

Germany, which is the largest economic power in the European Union, relies on Russia for more than half of its natural gas needs and for more than 30 percent of its crude oil needs.

In 2020, Germany’s natural gas demand increased by 75 percent. France, which meets its electricity needs through nuclear energy, is also dependent on Russia for its petrol, coal and natural gas.

Moreover, until the time of the ‘Orange Revolution’ in Ukraine, Ukraine was buying natural gas from Russia at subsidized prices.

The gas from Russia to Germany and other European countries is exported through pipelines via Ukraine and Poland. Not only this, the gas is also transported directly from northern Russia to Germany via the Baltic Sea, through the Nord Stream pipeline project.

The Nord Stream 2 gas pipeline project was launched in 2018 and completed in 2021. If this gas pipeline project starts functioning, there will be no need for Russian gas to be sent to European countries by land via countries such as Ukraine and Poland. Russia does not need to pay Ukraine and Poland to send gas to Europe.


Also Read : Sri Lanka, Pakistan, Afghanistan: Dice in the Fight for Hegemony of US-China in South Asia (Part 1)


This gas pipeline project could send 135 billion cubic metres of gas needed to the EU and strengthen the trade.

At the same time, the US is also seeking to occupy the EU’s gas market. The US and European countries have imposed sanctions on Russia, citing Russia’s war on Ukraine.

Contradictions within the European Union in opposing Russia!

On the one hand, the countries which refuse to accept US hegemony rally under the leadership of Russia and China. While on the other hand, the European Union countries are presented as a determined bloc which accept the US leadership. The truth is that not all countries in the European Union accept the boundless domination of the United States. Within the coalition itself, the contradictions are intensifying.

Austria, Germany, Hungary and the Netherlands do not support a gas embargo on Russia. Of these, Austria and Hungary have refused to supply Ukraine with weapons as demanded by NATO. Germany was also initially reluctant to provide weapons. It agreed to supply weapons only after repeated criticism from the US and other NATO countries.

Although the majority of countries support an economic embargo on Russia, it cannot be sustained for a long time. The Organization of the Petroleum Exporting Countries (OPEC) criticized the sanctions on Russia as it is not good for the EU countries. That’s the truth too. The majority of the European countries have no definite alternative to Russian gas.

According to a report published at the end of last April by the Centre for Research on Energy and Clean Air, Russia’s profits from the sale of gas to EU countries have doubled since the war in Ukraine. Russia has so far earned a profit of € 46 billion. This is the beauty of the so-called economic sanctions.

In this context, another statistic has also emerged which makes us laugh. In 2014, the European Union banned the sale of weapons to Russia for its Crimean annexation. But since that year, more than 10 countries in the European Union, including Germany, France and Italy, have sold weapons to Russia to the tune of € 230 million. There are currently reports circulating that it could be used by Russia against Ukraine.

Declining dominance of the petro-dollar and The Russia-China alliance

According to a statistic released in 2019, 88 per cent of the world’s trade is conducted in dollars. Russia and China, which have emerged as rivals to US hegemony, are seeking to put an end to this dominance of the dollar. Russia, in particular, is challenging the domination of dollar in the oil trade.

In the early 1970s, the US signed an agreement with oil-rich Saudi Arabia to carry out global energy trade in dollars. For 50 years, the dominance of the petro-dollar was unquestionably established.

But this position was questioned by Russia in 2014 when it faced sanctions imposed by the European Union and the United States over its annexation of Crimea. System for Transfer of Financial Messages (SPFS) was created by Russia as an alternative to Society for Worldwide Interbank Financial Telecommunications (SWIFT), an international money transfer system that is dominated by dollar. SPFS was created to integrate other countries to trade in Ruble.

Similarly, in 2015, China also created the China’s Cross-Border Interbank Payment System (CIPS) as an alternative to SWIFT. It integrates other countries that come forward to trade in the Chinese currency, the Yuan.

The UK, Germany and France have developed a mechanism called Instrument in Support of Trade Exchanges (INSTEX) to engage in non-dollar trade with Iran in defiance of US sanctions imposed on it. This mechanism which was formed in early 2019. It was jointly announced by the end of that year that five other European countries — Belgium, Denmark, the Netherlands, Finland and Sweden — wanted to join. Russia had also welcomed the move.

In addition to these, the Eurasian Economic Union (EAEU) led by Russia, consisting of Armenia, Belarus, Kazakhstan and Kyrgyzstan and BRICS, which includes Britain, Russia, India, China and South Africa, are also alliances formed against the dominance of the dollar.

Major oil producers such as Saudi Arabia and the United Arab Emirates are in talks to trade in currencies other than dollar. In particular, the media is writing that Saudi Arabia is going to recognize China’s yuan. Recently, Israel has also agreed to trade in China’s yuan.

It is noteworthy that all these countries have previously accepted the hegemony of the United States unquestionably. Combining this with India’s move to import oil at a 30 percent discount from Russia, regardless of the US sanctions on Russia, it is understandable that the dominance of the petro-dollar has been called into question.

In retaliation for the sanctions on Russia, Russia is now asking European countries to pay for the oil and natural gas that they import from Russia in rubles instead of dollars.

In order to trade in rubles, those countries must have rubles in stock. For that, they have to do business with Russia. Conditions imposed by Russia have created a situation, in which European countries have to act against their own sanctions. So far, four European companies have offered to trade in rubles.

NATO: A global military alliance against Russia-China

The victory-defeat of Russia in the war in Ukraine will determine whether the US is going to somehow prop up and maintain its declining world hegemony or lose and fall. That’s why the US has declared that “Our goal is to cripple Russia”.

This is an opportunity for Russia to defeat the domination of its enemy, the United States, and create a conducive global conditions for its development. So the war is going on fiercely.

Russia and China are working together in the race for political-economic hegemony against the United States. The United States, therefore, has to confront these two countries together.

Now that India is maintaining close ties with Russia without respecting the US. This has weakened the US-led QUAD military alliance against China. The US, therefore, plans to massively expand NATO to encircle and bring down not only Russia but also China.

NATO Secretary General Jens Stoltenberg told the Telegraph in an interview, “It is also of concern that we see that Russia and China are working more and more closely

together. This is something that matters for our security.” “NATO leaders are expected to make decisions on ‘what we call a reset, a longer-term adaptation of NATO’ at the Madrid summit in June.” he said.

The invitation of 13 non-NATO countries to a conference in Germany to aid the war in Ukraine is a clear testimony to the US’s NATO expansion plan.

Japan, South Korea, Australia and New Zealand from the Asia Pacific region, Israel, Qatar and Jordan from the Middle East, Kenya, Liberia, Morocco and Tunisia from Africa participated in the conference.

The NATO alliance, which is pressurising Russia, is planned to be expanded from the North Atlantic region to the eastern European countries. It is set to expand around the world to encircle China and Russian-Chinese spheres of influence.

We can’t align in the tug-of-war for hegemony

After its defeat in the Cold War, Russia is gradually strengthening itself politically, economically and militarily. China has grown to compete with imperialism in political, economic and military terms.

Following the Great Depression of 2008, the US economy did not make the expected progress. Following the failure of the privatization-liberalization-globalization policies, the unipolar world order of the American superpower began to loosen up. Russia and China are entering into an alliance to write the epilogue altogether.

The struggle between these two factions is the current international political trend.

Countries like India, which pretend to be neutral and independent also have a intend. They are waiting to embrace the alliance which gets strengthened in the aforementioned tug-of-war. They are now vacillating as they can’t foresee the end.

The US-led imperialism, which have no way of restoring the economy, regard fascism and world war as the weapons of last resort to prevent people from revolution and to maintain their world hegemony.


Also Read : The uprising of the working people that shook Sri Lanka! – Part 2


Russia’s war on Ukraine must be viewed from this background. But among the majority of the left wing and the democratic forces, we see only the denouncing of the US’s NATO expansionist policy. They don’t criticize Russia.

They define Russian invasion as a ‘war of self-defence’. That is true in a way, but we must not forget that the two warring countries are imperialists.

Russia is seeking to use the war not only as an opportunity to prevent its encirclement by winning the war, but also as an opportunity to assert its hegemony by questioning the US hegemony. This is what we have explained in the article.

In the war between the imperialists, the proletariat can take advantage of their weakness; should take advantage of it. But one imperialism (Russia) cannot be supported against the another (The US).

On the contrary, the revolutionary forces must peel off their country’s ruling classes, which engage in anti-Russian, pro-NATO, warmongering-jingoistic propaganda and are pseudo-neutral or  intending to ally in some way or the other in the war of hegemony; We must mobilize the working people for a revolutionary civil war!

(The End)


Palraj

கள்ளக்குறிச்சியில் போராடியவர்கள் மீதான ஒடுக்குமுறை: உ.பி.யோகிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! | மருது வீடியோ

மாணவி ஸ்ரீமதி இறந்த பல மணிநேரத்திற்கு பிறகுதான் பெற்றோர்களுக்கு தெரிவிக்கிறார்கள். மரணத்தை மறைந்தார்கள் என்ற ஒரே ஒரு புள்ளியை மட்டும் வைத்துக்கொண்டு பள்ளி நிர்வாகத்தை கைது செய்திருக்க முடியும்.

எப்படி மாணவி இறந்தார் என்று சி.பி.சி.ஐ.டி பல நாள் கழித்து பொம்மையை மேலிருந்து தூக்கிப்போட்டு ஆய்வு செய்கிறது. மக்களை பைத்தியகாரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?

இது ஒரு விளம்பர ஆட்சி; சைலேந்திரபாபு விளம்பரம் செய்வார். ஸ்டாலின் விளம்பரம் செய்வார். அதேபோல் இந்த மாணவியை வைத்துக்கொண்டு போலீசு ஒரு விளம்பரம் செய்கிறது. மக்கள் போராட்டத்தை தனியாகவும், கலவரக்காரர்கள் என்று தனியாகவும் பேசுவதன் நோக்கம் என்ன?

யோகி ஆதித்யநாத்திற்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை என்று அவர்கள் மீண்டும் மீண்டும் கள்ளக்குறிச்சி போராட்டத்தின் மீதான ஒடுக்குமுறையின் மூலம் நிருபிக்கிறார்கள்.

ஒரு தனியார் கல்வி நிறுவனத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கு ஏன் இந்த அரசு கொந்தளிக்கிறது?

அன்று, தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்கும் ஓர் அரச வன்முறையை தூத்துக்குடி மாடல் என்று அதிமுக அரசு செய்து காட்டியது. அதே நடவடிக்கையை இன்று கள்ளக்குறிச்சி மாடல் என்று திமுக அரசு செய்து வருகிறது.

அந்த மாணவி உயர்சாதியாக இருந்தாலும் போராட்டத்தில் தலித் மக்களும் வன்னிய மக்களும் இணைந்து கலந்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் ஒரு சமூக மாற்றமோ; அல்லது அநீதிக்கு எதிரான போராட்டமோ சாத்தியம் என்று நிரூபித்தப் போராட்டம் இந்த கள்ளக்குறிச்சி தனியார் கல்விக்கு எதிரான போராட்டம்.

மேலும் பல்வேறு கேள்விகளுக்கு தமிழ் குரல் என்று யூடியூப் சேனலின் பேட்டி வீடியோவில் பதில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War – Part 1

On February 24, Russia launched a full-scale military invasion on Ukraine in the name of ‘special military operation to eliminate the neo-Nazis’. It’s been more than two months and the war is still going on.

The United States is waging this war from outside of Ukraine through a number of means, including imposing economic sanctions against Russia, arming Ukraine, unleashing false propaganda against Russia and thereby pressuring, and trying to unite countries that are anti-Russian.

Russia, at the same time, Ukraine & NATO say that this war could last long and they should be prepared for this. None of these sides is ready for a ceasefire and to indulge in peace talks. In particular, the US, which is waging a proxy war against Russia, is not ready to retreat.

War crises – Burden on the people

It is the working people of Ukraine who are the victims of this inter-imperialist dogfight. The news of the plight of parents who write addresses on their backs to identify their children if they get killed during the war is heart-wrenching. But Ukraine’s ruling neo-Nazi mob is using their own people, including women and children, as human shields to prevent the Russian military from advancing in the war.


Also Read : Sri Lanka, Pakistan, Afghanistan: Dice in the Fight for Hegemony of US-China in South Asia (Part 1)


More than fourty lakh people (40,19,287) have fled Ukraine since the beginning of the war, says the UN Human Rights Commission. 90 per cent of those who left were women and children. Since men between the ages 18 and 60 will be needed for forced conscription, the Nazi Ukrainian government did not allow them to exit.

But the American and the European media are propagating a series of one-sided ghost stories that the Russian troops are killing Ukrainian civilians in clusters.

