privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
622 பதிவுகள் 1 மறுமொழிகள்

தே.ஜ.கூ-வில் இருந்து அதிமுக விலகல்! பாசிச மோடி அரசை பாதுகாக்கும் மற்றொரு நாடகம்!

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்தால் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்ற ஒரு சூழல், மோடி அமித்ஷா பாசிச கும்பல் மீது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, இவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவும் மோடி அரசைக் காப்பாற்றவும் அதிமுக - பாஜக மோதல் திட்டமிட்ட நாடகமாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்ட சொன்ன பாசிஸ்ட் சாமியாரின் கொட்டத்தை அடக்குவோம்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேசினால் அதை திரித்தும் புரட்டியும் காட்டுவது இனியும் பலிக்காது. இந்த கேடுகெட்ட செயலை மேற்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒரே நாடு,  ஒரே தேர்தல்! மோடி – அமித்ஷா பாசிச கும்பல்  நாட்டு மக்கள் மீது தொடுத்திருக்கும்...

மொத்த நாட்டையும் அதானி அம்பானி பாசிஸ்ட்டுகளுக்கு விற்பதற்கு மாநில உரிமைகள் தடையாக இருக்கின்றன என்பதை உண்மை. மாநிலத் தேர்தல்களை ஒழித்துக் கட்டுவதன் மூலம் மாநில தேர்தல் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இதன் உண்மையாக நோக்கமாக இருக்கிறது.

காவிரி நீர் விவகாரம்: இந்த அநீதிக்கு விடிவு எப்போது?

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வராத வரை தமிழ்நாட்டில் இருந்து எவ்விதமான வரியும் எவ்விதமான பொருளும் ஒன்றிய அரசுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும் கொடுக்க முடியாது