Russia is the third largest producer of petrol in the world and the second largest producer of natural gas. The wheat requirements of many countries were being met through exports from Ukraine and Russia. Therefore, as a result of this war, the price of gas is on the rise; There is a shortage of wheat in many countries. Moreover, the crises created by the war, such as rising prices of raw materials and essential commodities, are falling on the heads of the working people around the world.

The threat of a Third World War!

US Secretary of State Antony Blinken and Secretary of Defense Lloyd Austin, who visited Ukraine on April 24 met President Zelensky and openly declared that the US wanted to see Russia’s military capabilities weakened.

Ukrainian President Zelensky, America’s pet, howled to his master, “We need weapons, more and more weapons”. Next to the US, the UK is also actively engaged in the war. It has stationed 8,000 troops in eastern Europe, bordering Russia.

The US government is pouring money into Ukraine to counter Russia. When the war began, it immediately released $130 million. At the beginning of March, it allocated $200 million. Shortly thereafter, it announced another $800 million. President Biden has now obtained the approval of the US Congress to provide up to $35 billion to help Ukraine.

In addition to the financial aid, the US is providing Ukraine with deadly combat equipments, including anti-craft missile systems, artillery, missiles and sophisticated guns, as well as the help of its intelligence services.

Biden has passed the ‘Ukraine Democracy Defense Lend-Lease Act of 2022’ in the Congress for the uninterrupted supply of weapons to Ukraine. The Act was first enacted in 1941 to supply England with its weapons during World War II. Now Biden has revived it for Ukraine. The legislation was passed with a majority (417-to-10 vote) with the support of both the Republicans and Democrats.

Not only the United States, but two-thirds of the 30-member NATO alliance countries supply weapons to Ukraine. This is the reason behind Ukraine’s survival of the attack by the military superpower Russia for this long.

And on April 19, 43 countries, including the US-led NATO countries, came together in Germany to form a coalition to help Ukraine in the war. These countries have offered to provide Ukraine with financial assistance for war spending and buying arms. These countries have scheduled to discuss their plan every month.

Given these conditions, the US’s Cold War against Russia poses the risk of a third world war. This is what the United States and Russia are saying alternately. Therefore, both sides are engaged in preparations for war, and are declaring their intentions openly s any hesitation.

Continuation of Cold War and Ukraine’s inclusion in NATO

Inorder to understand about the Russia – Ukraine war, we need to first understand about the cold war. We need to look into this in two parts: period between late 1950’s and 1991 & from 1991 till date.

At the end of World War II, the United States began to grow into a super power in the imperialist camp. In the late 1950s, the revisionists restored capitalism in the Soviet Union, which was a socialist country; The Socialist Soviet Union, therefore, degenerated into social imperialism (socialist in words; imperialistic in action) and entered into a contest with the United States for world hegemony.

Earlier, in 1945 – at the end of World War II, the countries under the clutches of fascist Hitler were liberated by the Soviet Red Army. It included Albania, Bulgaria, Czechoslovakia, Romania, Hungary, Poland and East Germany. All these countries became socialist republics under the leadership of the Communist Party.

Fearing the spread of socialism, imperialists including the United States, Britain and France formed a political-military alliance called NATO to counter the Soviet Union.

In 1949, 12 countries from the northern part of the Atlantic Ocean, Belgium, Canada, Denmark, France, Iceland, Italy, Luxembourg, the Netherlands, Norway, Portugal, England, and the USA, formed NATO through an agreement. NATO is an abbreviation for the North Atlantic Treaty Organization.

Soviet social imperialism, on the other hand, turned the socialist countries of Eastern Europe into hung flesh for its exploitation; And in 1955, in order to counter NATO, it unified those countries and established the Warsaw Treaty Organization (WTO). It is also a politico-military alliance similar to that of NATO.

In the Cold War, which lasted for more than 35 years, Soviet social imperialism, caught up in the politico-economic crises of 1990-1992, lost to the United States. In the late ’90s, the Warsaw Pact was dissolved. The Soviet Union also got disintegrated, as 14 countries withdrew from the Soviet Union. But during the same period, the US-led NATO alliance expanded to include Greece, Turkey, West Germany and Spain.

The Czech Republic, Hungary and Poland joined NATO in 1999; Bulgaria, Estonia, Latvia, Lithuania, Romania, Slovakia and Slovenia in 2004; Albania and Croatia in 2009; Montenegro in 2017; In 2020, North Macedonia also joined NATO.

The NATO force, which consisted solely of the North Atlantic region, is the world’s largest military conglomerate, incorporating most of the Eastern European countries, including the former Soviet member states. At present, 30 countries are its members.

During the Cold War, the US-led NATO defied its promise to Russia that it would not expand further eastwards. The NATO countries are now encircling Russia.

Countries bordering Russia’s territory, such as Latvia, Lithuania and Estonia, are in NATO. The United States is also seeking to include Ukraine, which currently shares a vast territory with Russia, into NATO. Like Ukraine, countries including Norway, Sweden and Poland have expressed their willingness to join NATO.

The United States regards Ukraine as a place of geo-political significance.  It aims not only to expand its territorial dominance, but also to encircle and attack Russia. Inorder to counter this, Russia has waged war on Ukraine. So this war is not a sudden event. It is a continuation of the Cold War between the US and Russia.

Pre-production work of the American Proxy War

Since 2000, the world’s military spending has almost doubled. In 2021, the global military spending was around $2 trillion. More than half of this is from NATO countries.

Between 1991 and 2021, the United States provided large-scale military aid to Ukraine. Between 1991 and 2014, the US provided about $3.8 billion in military aid. Comparatively, in a short span of time between 2014 – 2021, military aid provided was $2.4 billion.

It is not that the US and the NATO alliance have been providing aid to Ukraine only after Russia’s invasion of Ukraine; The above figures illustrate that the US has been preparing for a proxy war against Russia for a very long time.

Islamic extremist groups such as Osama Bin Laden’s Al Qaeda, ISIS and the Taliban have been nurtured in Islamic countries by the CIA, the intelligence agency of the US, and the country’s military headquarters. Similar to that, $5 billion was spent to raise a neo-Nazi gang called Azov Batallion in Ukraine.

In the ongoing war, it is not only the Ukrainian army that is fighting the Russian troops, but also the neo-Nazi armed force called the Azov Battalion is also fighting alongside them. The weapons sent by the US go under the control of this group.


Also Read : War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !


The US has also carried out coups to create a puppet regime in its favor in Ukraine. In the 2004 Presidential election, Viktor Yanukovych, a Russian supporter, became President. Unable to tolerate this, the US, through its loyalist cliques, staged a coup in Ukraine in the name of ‘Orange Revolution’ and made pro-US leader Viktor Yushchenko as President.

In the 2010 election, Russian supporter Yanukovych became President again. He wanted to revive his relationship with Russia. Against this, neo-Nazi mob nurtured by the US, took to the streets. Yanukovych stepped down as President as a result of the political crisis. Fascist mobs seized power. Zelensky, who is currently in power, is also the blessed President of the neo-Nazi clique.

Racist Ukrainian neo-Nazi gangs have been staging racial repressions and violations on the Russian-dominated Crimean Peninsula and the Donbas region. More than 14,000 people have been killed in this civil war. Russia annexed Crimea in 2014 through a military operation.

(to be continued…)


Palraj

ஜி.எஸ்.டி வரி விதிப்பை விமர்சித்ததற்காக பாஜக குண்டர்களால் தாக்கப்பட்ட நிருபர்கள்!

0

மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சல்சித்ரா அபியான் என்ற ஊடகத்தில் பணிபுரியும் நிருபர்கள், ஜூலை 20 அன்று சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) விகிதத்தின் சமீபத்திய உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்து பதிவிட்டதற்கான தாக்குதலுக்குள்ளானர்.

நிருபர்கள் – ஷாகிப் ரேங்க்ரெஸ் மற்றும் விஷால் ஸ்டோன்வால் – உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள கிஷன்பூர் பரல் கிராமத்தில் செய்தி சேகரிக்க சென்றபோது ஒரு நபர் அவர்களின் உபகரணங்களை பறிக்க முயன்றார். அங்குள்ள உள்ளூர் மக்களிடம் செய்தி சேகரித்ததற்கான அவர்களை மிரட்டினார்.

சல்சித்ரா அபியான் நிறுவனர் நகுல் சிங் சாவ்னி ட்விட்டரில் இந்த சம்பவத்தை விவரித்தார், “இது இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைந்திருக்கும் நிலை. நிருபர்களைத் தாக்கியவர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உறுப்பினர் என்றும் அவர் “வன்முறையில் ஈடுபட்டார்” என்றும் குற்றம் சாட்டினார்.

தனது நிறுவனத்தில் பணிபுரியும் நிருபர்கள் இவ்வாறு தாகப்படுவது இது முதல் முறையல்ல; சல்சித்ரா அபியானுடன் பணிபுரியும் பல நிருபர்கள் பாதிக்கப்படக்கூடிய சிறுபான்மை சமூகங்களிலிருந்து வந்தவர்கள் என்பது அவர்களை இலகுவான இலக்குகளாக மாற்றியது என்று கூறினார்.


படிக்க : அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022 – பத்திரிகை துறையின் மீதான பாசிச நடவடிக்கை!


ஸ்டோன்வால் – ஒரு முன்னாள் செங்கல் சூளைத் தொழிலாளி; ரேங்க்ரெஸ் – முசாபர்நகரில் 2013 வகுப்புவாத கலவரங்களில் இருந்து தப்பியவர். இரண்டு நிருபர்களும் ஜிஎஸ்டி உயர்வின் பாதிப்புகள் குறித்து உள்ளூர் கிராம மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த நபர் அவர்களைத் தாக்கி, அவர்களின் கேமரா மற்றும் மைக்ரோஃபோனைப் பறிக்க முயன்றுள்ளார்.

“நாங்கள் வெளியேறுவது நல்லது என்று அவர் எங்களை மிரட்டினார். நாங்கள் செய்தி சேகரிக்க முடியாமல் தடுக்கப்பட்டோம். அந்த நபர் நாங்கள் அரசாங்கத்தைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார்” என்று ரேங்க்ரெஸ் கூறினார்.

இந்த வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, டிஜிட்டல் செய்தி வெளியீடுகளின் அமைப்பான DIGIPUB – Rangrezz மற்றும் Stonewall-க்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், பாரதிய ஜனதா ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் வன்முறை மற்றும் மிரட்டல் மூலம் தங்கள் வேலையைச் செய்வதிலிருந்து பலமுறை தடுக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை அந்த அமைப்பு எடுத்துக்காட்டுகிறது, வட மாநிலத்தில் பத்திரிகை சுதந்திரம் “குறிப்பாக பலவீனமாக உள்ளது” என்று குறிப்பிட்டது.

“உத்தரபிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் மீது அடையாள தெரியாத ஆசாமிகளால் மீண்டும் மீண்டும் மிரட்டல் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

DIGIPUB, மாநில அரசாங்கத்தை “ஒரு ஜனநாயக சமூகத்தில் சுதந்திரமான பத்திரிகையின் முக்கிய பங்கு குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கும் நபர்களை சட்டத்தின் முழு பலத்துடன் கையாளவும் அழைப்பு விடுத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உத்தரப்பிரதேச போலீசுத்துறையை அது வலியுறுத்தியுள்ளது.


படிக்க : தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !


ஜி.எஸ்.டி வரி மூலம் உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, உழைக்கும் மக்களிடம் செய்தி சேகரிப்பது பெறும் குற்றமா? பாஜக உறுப்பினர்களுக்கு எல்லையற்ற சுதந்திரத்தை உ.பி.யில் யோகி அரசு வழங்கியுள்ளது என்பதைத்தான் இப்பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.

பாசிஸ்டுகள் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக தான் ஆளும் மாநிலத்தில் எந்தவித கருத்து சுதந்திரத்திற்கும் இடமளிக்காமல், ஓர் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. இந்த பாசிச சக்திகளை முறியடிக்க பத்திரிகையாளர்கள்-முற்போக்காளர்கள்-புரட்சிகரசக்திகள்-உழைக்கும் மக்கள் ஆகியோர் ஓரணியில் திரள்வேண்டிய தருணமிது.

புகழ்

ஸ்ரீமதி படுகொலை: தனியார்மய கொள்ளையை பாதுகாக்கும் நீதிமன்றம்!

ள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் படித்த ஸ்ரீமதி என்ற 12-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்தது அவரது குடும்பத்தை தாண்டி மொத்த தமிழகத்தையும் உலுக்கியது என்றால் மிகையில்லை.

மாணவி இறப்பு குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்த முறை; பள்ளி நிர்வாகம் நடந்து கொண்ட முறை; மாவட்டம் நிர்வாகம் சமந்தப்பட்ட பள்ளிக்கு அடியாளாக செயல்பட்டதை மாணவியின்  பெற்றோரை அலைக்கழிக்கப்பட்டிதில் இருந்து பார்க்க முடிகின்றது.

இவையெல்லாம் கடந்த ஜூலை 13, 14 தேதிகளில் நடந்த நிகழ்வுகள். இதன்பிறகு போலீசு மற்றும்  மாவட்ட  நிர்வாகம் மாணவியின் பெற்றோரை சமாதானப்படுத்துவது அல்லது கட்ட பஞ்சாயத்து மூலம் சரி கட்டிவிடலாம் என்ற எத்தணிப்பு ஸ்ரீமதியின் அம்மா மற்றும் மக்கள் போராட்டம் மூலம் முறியடிக்கப்பட்டது.

இறப்பு என்பதே துயரம்தான்; அதுவும் படிக்கும் இளம் மாணவி என்றால் விளக்கி சொல்லத்தான் வேண்டுமா? சரி இன்றைக்கு விவகாரம் எப்படி போய்க் கொண்டுருக்கிறது?


படிக்க : கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது ! ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !


உடனடியாக மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டுயிலில் நிறுத்தி வைப்பு என்ற மாபெரும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது  நாம்  பிரச்சினையை  அரசியல் ரீதியில் பாப்போம்.

தமிழகத்தில் 4500-க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் இருப்பதாக அறிய முடிகின்றது (இவைகளின்  ஆண்டு  வருமானம் எத்தனை இலட்சம் கோடி என்பதை வாசகர்களே முடிவு செய்யலாம் ஏனெனில் இன்றைய தகவல் உலகில் யாரும் மதிப்பிடு செய்யலாம்.) அறிவை தரும் கல்வியானது பச்சையாக சொல்வதுதென்றால் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றியிருக்கும் தனியார்மயம்.

இதற்கு சட்டப்பூர்வ அங்கிகரத்தை தனது சட்டங்கள் மூலம் வழங்கியிருப்பது அறிவிற்கும், இயற்கை நியதிக்கும் எதிரானுதான். அமைதி பூங்கவனா தமிழகத்தை கலவர பூமியாக மாற்றுவதாக அஞ்சி ஒலமிடும் ‘அறிவாளிகளே’ நாங்களும் இதைத்தான் கேட்கிறோம். அமைதியான அன்பிற்குரிய தமிழக – இந்திய உழைக்கும் மக்கள் மீது தனியார்மயத்தை திணித்தீர்களே அது இன்றைக்கு  மக்களின் வாழ்வாதாரத்தையும் – உரிமைகளையும் பறித்த வண்ணம் இருக்கின்றதே! இதற்குகென்ன உங்கள் பதில்?

“ஒவ்வொரு முரண்பட்டிற்கும் ஒரு நிகழ்ச்சிபோக்கு இருக்கின்றது” என்றார் பேராசன் மாவோ. இந்த விதி இன்றைய உலகமயமாக்களுக்கும் பொருந்துகிறது. இலாபம் ஒன்றே நோக்கமாக கொண்டுள்ள முதலாளிதத்துவம் அதன் கொள்கைகள், விதிமுறைகள், பிற நியாய வாதங்கள் அனைத்தும் பெருவாரியானோரை துன்பத்தில் ஆழ்துவதை அடிப்படையாக கொண்டிருக்கின்றது. இதன் நிகழ்ச்சிபோக்கானது ஆலையில் பணிபுரியும் தொழிலாளி, விவசாயி, தனியார் பள்ளி மாணவன் இன்னும் பிற உழைக்கும் வர்க்கத்தின் கழுத்தை நெரிக்கின்றது. (இந்த கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டபடி) கொள்ளையடிக்க வழங்கப்பட்ட அனுமதியானது கொலை செய்யவும் கொண்டு செல்கிறது.

இதன் எதிர் முனையான ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கு நியூட்டனின் மூன்றாம் விதியை பிரேயோகிப்பதற்கான கால சூழலையும், வாய்ப்பையும் தந்துவிட்டு பிறகு எப்படி தவறு என சொல்ல முடியும்? ஏழாம் அறிவை போதித்த தலைமைச் செயாலாளர் திருவாளர் இறையண்புவிற்கு, மாணவியின் தாயார் மற்றும் மக்கள் எழுப்பிய அடிப்படையான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த மாவட்ட நிர்வாகம் குற்றவாளியாக தெரியவில்லை. ஆளும் வர்க்கத்தின் அறிவாளிக்கு பிரச்சினையின் வேரும் அடிப்படையும் தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை.

பெரும் திரளான மக்கள் போராட்டம் இளைஞர்களின் அறச்சிற்றத்தை சிறுமைப்படுத்தி, இலக்கற்ற கலவரக்காரர்களாக சித்தரிக்கும் போலீசு கும்பல் இந்த போராட்டத்திற்கு காரணமானவர்களையும், வாட்ஸ்ஆப் குழுக்களையும், அமைப்புகளையும் கண்காணிக்கின்றோம் இப்படியெல்லாம் பேசும் GDP சைலேந்தரபாபு என்ன சொல்ல  வருகின்றார்? இதுபோன்ற அநீதிக்கெல்லாம் மக்களும் இளைஞர்களும் போராடக்கூடாது என்கிறார். ஆளும் வர்க்க அதிகாரிகள், ஆட்சியாளார்கள், அறிவாளிகள் யாவரும் சொல்லும் நியாயம் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது.

“முதலாளித்துவ உற்பத்தி முறை தனி நபர் சுவிகரிப்பை அடிப்படையாக” கொண்டிருப்பதை மட்டும் மார்க்ஸ் சொல்லவில்லை அதன் மேற்கட்டுமானமான அரசியல், நீதி, நிர்வாகம், கல்வி உள்ளிட்ட அனைத்தும் பெருவாரியான மக்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றது என்றார். இந்த நிகழ்ச்சிப்போகின் தொடர்ச்சிதான் ஸ்ரீமதி உள்ளிட்டவர்களின் மரணங்கள். வாட்ஸ்அப் குழுக்களும் அமைப்புகளும்தான் போராட்டத்திற்கு காரணமென சொல்லும் போலீசின் புலானாய்வு மேம்போக்கானது, அடிப்படையற்றது.

***

மகளை  பறிக்கொடுத்த மாணவியின் பெற்றோர் நீதிமன்றங்களை அணுகியபோது “உங்களுக்கு நீதிமன்றத்தின் நம்பிக்கை இல்லையா”? என கேள்வி எழுப்பிய நீதிபதி சதீஷ் குமார் அங்கே போராடுகின்றீர்களே என சுட்டிகாட்டும் விதத்தில் பேசிய நீதிபதிக்கு குறிப்பாக மாவட்ட நிர்வாகத்தின் கள்ளமௌனம் குற்றமாக தெரியவில்லை.

ஒரு வாதத்திற்கு தற்கொலை என வைத்துக் கொண்டாலும் நீட்டை எதிர்க் கொள்ளும் மாணவர்கள் முதல் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ – மாணவியிர்கள் வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியாவது தொடர் நிகழ்வாக உள்ளதே இது நாட்டின் கல்வி அமைப்பு மக்களுக்கு எதிராக இருப்பது குறித்து இந்த கனவான்களுக்கு தெரியாதா? ஏதோ எதிர் பாராத நடந்த விபத்தைப் போல சித்திரிப்பது மோசடித்தானமாகும்.

நீதிகேட்டு நீதிமன்றம் சென்ற மாணவியின் அப்பாவிடம் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பே போதுமானது அதில் நாங்கள் தலையிடவில்லை. ஆகையால், அங்கே நீங்கள் முறையிட்டுக் கொள்ளுமாறு தள்ளிவிட்டது உச்சநீதிமன்றம். மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி மாணவியின் அப்பாவிடம் “உங்களுக்கு இந்த நீதிமன்றம், அரசமைப்பின் மீது நம்பிக்கை இல்லையா? இறந்த உடலை வைத்துக் கொண்டு அரசை மிரட்டுகின்றீர்களா”? என காட்டமாக பேசிய நீதிபதி தனது உத்தரவில் இரண்டு முறை பிரேத பிரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையினை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிபுணர்குழு பிரிசோதித்து அறிக்கை தரவேண்டும் என்றும் மாணவியின் உடலை 23.07.2022 காலை பெற்று அமைதியான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்றார்.

ஆக அதிஉயர்ந்த நீதிமன்றங்கள் இரண்டும் இவ்விசயத்தில் ஒரு தலை பட்சமாகவும் பிரச்சினையை வெறும் தற்கொலை நிகழ்வாகவும் அல்லது அரசின் அறிக்கையை ஏற்றுக் கொண்டதின் மூலம் தனியார்மயக் கொள்ளயை பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் தனது தீர்ப்புகளின் வாயிலாக உத்தரவிடுவது ஒரு விகையில் நீதிமன்றம் பாசிசம் எனலாம்.

***

உலகமயமாக்கால் கொள்கை நடைமுறைக்கு வந்து கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் வளர்ச்சி என்பது எங்கும் இல்லை. இன்றைய தகவல் உலகில் இதற்கான விவரங்கள் அன்றாடம் வந்த வண்ணம் இருப்பதும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒன்று சேரும்போது ஆர்டிக்ஸ் வெடியை காட்டிலும் மக்களின் குமறல் வெளிப்படுகிறது.


படிக்க : கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet


மறுபுறம், இந்த போராட்டதில் கைதாயிறுக்கின்ற 400-க்கும் மேற்பட்டோரில் இளைஞர்கள் (அதிகம் அரசு சிறுவர்கள் என சொல்வோரும் இளைஞர்கள்தான்) இப்படிப்பட்ட இளைய தலைமுறை அநீதிக்கெதிராக வீதிக்கு வந்துருப்பது வரவேற்க வேண்டிய அம்சம் என்பதுடன், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை காட்டும் கூறாகவும் பார்க்க வேண்டியிருக்கின்றது.

ஆளும் வர்க்கத்தின் அடியாள் படையான போலீசு வாட்ஸ்ஆப் குழுக்களை கண்காணித்து கொண்டிருக்கட்டும் அவர்களால் அறிவியிலின் வளர்ச்சிப் போக்கை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கையின் மக்கள் பேரெழுச்சியும் தமிழகத்தில் மாவட்டம் ஒன்றில் நடந்தேறிய மக்கள் எழுச்சியும் அளவில் –தன்மையில்-குறிக்கோலில்- வேறுபாடு கொண்டிருந்தாலும் தனியார்மயமாக்களுக்கு, உலகமயமாக்களுக்கு எதிரானதில் ஒன்றுபடுகிறது.

இந்த இரு போராட்டாங்களும் தன்னெழுச்சியாக அமைக்கப்படாமாலும் நடந்ததேறியிருக்கிறன. இப்போது நாம் செய்வதெல்லாம் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கத்தால் பாதிக்கப்படும் வர்க்க பிரிவினரை அரசியல்படுத்தி அமைக்கப்படும் பணியை போர்க்கால அடிப்படையில் விரைவுப்படுத்துவதின் வாயிலாகத்தான் இப்படிப்பட்ட அநீதிக்கு முடிவுகட்டுவது துவக்கமாக இருக்கும்.

ஆ. கா. சிவா,
மாநில ஒருங்கிணைப்பு  குழு  உறுப்பினர்,
பு.ஜ.தொ.மு.
22.07.2022

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

மாநாடு அறிவிப்பு !

***

நாள் : செப்டம்பர் 17
இடம் : சென்னை

மாநாட்டிற்கு அனைத்து உழைக்கும் மக்களையும் அறைகூவி அழைக்கிறோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு : 9791653200, 9444836642, 7397404242, 9962366321.

பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே ஏன்?

கொத்தடிமைகளாக பணியாற்றிய சிறுவர்களுக்கு
விடுதலை சான்றிதழ் வழங்கிய ஒசூர் கோட்டாட்சியர்!

பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை
பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே ஏன்?

செய்தி 1:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகில் உள்ள தொட்ட அப்பனூர் கிராமத்தின் அருகே திம்மப்பா (52) என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரின் சூளையில் சிறுவர், சிறுமிகள் உட்பட 10 பேர் கொத்தடிமைகளாக பத்தாயிரம், இருபதாயிரம், நாற்பதாயிரம் ரூபாய் அளவில் கடனாக பெற்றுக் கொண்டு வருடக் குத்தகை அடிப்படையில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.

இவர்களை அடையாளம் கண்டு ஒசூர் கோட்டாட்சியர் தேன்மொழி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ”விடுதலை சான்றிதழ்” வழங்கி அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

செய்தி 2:

கடந்த 04.07.2022 அன்று ஒசூர் அருகே ஜீமங்கலம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். செங்கல் சூளை வளாகத்திலேயே குடும்பத்துடன் தகர கொட்டகைகளை அமைத்து வசித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் சம்பவத்தன்று பசியின் கொடுமையால் காட்டாமணக்கு காய்களை தின்றுள்ளார்கள். இதில் 8 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளும் நம்மிடம் கேட்கும் கேள்வியும், உணர்த்தும் செய்தியும் என்ன?

திராவிட மாடல் ஆட்சியில் வெளிமாநில கூலி தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் பட்டினியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை உணவுப் பொருளாக உண்ணும் ஏழ்மை நிலையில் ரேசன் பொருட்களை கூட வாங்க முடியாத உள்நாட்டு அகதிகளாக வாழ்கின்றனர்.


படிக்க : சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் டெலிவரி தொழிலாளர்கள் !


ஏன் எனில் மானிய விலையில் உணவுப் பொருட்களை வினியோகிக்கும் முறையை கைவிட்டு நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தை நோக்கி அரசு நகர்ந்து கொண்டு இருப்பது இந்த அவலநிலைக்கு காரணம் என உணர்த்துகிறது.

மேலும், 1990-களில் தனியார்மயம் – தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே என ரேசன் பொருட்கள் விநியோக முறையில் இரண்டாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவுகளும், நோஞ்சான் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் என சமூகம் முழுவதும் இந்த நிலைக்கு வித்திட்டது அன்றைய நரசிம்மராவ் அரசு.

சமூக நலத்துறை சார்பில் மூன்று திட்டங்களை தமிழக அரசு தொடங்கியுள்ளது. எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிப்பது, ஊட்டச்சத்து குறைபாடு வளர்ச்சி போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் 28 ஆயிரத்து 936 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 521 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் டேட் சிரப், நெய், சிவப்பு அவல், வெல்லம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இதனை போன்று தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் திராவிட மாடல் ஆட்சியில் மற்றும் வல்லரசு மோடி ஆட்சியில் இந்தியா முழுவதும் பட்டினிச் சாவுகளும், நோஞ்சான் குழந்தைகளும், ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் என பசியின் கொடுமையை இந்தியா முழுவதும் காண முடியும்.

பொதுவான சில சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியும் என்று அரசு நம்மை நம்ப வைக்கிறது.

இவர்களால் செங்கல் சூளையில் கொத்தடிமையான சிறுவர்களுக்கு வேண்டுமென்றால் விடுதலை சான்றிதழ் வழங்க முடியுமே தவிர உள்நாட்டு ஏழை அகதிகளான கூலி தொழிலாளிகளை பசியின் கொடுமையில் இருந்து விடுவிக்க முடியாது. ஏனெனில் பெரும் பணக்காரர்கள் அதிகம் வாழும் நாடுகள் குறித்த ஓர் ஆய்வில் ”ஹைநெட்வொர்த்” பணக்காரர்கள் நம்நாட்டில் உருவாகி விட்டார்கள் என கூறுகிறது.


படிக்க : வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !


ஒருபக்கம் பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் உயரவில்லை. பசி, பட்டினிச் சாவு, உள்நாட்டு இடப்பெயர்வு என ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்த விளைவுதான் செங்கல் சூளையின் கொத்தடிமையும், பசியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை தின்னும் அவலநிலையும்.

இந்த அவலநிலையை உருவாக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் ஆகிய பொருளாதாரக் கொள்கைகளை அடியோடு வீழ்த்த வேண்டும். இதையெல்லாம் மறைத்து மக்களை பிரித்தாண்டு கார்ப்பரேட்டுகளை வாழ வைக்கும் காவி – கார்ப்பரேட் கும்பல் களத்தில் வீழ்த்தப்பட வேண்டும்.

விக்ரம் – ஒசூர்

ஒசூர்: அழிவின் விளிம்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME)! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் விடிவில்லை!

ஜூலை 13, 14 ஆகிய நாட்களில், ஒசூரில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பாக இரண்டு நாள் பொதுவேலைநிறுத்தம் நடைபெற்றது. தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான விலையை உரிய வகையில் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அதாவது ஒன்றிய – மாநில அரசுகள் நியாயமான விலையை நிர்ணயிக்கக் கோரி ஒசூரை சுற்றியுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) சார்பாக இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அசோக் லேலண்ட், டைட்டான், டிவிஎஸ், ஹோண்டா, டாட்டா குழுமங்கள் உள்ளிட்ட பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்து சுமார் 2500 க்கும் மேற்பட்ட சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 40 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து பெரிய நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே மோடி அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மிகக் கடுமையான பாதிப்பை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல நூறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் கொரோனா பெருந்தொற்று, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, இரும்பு பொருட்களின் கடுமையான விலையேற்றம் காரணமாகவும் கடுமையாக இந்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


படிக்க : சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !


இந்த பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும், விநியோகிக்கும் பொருட்களுக்கும் பெரிய நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையை தருவதால் பெருத்த நட்டம் ஏற்பட்டு மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகி சிறு குறு தொழில்களே அழியும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

ஆட்டோமொபைல் துறையின் குவிமையமாக ஒசூர் விளங்குகிறது. இந்நிலைமைகளின் காரணமாக குட்டி ஜப்பான்  என்று அழைக்கப்படும் இப்பகுதியில் MSME என்று சொல்லப்படக்  கூடிய சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர் அடிப்படையில் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்கின்றன.

உதிரிபாகங்கள் உற்பத்தியைப் பொறுத்தவரை தென்னிந்தியாவில்தான் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில்தான் மற்ற எல்லா மாநிலங்களை விட தரமான பாகங்கள், துல்லியமான தரத்தோடு உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் உதிரிபாக உற்பத்திக்கு தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களையே நாடுகின்றன.  வெளிநாடுகளில் இருந்தும் ஒசூருக்கு இதற்கான ஆர்டர்கள் வருகின்றன.  இப்படிப்பட்ட தரமான, துல்லியமான உற்பத்தியை மேற்கொள்ளும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டுதான் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. இதை மத்திய, மாநில அரசுகளோ கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தனியார்மயக் கொள்கையை தீவிரமான அமல்படுத்துவதன் மூலம் மேலும் தீவிர நெருக்கடிக்கு தள்ளுகின்றன. ஆனால் வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசிக் கொண்டே  இருக்கின்றன.

கடந்த ஜூன் 27 அன்று பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் மேற்கொள்வது, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, புத்தாக்கங்கள், படைப்பு நிலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாளாக நினைவு கூரப்படுகிறது. அன்று அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தமிழக அரசு சலுகைகள் வழங்கும், துணை நிற்கும் என்று பேசியுள்ளார்.

இந்த வாக்குறுதிகளால் நொடிநேர மகிழ்ச்சியை ஏற்படுத்துவதைத் தவிர பயனேதும் ஏற்படப் போவதில்லை என்பதே உண்மை.

இந்தப் பிரச்சினையின் குறிப்பான சில விசயங்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த நிறுவனங்கள் இயங்குகின்ற முறையைப் பொறுத்தவரை OEM (Original Equipment Manufacturer) எனப்படும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், அதற்கடுத்து 20 முதல் 30 கோடி வரை முதலீடு போட்டு இயங்கும் TIER 1 நிறுவனங்கள் (இவை பெரிய நிறுவனங்களின் பெரும்பான்மையான ஆர்டர்களை பெறுகின்றன), அடுத்து TIER 2 நிறுவனங்கள் (5கோடி மதிப்பிலானவை), இறுதியாக TIER 3 நிறுவனங்கள் (இந்த நிறுவனங்களே அதிக எண்ணிக்கையில் உள்ளன, சில லட்சங்கள் முதலீட்டுத் தன்மை கொண்டவை) என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

TIER 3 நிறுவனங்களுக்கு மேற்கண்ட வரிசைக்கிரம நிறுவனங்கள் மூலமாகவே பெரும்பாலும் ஆர்டர்கள் (குறிப்பாக TIER 2 நிறுவனங்கள் மூலமே) கிடைக்கும். சில சமயங்களில் Open Order என்ற அடிப்படையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் நேரடியாக அணுகுகின்றன. ஆனால் இரண்டு வகையிலுமே உற்பத்தி செய்யும் செய்யும் பொருட்களுக்கு உரிய விலை சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான தொகையும் 90 நாட்கள் கழித்தே கொடுக்கப்படும். ஜிஎஸ்டி 28% வசூலிக்கப்படும் நிலையில் எந்த வகையிலும் மீள முடியாத நெருக்கடியை நோக்கி இந்நிறுவனங்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

GST யைப் பொறுத்தவரை என்ன நடந்தாலும் ஒவ்வொரு மாதமும் 5 தேதிக்குள் கணக்குகளை முடித்து 10 தேதிக்குள் வரியைக் கட்டிவிட வேண்டும். அவ்வாறு கட்டவில்லையென்றால் ஒரு நாளைக்கு 50 % வீதம் அபராதம் கட்ட வேண்டும். தாமதமானால் GST கணக்கு முடக்கப்படும். மீண்டும் முதலில் இருந்து தொடங்கியாக வேண்டும். இது அதிக அளவில் செலவீனங்கள் பிடிக்கின்ற விசயம்.

GST கட்ட முடியாமல் போனால் அதைக் கட்டுவதற்கு  மென்கடன் (Soft Loan) என்ற பெயரில்  வங்கிகளில் கடன்  பெற்றுக் கொள்ளலாமாம். அதிலும் 10 ம் தேதிக்குள் கட்டவில்லையென்றால் அதற்கு வட்டி போட்டு கட்ட வேண்டும். இது நெருக்கடிக்கு மேல் நெருக்கடியை உருவாக்குகிறது. வருகின்ற லாபத்தில் 25% GST கட்டுவதற்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கே போய்விடுகிறது என்பதுதான் நிலைமை. ஒரு பக்கம் பெரிய நிறுவனங்கள் உழைப்பை நேரடியாக சுரண்டுகின்றன. மறுபக்கம் அரசோ சதித்தனமாகவும், குயுக்தியாகவும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் மீது கொடூர சுரண்டலை நடத்துகிறது. இதற்கு மென்கடன் என்று பெயர் சூட்டிக் கொள்கிறது. வெட்கக்கேடு!

OEM, TIER 1 நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களுக்குள் கூட்டணியாக இருந்து கொண்டு பெருத்த லாபத்தைப் பார்க்கின்றனர். OEM ன் 50% ஆர்டர்கள் TIER 1 லேயே முடிந்து விடும். பெருமளவில் TIER 2, TIER 3 நிறுவனங்கள்தான் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றன.

ஆர்டர்கள் கொடுப்பதைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் திட்டமிட்டே சில வேலைகளை செய்து வருகின்றன. TIER 3 நிறுவனங்களுக்கு போட்டியாக தங்களுக்கு தோதான ஆட்களை உருவாக்கி ஜாப் ஆர்டர்களுக்கான டிமாண்டை உருவாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கூலியை குறைப்பது என்ற அயோக்கியத்தனமான வழிமுறையை கடைப்பிடிக்கின்றன. வேலையில்லாப் பட்டாளத்தை உருவாக்கி எப்படி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுகிறதோ, அதைப்போல தனக்குத் தோதாக சிலரை உருவாக்கி டிமாண்டை உருவாக்குதன் மூலம் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை அழிக்கும் வேலையை பெரிய நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதாவது சிறு குறு நிறுவனங்களுக்குள் உள் முரண்பாடுகளை உருவாக்குவதன் மூலமாக தங்களது அதிகப்படியான லாபத்தை பெரிய நிறுவனங்கள் உறுதி செய்து கொள்கின்றன.

10 வருடத்திற்கு முன்பிருந்த நிலையிலேயே ஜாப் ஆர்டர்களுக்கு தற்போதும் கூலி தரப்படுகிறது. MSME நிறுவனங்களைப் பொறுத்தவரை மாதம் 1 முதல் 15 தேதிக்குள் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளருக்கான ஊதியம், மின் கட்டணம், ஆயில், கருவிகளுக்கான செலவுகள், ஜிஎஸ்டி ஆகியவற்றை கட்டாயம் செட்டில் செய்தே ஆக வேண்டும். ஆனால் பெரிய நிறுவனங்களிடம் வரவேண்டிய ஜாப் ஆர்டருக்கான தொகை எப்போதும் தாமதமாகவே வரும்.

உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் விலையோ மிக அதிகமாக உள்ளது. துல்லியமான முறையில் உற்பத்தி செய்வது என்பதற்காக கணிணிமயமாக்கப்பட்ட  CNC மெஷின்களை வாங்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அதற்கான இறக்குமதி வரி ஜிஎஸ்டி யுடன் சேர்த்து 35% போடப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களது செலவீனங்களைக் குறைத்து,  பெரும்பாலான நிறுவனங்களில் கணவன் – மனைவி வேலைகளில் ஈடுபட்டு கடும் உழைப்பை செலுத்துகின்றனர். தொழிலாளர்களை வைத்து வேலை செய்தால் கட்டுப்படி ஆகாது என்ற நிலை உள்ளது. இங்கு இலாபம் ஈட்டுவதல்ல பிரச்சினை, தொழிலைத் தக்கவைத்துக் கொள்வதே பெரும்பாடு என்ற நிலைமைதான் நீடிக்கிறது.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிடைப்பதைப் போல சாதாரணமாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கியில் லோன் கிடைத்து விடுவதில்லை. ஆவணங்களை முறையாக கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வங்கிகளின் இழுத்தடிப்புகள் ஒருபக்கம் நடக்கின்றன. எண்ணற்ற வழிமுறைகளில் (PAN CARD மூலமாக) நிறுவனங்களின் பொருளாதாரக் கணக்குகளை கண்காணிப்பதன் மூலம்  கடனை தராமல் மறுப்பதற்கான முகாந்திரங்களை வங்கிகள் ஏற்படுத்திக் கொள்கின்றன.

ஒன்றிய அரசின் CIBIL SCORE என்ற கண்காணிப்பு முறையின் வாயிலாக நிறுவனங்களின் கடன் வாங்கும் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இம்முறை கடனை மறுப்பதற்கான அம்சங்களை வங்கிகளுக்கு உருவாக்கித் தருகிறது என்பதே உண்மை. இந்நிலைமை பெரும்பாலான சிறு குறு தொழில் செய்வோரை கந்துவட்டி, நுண்கடன் நிறுவனங்கள் பக்கம் இயல்பாக தள்ளிவிடுகிறது. கிராமத்தில் நிலத்தை விற்று, இருக்கும் சொத்துக்களை விற்று , வட்டிக்குக் கடன் வாங்கி தொழில் தொடங்குபவர்கள் எப்படியாவது இலாபம் ஈட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றமாகவும், பேரிடியாகவும் உள்ளது. நெருக்கடி தாளாமல் தற்கொலையை நோக்கி தள்ளப்படுகிறார்கள்.

வேறு வழியில்லை என்ற நிலையில்தான் ஜாப் ஆர்டர்களுக்கு கொடுக்கப்படும் கூலியை மணிக்கு ரூ. 250 ஆக  அதிகப்படுத்த வேண்டும் எனவும், ஜிஎஸ்டி 18% ஆக குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போராட்டத்தை நடத்துகின்றனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக் கட்ட போராட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர். இதை தற்காலிகமான தீர்வுக்கானதாக முன்வைக்கிறார்கள்.

மூலப்பொருட்கள் விலையேற்றம், மின்கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் – விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள் ஊதியம் அனைத்துப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்றால் தற்காலிகத் தீர்வுக்கான கோரிக்கையை ஜிஎஸ்டி யை முழுமையாக நீக்க வேண்டும் என்றே வைக்க வேண்டியுள்ளது.

இனி போராடாமல் வாழ முடியாது என்ற நிலைமையில்தான் ஒட்டுமொத்த சிறு குறு நடுத்தர நிறுவனங்களும் போராட்டத்தை நோக்கி இறங்குகின்றன. 1990 களுக்குப் பிறகு தனியார்மயம் உருவாக்கிய குமிழிப் பொருளாதாரத்தினூடாக,  சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பு நிறுவனங்களாக  மாற்றப்பட்டு விட்டன.

மத்திய, மாநில அரசுகளும், அதிகார வர்க்கமும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையாளாக செயல்படுவது ஒன்றையே தனது முழுநேர வேலையாக மாற்றிக் கொண்டு விட்டன. அதற்கேற்ப சட்டதிட்டங்களை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்த பின் மிகத் தீவிரமாக  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் ஆகியவற்றை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தியதன் மூலம் இன்று சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அழிவின் எல்லைக்கு வந்துவிட்டன.


படிக்க : இந்திய சுயசார்பு அறிவியல் / தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் : எதார்த்தமும் வாய்ஜாலங்களும் || குறுந்தொடர்


இது ஒசூரில் இருக்கும் ஆட்டோமொபைல் துறையில் உள்ள சில லட்சக்கணக்கானோரின் பிரச்சினை மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள பல்வேறு துறைகளில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை சார்ந்து இயங்கும் 10 கோடி பேரின் பிரச்சினை. இதை அழிக்கத்தான் இன்று மோடி அரசு தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.  தனியார்மயத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் அழிவை நோக்கித் தள்ளுகிறது. அதானி, அம்பானி களின் தேசமாக நாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது.

இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற மோடியின் சவடாலைப் பற்றிப் பொதுவெளியில் பேசினால் இன்று மக்கள் கடும் கோபத்தைக் காட்டி, எள்ளி நகையாடுகின்றனர். அந்த அளவுக்கு ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் எதிரியாக பிஜேபி அரசு அம்பலப்பட்டு நிற்கிறது.

அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்ளையர்களின் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நடைமுறைப்படுத்தப்படும் தனியார்மயக் கொள்கைகளை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தின் மூலம்தான், நாட்டு மக்களின் தேவைக்கான சுயசார்புப் பொருளாதாரமாக கட்டியமைப்பதன் மூலம்தான் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமல்ல தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.

அதற்கு காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதே நமது முதல் கடமை. அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஒன்றிணைவோம்!

வினவு செய்தியாளர்- ஒசூர்

கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது ! ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !

24.07.2022

கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது !
ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !

ள்ளக்குறிச்சி அருகே கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த சிறீமதி மர்மமான முறையில் இறந்தார். அவர் இறந்து பல மணி நேரங்கள் கழித்தே பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த பெண்ணை உடனே பார்ப்பதற்கு கூட பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வழக்குரைஞர்களின் தொடர் முயற்சிகளுக்குப் பின்னரே இறந்த மகளை பெற்றோர்கள் பார்த்தனர். மகளின் உடலில் இருந்த காயங்கள் பெற்றோர்களுக்கு இது கொலையாக இருக்குமோ என்ற எண்ணத்தை வரவழைக்கிறது. பெற்றோர்களின் நியாயமான சந்தேகத்தை தீர்க்க வேண்டிய போலீசும் மாவட்ட நிர்வாகமும் பள்ளி நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விசாரிக்கிறோம் என்று கூறி வழக்கை இழுத்தடித்து வந்தனர். மகளின் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும், மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்பதே வைக்கப்பட்ட கோரிக்கை.

இந்த மிகச் சாதாரணமான கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத போலீசும் மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்சினையை இழுத்தடிப்பதன் மூலம் பெற்றோர்கள் கோரிக்கையை கைவிட்டு பெண்ணின் உடலை வாங்கிக்கொண்டு ஒப்பாரி வைப்பார்கள் என்று நினைத்தது. ஆனால் நடந்ததோ வேறு, சிறீமதி அம்மா தன்னுடைய மகளின் இறப்புக்கு நீதி கேட்டு வெளியிட்ட கண்ணீர் வீடியோ கேட்காதவரையும் கேட்க வைத்தது, மனம் உருகாதவரையும் உருக வைத்தது. சாதி வித்தியாசமின்றி பலரும் கடந்த 17.07.2022 அன்று காலை தன்னெழுச்சியாக வந்திருக்கின்றனர். குறிப்பாக சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பதை முகநூல் பதிவுகள் வழியே கண்டறிய முடிகின்றது. இதைத்தான் முற்போக்கு சொம்புகள் கலவரத்துக்காக வெளியே இருந்து திரட்டிய கூட்டம் என்கின்றன.

2005-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இப்பள்ளிக்கு எதிராக போராடி இருக்கிறார்கள். இப்பள்ளியில் இதுவரை 7 மாணவர்கள் மர்மமான இறந்து போயிருக்கிறார்கள் என்பதை பலரும் தெரிவிக்கின்றனர். இப்பள்ளியின் மீது பல புகார்கள் உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், இப்பள்ளியின் தாளாளர் ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கியநபராக உள்ளார். இப்பள்ளி ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தளமாக இருந்திருக்கிறது. இந்த பள்ளியின் மீது சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்கனவே இருந்த வெறுப்பு, மாணவியின் மர்ம மரணத்தை மூடி மறைக்கும் பள்ளி நிர்வாகம், அதற்கு அடியாள் செய்யும் போலீசு – மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள், சிறீமதி தயாரின் கதறல் ஆகியவையே  மக்களை அணிதிரட்டியிருக்கிறது.


படிக்க : கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet


மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு சாலை மறியல் செய்த மக்களை போலீசு விரட்டியடிக்க செய்த நடவடிக்கை, அவர்களின் கோபத்தை அப்பள்ளிக்கு எதிராகத் திருப்பியது. மாணவியின் பிணம் அழுகிக் கொண்டிருக்கிறது, காரணமான பள்ளியோ கம்பீரமாக வீற்றீருக்கிறது என்ற கோபம், பெருந்தீயாக மாறி பள்ளியை சுட்டுப்பொசுக்கியது. காலை 11 மணிக்குமேல் தொடங்கிய சூறையாடல் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட போலீசுப்படை கடும் தாக்குதல் நடத்திய பிறகே நின்றது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வோம், உடனே போராட்டகாரர்கள் கலைந்து வேண்டும், ஆசிரியப் பெருமக்களை எல்லாம் எடுத்தவுடன் கைது செய்ய முடியாது என போலீசு டிஜிபி அன்று பகல் 12 மணியளவில் நேரலையில் பேசினார். ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் சென்ற அதிரடிப்படை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொடூரமாகத்தாக்கி கைது செய்தது. மேலும் வீடியோவை வைத்து பலரையும் வீரப்பன் தேடுதல் வேட்டை போல தேடித்தேடி கைது செய்தது.

மாணவிக்கு நீதி வேண்டும் என்று யாரெல்லாம் போராடினார்களோ, அவர்கள் எல்லாம் கைது செய்து அதை பரபரப்பு செய்தியாக்கியது. இனி மக்கள் பிரச்சினைக்கு யாரும் குரல் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தை விதைக்கும் விதமாக, தொலைக்காட்சி, ஊடகங்கள், போலீசு, நிர்வாகம், நீதிமன்றம் என அனைத்துமே செயல்பட்டன.

ஜூலை 17-ம் தேதி அன்று மாலை பள்ளி செயலாளர் சாந்தி என்பவர், இப்பள்ளியில் ஏற்பட்ட சேதாரத்துக்கு சிறீமதியின் அம்மாதான் பொறுப்பு என்றும், இதற்கெதிராக அனைவரும் குரல் கொடுக்கவும் வேண்டும் என்றார். உடனே சொல்லி வைத்தாற்போல தனியார் மெட்ரிக் பள்ளியின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார், பள்ளியின் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என்று தெரிவித்தார். அதற்கு பள்ளிக் கல்வித்துறை எதிர்ப்பு தெரிவிக்கவே 18.07.2022 அன்று தனியார் பள்ளிகளை மூடி எதிர்ப்பு தெரிவிப்போம் என்றனர். தமிழ்நாட்டு அரசின் எதிர்ப்பை மீறி 987 பள்ளிகள் மூடப்பட்டன. அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்பள்ளி முதலாளிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம், செய்த மு.க.ஸ்டாலின், அப்பெண்ணின் பெற்றோர்களிடம் போனிலாவது பேசியிருக்கலாமே?

மாணவி இறந்த பிரச்சினையில் போலீசு பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றும் வேலையில் செயல்பட்ட நடவடிக்கை அம்பலமானதால் 17.07.2022 அன்று இரவே பள்ளி நிர்வாகிகள் 3 பேரை போலீசு கைது செய்தது. அடுத்த நாள் காலை மேலும் ஆசிரியர்களை கைது செய்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த 400 பேருக்குமேல் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். சிலரின் கைகளை உடைத்து போலீசு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூற, அதை அப்படியே ஊடகங்கள் வாந்தி எடுத்தன.

மறுகூராய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவர் இடம் பெற வேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் மறுத்ததுடன், பெற்றோர்களை மிரட்டி மாணவியின் பிணத்தை வாங்க வைத்தன. காலை 6–7 மணிக்குள் பிணத்தை வாங்க வேண்டும், இறப்புக்கு வெளியூர்காரர்கள் வரக்கூடாது என்பது போன்று இன்னமும் பல கொடூரமான தடைகளை விதித்து சிறீமதிக்கு நீதி வழங்கியது நீதிமன்றம். இது யோகி ஆதித்யநாத் ஹத்ராஸில் கொடுத்த காவி நீதிக்கு கொஞ்சமும் குறைவானதல்ல.


படிக்க : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் : கல்வி தனியார்மயத்தை எதிர்த்த அரசியல் போராட்டங்களே தீர்வு! | வீடியோ


சிறீமதியின் தந்தையோ “எந்த மருத்துவக் கல்லுரியில் படிக்க வேண்டுமென்று என் குழந்தை ஆசைப்பட்டதோ அக்கல்லூரியிலேயே பிணமாக இருக்கிறது, என் மகளுக்கு நீதி கிடைக்க வில்லை” என்று சவ ஊர்வலம் முழுவதும் கதறியபடியே வந்தார். இத்தனை பேர் போராடியும் சிறைபட்டும், உதைபட்டும் ஒரு மாணவிக்கு நீதியை பெற்றுத்தர முடியவில்லை என்ற வேதனை நம் நெஞ்சை எல்லாம் அறுக்கிறது.

***

ஒரு ஆர்.எஸ்.எஸ் நிறுவனத்துக்காகவும் தனியார் பள்ளி முதலாளிகளுக்காகவும் தமிழ்நாடு முழுக்க மக்களை வேட்டையாட சேலம் சரக டிஐஜி தலைமையில் 18 பேர் கொண்ட குழு, பள்ளியில் மாணவி இறந்ததை கண்டறிய 3 பேர் கொண்ட குழு. இதுதான் ஸ்டாலினின் சமூக நீதியோ!

கோவை சின்மயா பள்ளியில் மாணவி ஒருவர் இறப்புக்கு எதிராக அம்மாணவியின் பெற்றோரும் மக்களும் போராடினர். பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்ட உடனே போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் அப்படி ஓர் நடவடிக்கையை இப்பள்ளி நிர்வாகத்தின் மீது ஏன் தமிழ்நாட்டு அரசு எடுக்கவில்லை என்பதுதான் இப்பிரச்சினையின் மையம். ஆக, அதிகாரவர்க்கம் – ஆர்.எஸ்.எஸ் கூட்டுடன் தன்னுடைய எல்லா அயோக்கியத்தனங்களையும் மூடிமறைத்து கல்விக்கொள்ளையடித்து வந்த பள்ளி நிர்வாகத்தினை காப்பாற்றுவதே அரசின் நோக்கம்.

தமிழ்நாட்டில் இதுவரை கல்வி தனியார்மயத்தால் கொல்லப்பட்ட எந்த ஒரு மாணவருக்கும் நீதி கிடைத்தது இல்லை என்பதை அனுபவங்கள் மூலமாக உணர்ந்த மக்கள் தங்களுக்கு வேறு வழிஇல்லை என்பதையே சக்தி மெட்ரிக் பள்ளில் காட்டினார்கள். சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது உடனே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்திருந்தால் பள்ளி எரிந்திருக்க வாய்ப்பில்லை. வழக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருப்பதன் மூலம் மக்கள் அமைதியாக புலம்பிக்கொண்டு போவார்கள் என்று நினைத்த அரசின் எண்ணத்துக்கு மாறாக எரிமலையாய் வெடித்து இருக்கிறார்கள் மக்கள்.

***

ஒரு அமைப்பின் கீழ் இல்லாமல், தன்னெழுச்சியாக மக்கள் இப்படி போராடியது போலீசுக்கும் அரசுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் நெருக்கடியையும் உருவாக்கி இருக்கின்றது. அதன் விளைவாக உருவானதே ஊடுருவல்காரர்கள் எனும் மந்திர வித்தை. இப்படிப்பட்ட தன்னெழுச்சியாக போராட்டத்தை இப்போது கொடூரமாக ஒடுக்கிக்கொண்டு இருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டு அரசு.

முட்டுக்கொடுக்கும் முற்போக்குகள்

இந்தப்போராட்டமே திட்டமிட்ட வன்முறை என்றும் அமைதியான மக்கள் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி தடயங்களை அழித்துள்ளனர் என்றும் திமுக ஆட்சியை கலைப்பதற்கான சதி என்றும் போலீசுக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வதுடன் போராட்டம் நடத்தவும் துணிந்து இருக்கின்றனர். மர்ம மரணம் நடந்து 4 நாட்கள் வரை நிர்வாகம் தடயங்களை அழிக்காமல் இருந்ததாம். அதை அழிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்ததாம். கேட்கிறவன் கேணை என்றால் கேப்பையில் நெய் வழியும்!

மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார்களாம். வெளியிலிருந்து சிலர் – கலவரக்காரர்கள் – கலவரம் செய்தார்களாம். மாவட்ட நிர்வாகம் – ஆர்.எஸ்.எஸ் கூட்டு உள்ளதாம். ஆனால் இதற்காக ஸ்டாலினின் திமுக அரசை கண்டிக்க மாட்டார்களாம். முகநூலில் பதிவிட்டவர்களை எல்லாம் தேடித்தேடி கைது செய்வதெல்லாம் திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் தெரியாது என்பதுபோல இவர்கள் கொடுக்கும் முரட்டு முட்டுக்கு அளவே இல்லை.

சிறீமதிக்கு நீதி கிடைக்கவில்லை என்பது நமது கவலையாக இருக்கின்றது. ஆனால், முற்போக்கு சங்கிகளுக்கோ எப்படி இவ்வளவு பேர் கூடினர் என்பதே பெருங்கவலை. மக்கள் பெருமளவில் போராட்டங்களில் தன்னெழுச்சியாக பங்கு பெறக்கூடாது என்பது இரு தரப்பினருக்கு சொந்தமான கருத்து. 1.புரட்சியின் எதிரிகள் 2.புரட்சியின் மீது நம்பிக்கையற்றவர்கள். இருவருமே ஆளும் வர்க்க்க சித்தாந்தத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே!

போராட்டங்கள் அமைதியாக நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆளும் வர்க்கத்தை கெஞ்சுகின்ற போராட்டமாக இருக்க வேண்டுமே ஒழிய, ஆளும் வர்க்கத்தை அசைக்கின்ற போராட்டமாக இருக்கக்கூடாதென்றே விரும்புகின்றனர். அதுவும் சமூக நீதி ஆட்சி அமைய தன்னையே அர்ப்பணித்த / தங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுக்கொண்ட முற்போக்காளர்களுக்கு’ ஸ்டாலின் தலைமையில் ஆன அரசு அம்பலப்பட்டுப்போய், ஆர்.எஸ்.ஸ்-க்கும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கும் அடியாள் வேலை பார்ப்பது அம்மணமாக மக்களுக்கு தெரிந்துவிட்டதென்று மக்கள் மீது பாய்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டிஜிபி சைலேந்திரபாபுவும் இதுவரை வெளியிடாத “ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல்” என்ற தகவல் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ரஜினி கூறிய ”சமூகவிரோதிகள்” கருத்துக்கு நிகராக இருக்கிறது என்றால் மிகையல்ல. வழக்கம்போல இதற்கு ஒரு கமிசன் போட்டு முற்போக்கு முட்டுகளை விசாரித்தால் உண்மை தெரியவும் வாய்ப்பு இருக்கிறது.


படிக்க : தனியார் கல்விக்கு எதிராக கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டம் : கேள்விகளும் பதில்களும் | மருது வீடியோ


போராடிய மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள். அமைதியாக போராடிய மக்களுக்கு இவர்கள் ஆதரவு கொடுப்பார்களாம், ஆத்திரங்கொண்டு எரித்தவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் காட்டிக்கொடுக்கும் வேலையை செய்வார்களாம். கேட்டால் இதுவும் ஒரு முற்போக்குப் பணியாம். இருக்கட்டும்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கலவரம் செய்தார்கள் என்பதை போலீசும் அரசும் எங்கேயும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், திமுகவுக்கு முட்டு கொடுக்கும் முற்போக்குகள்’ இப்படி பிதற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இது வரை செய்யப்பட்ட 400-க்கு மேற்பட்டவர்களில் எத்தனைபேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை இவர்கள் தெரிவிக்க வேண்டும்.

தன்னெழுச்சியான போராட்டம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்பது தொடர்பான எவ்வித இயங்கியல் பார்வையுமற்ற ஆளும் வர்க்க எடுபிடிகள் இவர்கள்.

கலகம் இல்லாமல் நீதி கிடைக்காது

சீயோன் மெட்ரிக் பள்ளிப் பேருந்து ஓட்டையில் விழுந்து ஸ்ருதி என்ற மாணவி இறந்து போனார். அப்பள்ளி தாளாளர் விஜயன் கைது செய்யப்படவில்லை. பல மணி நேரம் சாலையை மறித்தார்கள் பிறகே விஜயன் கைது செய்யப்பட்டார்.

சென்னை கே.கே நகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞனை லத்தியால் போலீசு அடித்ததில் தடுப்பில் மோதி அவர் இறந்து போனார். 100 ரூபாய்க்காக கொலை செய்து விட்டாயே என்ற மக்களின் கோபத்துடன் அந்தப்போலீசின் சட்டையை கிழித்து அடித்து உதைத்தனர். அவர்கள் எல்லாம் வன்முறையாளர்களா என்ன?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மெரீனாவில் இருந்து தப்பிய மாணவர்களுக்கு அடைக்கலம் தந்து போலீசோடு மோதியது மீனவர்களும் உழைக்கும் மக்களும்தான் அவர்கள் எல்லாம் வன்முறையாளர்களா?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேரை சுட்டுக்கொன்ற பின்னர் மக்கள் வெகுண்டெழுந்து போராடவில்லையா? போலீசுடன் மோதவில்லையா? அவர்கள் வன்முறையாளர்களா என்ன?

சொளரி சொளரா சம்பவத்தில் ஈடுபட்ட மக்கள் வன்முறையாளர்களா என்ன? அவர்கள் கலவரக்காரர்கள் என்றால் அந்த வழிமுறையைத்தான் இப்போது நாம் தியாகிகள் என்று கூறும் பகத்சிங்கள் முதலானவர்கள் வரவேற்றார்கள்.

ஆளும் வர்க்கத்தின் வன்முறை சட்டப்பூர்வமானது, மக்களின் பதில் வன்முறை சட்ட விரோதமானதா? ஆளும்வர்க்கத்தின் ஆசீர்வாதத்தில் இருந்து புரட்சி செய்யவும் சமூக மாற்றம் செய்ய முடியும் என்று நம்பும் சிலர் உருவாக்கும் கருத்து இது. இது மக்களை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையே!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விசிக போன்ற அமைப்புகள் இப்பிரச்சினையில் மக்களுக்கு எதிராக – போராடிய மக்கள் வேறு, வன்முறையில் ஈடுபட்டவர்கள் வேறு – என்று தெரிவித்து இருக்கிறார்களா என்ன? ஏனெனில் அவர்கள், மக்களை இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறக்கிவிட்டதே இந்த அரசின் நடவடிக்கைகள்தான் என்பதை அறிவார்கள். கூட்டணிக்கட்சி தர்மம் என்று இச்சூழலில் திமுகவுக்கு முட்டுக்கொடுத்தால் அது கட்சியின் அடித்தளத்தையே பாதிக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்.

சமூக வலைதளத்திலும் பரபரப்பு அரசியலிலும் கோலோச்சும் முற்போக்கு முகமூடிகளுக்கு மக்கள் அடித்தளத்தைப் பற்றிய கவலை ஒருபோதும் இல்லை. ஏனெனில் அவர்களின் கவலை எல்லாம் ஆளும்வர்க்க ஏஜெண்டாக மாறும் தனது படிக்கல்லுக்கு தடை ஏதும் வரக்கூடாது என்பதே!

போராட்ட ஒழுங்கு’ என்னும் ஒட்டுண்ணித்தனம்

இலங்கையில் அதிபர் மாளிகையை மக்கள் எரித்தார்கள். கையில் கிடைத்த பொருட்களை கொண்டு சென்றனர். அங்கேயே தின்று தீர்த்தனர். பல நாடுகளில் ஏழை மக்கள் பணக்காரர்களின் சொத்துக்களை சூறையாடி இருக்கின்றனர்.

தெலுங்கானா போராட்டத்தில் தப்பி ஒடும் ஒரு ஜமீன்தாரை ரயில் நிலையத்தில் மறித்து அடிப்பார்கள். அப்போது ஒரு வயதான பெண் அந்த ஜமீன்தாரின் முகத்தில் மூத்திரம் பெய்வார். என்னதான் இருந்தாலும் முகத்தில் மூத்திரம் பெய்யலாமா என்று கேட்பவன் யார்? அவனுக்கு பதில் முகத்தில் மூத்திரம் பெய்வதை தவிர வழியே இல்லை.


படிக்க : கள்ளக்குறிச்சி : கொலைகார சக்தி பள்ளியை காப்பாற்ற வன்முறையை தூண்டுவது அரசுதான்! | மருது வீடியோ


போராட்டத்தில் மக்கள் திருடுவார்களா? உழைக்கும் மக்கள் போராட்டத்தில் திருட மாட்டார்கள் என்று சில கரடியாய் கத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆளும் வர்க்க கைகூலிகளே!

ஜார்ஜ் ப்ளாய்ட் போராட்டத்திலும் பிரிட்டன் – பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களிலும் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை பறித்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஒரு போராட்டத்தின் ஒட்டு மொத்த நியாயத்தில் இருந்து அது சரியா தவறா என்பதை பார்க்க வேண்டுமே தவிர பொருட்களை தூக்கிச்சென்றனர், தீவைத்தனர் என்பதில் இருந்து பார்க்கக்கூடாது.

உழைக்கும் மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்களை சுரண்டிய ஆளும் வர்க்கம், முதலாளிகளின் சொத்துக்களை சூறையாடவும் அழிக்கவும் கூட உரிமை பெற்றவர்கள். அவர்களுக்கு எது தேவையோ அதை தேவையான நேரத்தில் செய்வார்கள். மக்களின் அந்த உரிமையை மறுப்பவர்கள் எல்லாம் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்படுவார்கள்.

பணக்காரர்களின் ஆளும் வர்க்கத்தின் மீதான தங்கள் கோபத்தை மக்கள் தங்களுக்கு தெரிந்த வகையிலெல்லாம் வெளிப்படுத்துவார்கள். இதில் நாகரீகத்தை எதிர்ப்பார்ப்பவன் யார் என்றால் அவன் ஆளும் வர்க்க அடிவருடியாக இருக்க மட்டுமே தகுதி படைத்தவன்.

***

கள்ளக்குறிச்சி போன்ற சாதி – பிற்போக்கு கோலோச்சும் ஒரு பகுதியில் சாதிக்கு அப்பாற்பட்ட போராட்டம் எப்படி நடந்தது. அப்போராட்டத்தின் நியாயம் என்ன? என்பதை கண்டறிந்து அதில் உள்ள குறைகளை தவிர்த்து வளர்த்தெடுப்பதுதான் நம்முடைய பணி. அதை விட்டுவிட்டு மக்களை பிளவுபடுத்துவது ஆளும் வர்க்க அரியணை கனவுகளில் மிதப்போரின் வேலை.

அப்பள்ளி சேதமாக்கப்பட்டதில், முற்போக்கு முட்டுகளுக்கு என்ன பிரச்சினை? மாணவியின் மரணத்தை மூடி மறைத்த நிர்வாகம் – அதற்கு ஆதரவாக இருந்த போலீசு நடவடிக்கைகள் இருந்தால் அப்படித்தான் நடக்கும் என்று ஏன் இவர்களால் கூற முடியவில்லை? இவர்கள் இப்போது அப்பள்ளி முதலாளியின் இதயமாக மாறிவிட்டனர். ஆளும்வர்க்கத்தின் எண்ணமாக மாறிவிட்டனர்.

அப்பள்ளி எரிபடும்போது அவர்கள், தங்கள் சொத்துக்களுக்கு சேதம் ஆகுமோ என்றெண்ணுகிறார்கள்.

கல்வி தனியார்மயத்தின் அராஜகத்துக்குப் பதிலாக மனநல ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இப்படி ஒரு பிரச்சினை தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஏற்பட்டால் பள்ளியை விட்டு எங்கே போவது என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதையெல்லாம் விட தங்கள் புரவலர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலால் வரவேண்டிய வரத்து நின்றுவிடுமோ என்று கவலை கொள்கிறார்கள்.

இப்படி ஒரு சம்பவம் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருந்தால், இவர்களின் செயல்பாடு என்னவாக இருந்து இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்? தமிழ்நாடு போர்க்களமாகி இருக்காதா? திமுக ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள். இவர்களுக்கும் சவுக்கு சங்கருக்கும் வித்தியாசம் ஏதும் உள்ளதா என்று இனிதான் கண்டறிய வேண்டும்.

சென்னையில் கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்தை ஒட்டி ஆர்ப்பாட்டம் நடத்த எங்கேயும் தடை, அரங்கக்கூட்டம் நடத்தக்கூட அனுமதி கொடுக்க பயப்படுகிறார்கள், தொலைக்காட்சிகளில் இது தொடர்பான விவாதங்கள் எல்லாம் தடைவிதிக்கப்படுகின்றன. கல்லூரிகளின் வாசலில் போலீசு குவிக்கப்படுகின்றது. மெரீனாவில் போலீசு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது. யூடியூப், முகநூல், வாட்ஸ் அப் கண்காணிக்கப்படுகின்றன.

எடப்பாடிக்கு தூத்துக்குடி மாடல் என்றால் ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி மாடல் என்று சொல்ல இவர்களை எல்லாம் எது தடுக்கிறது? உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கன் களைவதாம் நட்பு என்பது போல திமுகவின் கூட்டணிக் கட்சியினரே அமைதியாக இருக்கும் போதும் கூட இவர்கள் ஓடி வந்து அவிழ்ந்து போன வேட்டியை கட்டிவிட ஓடி வருகிறார்கள். திமுக அரசை விமர்சித்தால், ஸ்டாலினை விமர்சித்தால் கிடைக்க வேண்டிய வெகுமதிகளும் பதவிகளும் கிடைக்காமல் போகலாம் என்னவோ!

***

திசை திருப்பும் ஆளும் வர்க்கம்

மாணவி காதல் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார்; குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சலோடு இருந்தார்; சாதிக் கட்சியினர் திரட்டி வந்து கலவரம் செய்தனர்; ஆர்.எஸ்.எஸ் முன்னேற்பாட்டின்படி கலவரம் நடந்தது; இப்படி பல்வேறு திசைதிருப்பல்கள் மாணவி மரணித்தது முதல் இப்போது வரை நீடித்துக்கொண்டே இருக்கின்றன.


படிக்க : கள்ளக்குறிச்சி : கொலைகார பள்ளியை பாதுகாப்பதே திமுக அரசின் நோக்கம்! | தோழர் ப. ராமலிங்கம்


தனியார்மயக் கல்விப் படுகொலைகளால் இறந்துபோன எண்ணிலடங்காதோரில் இந்த சிறீமதியும் ஒருவர்தான். வழக்கம்போல தனியார்கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக, நிறுவனத்தின் தவறை மூடிமறைத்து அரசு செயல்பட்டதைப் போலவே இங்கேயும் செயல்பட்டது. அப்பள்ளி நிர்வாகத்தை காப்பாற்ற போலீசும் மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் அம்பலமாகிப்போயின.

ஜூலை 17-ம் தேதி போராட்டத்துக்கு பின்னர் மொத்த அரசு நிர்வாகமும் கவனம் குவிந்து இவ்வழக்கை எதிர்கொண்டு தீர வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாநில முதல்வரும் டிஐஜியும் நேரடியாக தலையிட்டு ஒரு மர்ம மரணத்தை விசாரிக்கும் அளவுக்கு மாவட்ட போலீசும் – நிர்வாகமும், ஆர்.எஸ்.எஸ் – தனியார்மய கல்விக்கொள்ளை நிர்வாகத்துக்கு அடியாளாக இருக்கின்றன. அதற்கு பின்னரும் ஆர்.எஸ்.எஸ் தனியார்கல்விக் கொள்ளையர்களை பாதுகாப்பதற்காகவே மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை – சிறப்பு புலனாய்வுகுழு  என்ற அரசபயங்கரவாதம்.

இந்த அரச பயங்கரவாதத்தை எதிர்க்காமல் ஆளும்வர்க்கம் விரும்பும் திசை திருப்பும் விவாதங்களை மேற்கொள்வோர் ஆளும்வர்க்க கைக்கூலிகள் மட்டுமல்ல; எதிர்ப்புரட்சி கும்பலும்தான் என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது.


தோழர் சாந்தக்குமார்,
தலைமைக்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை: பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் மோடி-அமித்ஷா கும்பல் !

பாதுகாப்பான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தக் கோரி, அரசிடம் முறையிட்டு பேரணியாக செல்லும் காஷ்மீர் பண்டிட்கள்.

1990-களுக்கு பிறகு மீண்டும் காஷ்மீரில் பயங்கரவாதக் குழுக்களால், பண்டிட்டுகள், புலம்பெயர் தொழிலாளர்கள் குறிவைத்து கொல்லப்படுவதும்; பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கக்கோரி அச்சுறுத்தலுக்கு ஆளாகும் பண்டிட்டுகள் நடத்திவரும் போராட்டங்களும், “காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிவிட்டோம்” என்ற மோடி-அமித்ஷாவின் மோசடிப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்திவருகிறது.

“ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தாலும், காஷ்மீரி இந்துக்கள் நாள்தோறும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆகையால், அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிறிது காலமாகவே, கிரிக்கெட்டில் அவர் அதிக ஆர்வம் காட்டுவதால் அமித்ஷாவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கலாம்” என பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணிய சாமியே காரி உமிழுமளவுக்கு விஷயம் நாரியுள்ளது.

***

கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பால் கிரிஷன் பட் என்ற காஷ்மீர் பண்டிட்டும், சதீஷ் குமார் சிங் என்ற புலம்பெயர் தொழிலாளரும் பயங்கரவாதக் குழுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இப்படுகொலைகளுக்கு பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற பயங்கரவாதக் குழு, ‘கஃபிர்களுக்கு கடிதம்’ (கஃபிர் என்பது முஸ்லிம் அல்லாதவர்களை குறிக்கும் சொல்) என்ற பெயரில் அச்சுறுத்தும் கடிதம் ஒன்றை வெளியிட்டது. அதில், “பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறுங்கள் அல்லது மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எங்கள் கட்டளைக்கு கீழ்ப்படியாத காஷ்மீரி இந்துக்கள் கொல்லப்படுவார்கள். அவர்களை மோடி அமித்ஷா வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்று தெரிவித்திருந்தது.


படிக்க : தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !


மே மாதத்தில், புத்காம் மாவட்ட வருவாய் துறையில் எழுத்தாளராகப் பணிப்புரிந்துவந்த ராகுல் பட், ஜம்மு காஷ்மீர் கான்ஸ்டபிளாக இருந்த ரியாஸ் அகமது தோகர், பள்ளி ஆசிரியையான ரஜ்னி பாலா ஆகியோர் பயங்கரவாதிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

அதே மாதத்தில், ரஞ்சித் சிங் என்ற வியாபாரி தீவிரவாதிகளால் வீசப்பட்ட கையெறி குண்டால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

ஜூன் மாத தொடக்கத்தில் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி ஊழியரான விஜய் குமார் கொல்லப்பட்டார். விஜய் குமாரின் கொலைக்கு பொறுப்பேற்ற ‘சுதந்திர போராளிகள்’ என்ற பயங்கரவாதக் குழு, “காஷ்மீரின் மக்கள் தொகை விகிதத்தில் மாற்றம் செய்ய முயற்சிக்கும் எவருக்கும் இதுபோன்ற நிலைமையே ஏற்படும். இங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகள் அல்லாத அனைவருக்கும் இதுவொரு பாடமாக இருக்கும்” என தெரிவித்தது.

பாதுகாப்பான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தக் கோரி, அரசிடம் முறையிட்டு பேரணியாக செல்லும் காஷ்மீர் பண்டிட்கள்.

காஷ்மீரி பண்டிட்டுகள் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து காஷ்மீருக்கு பிழைப்பு நடத்த வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், பணியிடமாற்றமாகி வந்த அரசு அதிகாரிகள், முஸ்லீம்கள் உட்பட காஷ்மீரி அல்லாத அனைவரும் அடுத்தடுத்து பயங்கரவாதக் குழுக்களால் படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் வரை மட்டும் 19 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஐந்தாண்டுகளில், 34 பேர் பயங்கரவாதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர். 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டாண்டுகளில் மட்டும் சுமார் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1990 களில் 2 லட்சம் காஷ்மீரி பண்டிட்டுகள் உயிருக்கு பயந்து பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறினார்கள். பண்டிட்டுகள், புலம்பெயர்ந்தோர்கள்மீது தற்போது நடத்தப்பட்டு வரும் படுகொலைகள், அத்தகைய சம்பவத்தை மீண்டும் நினைவுப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள் காஷ்மீரிகள்.

“நாங்கள் ஒவ்வொருவராக சாவதை விரும்பவில்லை. பண்டிட்டுகள் குறிவைத்து கொல்லப்படுவது 2021 முதல் அதிகளவில் நடந்தேறிவருகிறது. ஒவ்வொரு முறையும் நாங்கள் கொல்லப்படும்போதும் அரசாங்கம் பாதுகாப்பு தருவதாக உத்தரவாதங்களை மட்டுமே அளிக்கிறது. எங்களுக்கு வேலையைவிட வாழ்க்கைதான் முக்கியம். இனியும் இந்த கொடுமைகளை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது” என்கிறார் காஷ்மீர் பண்டிட் சஞ்சய். இனி அரசாங்கத்தை நம்பி பயனில்லை என்று வாடகை லாரிகளை ஏற்பாடு செய்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறிவருகிறார்கள் பண்டிட்டுகள்.

***

2019-ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு நீக்கிய பிறகுதான் பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதல்கள் 90-களை போல மூர்க்கமாக மாறியது. சுதந்திர போராளிகள் குழு, எதிர்ப்பு முன்னணி, அல்லா டைகர்ஸ், லஷ்கர்-இ-இஸ்லாம் என்று புதுப்புது பெயர்களில் உருவாகிற பயங்கரவாதக் குழுக்களால், பண்டிட்டுகளும் காஷ்மீரி அல்லாதவர்களும் குறிவைத்துக் கொல்லப்படுவது அதிகரித்தது.


படிக்க : காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !


இத்தகைய பயங்கரவாதக் குழுக்கள் உருவாகுவதற்கான அடித்தளத்தை மோடி அரசு இந்த இரண்டாண்டுகளில் பல்வேறு சட்டங்கள் மூலம் அடித்தளமிட்டிருக்கிறது. காஷ்மீரில் சிறப்பு சட்டம் இரத்து செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பல்வேறு சட்டங்களும் திருத்தியமைக்கப்பட்டன.

குறிப்பாக, 15 ஆண்டுகள் காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கலாம், அவர்களில் மத்திய அல்லது பொதுத்துறை ஊழியர்களாக இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகளிலேயே குடியுரிமை வழங்கலாம் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்றும், அரசு வேலைகளில் காஷ்மீரிகளுக்கு இருந்த 50 சதவிகித பிரதிநிதித்துவத்தை 33 சதவிகிதமாக குறைத்தும் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. காஷ்மீரி மக்களின் உரிமைக்கு எதிரான இத்தகைய தொடர் தாக்குதல்கள் மக்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தின. இன்னொருபுறம் மேற்சொன்னதைப் போன்று பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதல்களை அதிகரித்தன.

ஆக, மோடி-அமித்ஷா கும்பல்தான் காஷ்மீரில் பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் உருவாக்கிய குற்றவாளிகள். பாசிச ஒடுக்குமுறைகளால் காஷ்மீரில் பயங்கரவாதம் மென்மேலும் அதிகரிக்குமே ஒழிய, என்றுமே அமைதியை நிலைநாட்டமுடியாது.


வெண்பா

Sri Lanka, Pakistan, Afghanistan: Dice in the Fight for Hegemony of US-China in South Asia (Part 1)

For more than 30 years, the US, which emerged as a superior superpower at the end of the cold war, unquestionably dominated the world. But this unipolar world order of the US is now shaken. On one side, the neo-liberal policy, which is the tool for US hegemony, has emerged as a total fiasco worldwide. On the other hand, Russia and China are challenging the unipolar world hegemony. The fight between these two camps determines the international politico-economic trends.

The fight for hegemony between these two camps is the hidden reason behind the politico-economic crisis that occurred in Sri Lanka, Pakistan and Afghanistan; especially the fight between the US and China.

China has now emerged as the world’s largest manufacturing hub. It has been exporting its goods to other countries at a cheaper rate. In order to expand its economic hegemony, China has started “New Silk Road” project. This New Silk Road joins various countries in Asia and Europe and will encompass land routes and maritime routes. This has become a challenge to the US hegemony. In order to counter China’s New Silk Road, Biden government had proposed a new initiative called “Build Back Better World”.


Also Read : The uprising of the working people that shook Sri Lanka! – Part 2


By saying that there exists a security threat because of China, the US is pressurizing China militarily. China revealed about its plan to annex Taiwan according to the One China Policy. The US is deploying its forces in Taiwan under the name of military aid. Since QUAD was diluted as a result of India’s trade relations with Russia, the US intends to include Japan in NATO and expand its military presence in Asia.

Apart from pressurizing China externally, the US has been orchestrating coups in Sri Lanka and Pakistan to overthrow the pro-China and pro-Russia regimes by creating an economic crisis and installing a puppet rule. It has now emerged victorious too. Mahinda Rajapaksa regime in Sri Lanka and Imran Khan regime in Pakistan have been replaced with the puppet rules of Ranil and Shahbaz Sharif.

The US imperialism has destroyed Afghanistan in the name of “Fight against terrorism” and continuing the civil war for almost 20 years. On last October, after the withdrawal of US-NATO forces from Afghanistan, the interim Taliban government became close to China and Russia by initiating ties on politico-economic spheres. China is ready to include Afghanistan in its New Silk Road project. China has also signed new trade agreements with the Taliban regime.

The US did not want Afghanistan, a place with a great geo-political significance, to side with China. So, it is imposing economic sanctions at an international level and pressurizing the Taliban regime. The US froze the assets of Da Afghanistan Bank (Central Bank of Afghanistan). Afghanistan, which was already in drought, has become another Somalia as a result of US sanctions.

Understanding about the political trends of South Asia will enable the working people of this region to identify the reasons for the economic crises and to fight against the hegemonic forces.

Sri Lanka

As a result of people’s uprising which prolonged for more than a month, Mahinda Rajapaksa was forced to resign. The protests have crossed 50 days. The people gathered en mass in the Galle Face are continuing the protests and demanding for the resignation of Gotabaya and to arrest Mahinda and his goons for attacking the protesting people.

Ranil is being projected as a messiah who will solve the economic crisis. But he will only mortgage the country in the IMF through his ‘roadmap for economic recovery’. Even with such a loan, the economy is in such a crisis that it can’t be resolved immediately.

The debt and the foreign exchange crises are not accidental. It didn’t begin with the advent of corona as the ruling class press campaign.

The ongoing crisis has started in the 1970s, when Sri Lanka was mortgaged in the IMF and the World Bank. It was a result of relentless implementation of recolonization policies. Corona has only aggravated the situation.

At the same time, the crisis was intensified by the US-led imperialists to deter the pro-China stance of the Rajapaksa gang.

We have explained about this trend of economic crisis of Sri Lanka in our previous issue (October 2020) of New Democracy in an article entitled “Sri Lanka reeling under debt: Western imperialists desperate to dominate by intensifying the crisis”.

An excerpt from that article: “The pro-China actions of the Gotabaya government and non-cooperation with the strategic plans of the US have annoyed the US-led imperialists. With an intention to intimidate the Gotabaya government, the European Union (EU) has announced that it will end the tax concessions provided to Sri Lanka under the name of GSP (Generalized System of Preference)”.

The US-led imperialists have moved a step forward by successfully installing their puppet Ranil as the Prime Minister. Sri Lanka was made into a dice in the fight for hegemony of the US and China in South Asia.

During the regime of Mahinda Rajapaksa, Sri Lanka got unpayable loans from China in the name of ‘developing the infrastructure’. These loans acted as an instrument of hegemony for China. A few examples are mentioned below.

As Sri Lanka was unable to repay the loan it pursued for developing the Hambantota port, the port was sold to the Chinese Public Sector Company “China Merchants Port Holdings” by the Mahinda government. Moreover, 15,000 acres of land surrounding the port was leased for 99 years.

By utilizing 269 hectares of reclaimed land from the sea, a special economic zone called “Colombo Port City” is planned to be constructed by the Sri Lankan government.

This project is worth $ 1.4 billion and China Harbour Engineering Company had already begun its work. As a reward for this development project, 116 hectares of reclaimed land will be given to that Chinese company for a lease of 99 years. China is planning to include Colombo in its Silk Road project to strengthen its economic hegemony.

Not the Mahinda-Gotabaya government mortgaged Sri Lanka to China, but also it tried to deter the entry of the capital of ruling classes of other countries.

“The government of Maithripala Sirisena and Ranil Wickremesinghe, loyalists of US-led imperialism and Indian supremacy, planned to jointly develop the East Container Terminal (ECT) at the Colombo Port based on 2019 tripartite agreement with India and Japan. But within three months after assuming power, the Gotabaya government cancelled the project” – from the aforementioned article.

The US-led imperialists played their hand to worsen the foreign exchange crisis of Sri Lanka to stop the extreme inclination of Sri Lanka towards China. After the introduction of recolonization policies, the entire economy of Sri Lanka was tilted towards the US-led imperialists. This made the Rajapaksas conform to the US.

As the bourgeois press wrote, the Sri Lankan economy did not primarily depend on tourism alone. Readymade garments, porcelain products and rubber made a significant contribution to the GDP of Sri Lanka. They were produced solely for exporting.

The US and the EU are the top importers of these Sri Lankan products. That’s why cancellation of tax concessions (GSP) has aggravated the foreign exchange crisis.

““Former Prime Minister and current parliamentarian Ranil Wickremesinghe suggests the ruling party to approach the IMF to address the economic crisis. If we turn to the IMF, we can solve the economic crisis, but many social problems will arise. The terms of the IMF are now politically orientated. Therefore, the government does not need to go to the IMF”, Governor of the Central Bank of Sri Lanka Cabraal replied.” – From the aforesaid article. (In our previous article we have wrongly mentioned “Governor of the Central Bank of Sri Lanka” as “Finance Minister”)

But the Rajapaksa gang can’t stay in this stance till the end. Since April, the protests have intensified. The Rajapaksa gang reached to the IMF and had surrendered to the US as there was no other way and they had to save their designation.

We have explained this shortly in an article entitled “Sri Lankan people longing for a Revolutionary Party” in our website vinavu.com. An excerpt is provided below.

“Mahinda Rajapaksa initially rejected the opposition’s idea of borrowing from the IMF to recover from the economic crisis, but later set up a committee of his own to negotiate with the IMF.

Ajith Nivard Cabraal, a Chinese loyalist and close friend of Rajapaksa, who was the governor of the Central Bank of Sri Lanka, was ousted and replaced by Nandalal Weerasinghe, a former IMF executive.  Dismissed Ajith Nivard Cabraal was strongly opposed to borrowing from the IMF; He was the one who encouraged borrowing from China.

Mahinda Rajapaksa reshuffled his cabinet on April 18 in the name of ‘tackling the economic crisis’ to dispel the stigma among the people such as “family rule” and “corrupt rule”. A new cabinet of 17 members was formed and Basil, Chamal and Namal Rajapaksa were left out.

In the parliament, Mahinda surrendered, and said that the delay in borrowing from the IMF was wrong and that the crisis was due to some of his wrong decisions.

But people are not ready to believe any of these dramas. The struggles for the resignation of the Prime Minister and the President continued.

Despite his surrender, the United States did not help Rajapaksa because he had lost the moral support of the people and was not ready to fully trust the Rajapaksa mob. In talks with the IMF, it was agreed to pay between $ 300 million to $ 600 million, but the funds were not released until Rajapaksa’s resignation. In this way, the United States intensified the crisis.” – From the aforesaid article.

Now, everything happened according to the US’s plan and Ranil Wickremesinghe had become the Prime Minister. The stock market gained just after a few seconds after Ranil assumed office. Japan which accepted to provide $ 5 billion, released $ 2 billion immediately. The World Bank has approved to grant $ 600 million for importing basic amenities. The ruling class media is praising Ranil as ‘change bringer, political sage’ by mentioning the aforementioned things.

The US-led imperialists are now making their next move. First – stabilizing Ranil’s government. Second – diminishing the peoples protest.

Ranil has been the sole MP of his party; that too a nominated MP. Considering this situation, in order to stabilize Ranil’s government, there is a need for gaining of the support of MPs of other parties. This will be done through horse-trading. A tug-of-war is going on regarding this.


Also Read : The uprising of the working people that shook Sri Lanka! – Part 1


As of May 20, 13 persons from other parties took oath as Ministers in the Ranil government. Harin Fernando and Manusha Nanayakkara of Samagi Jana Balawegaya (United People’s Power) have been made as Ministers. Their party has said that disciplinary action would be taken against them. Party leader Sajith Premadasa said that they had violated the party decision to “not to a part of the cabinet”. For similar reason, Sri Lanka Podujana Peramuna (SLPP) has also announced that action will be taken against Mahinda Amaraweera and Nimal Siripala de Silva.

The stand of all the opposition parties is that they will provide ‘support from outside’ to the actions of Ranil, who has been sworn in as Prime Minister, to revive the economy. That is, all these traitors are complicit in the attempt to mortgage the country to the IMF.

However, the people did not want Ranil’s rule to continue with Gotabaya remaining as the President; Ranil is believed to be indirectly protecting the Rajapaksas.

That is why the opposition parties are fearing to directly participate in the government and are demanding for a general election. It may take a few more days for the tug-of-war and horse-trading to end.


Appu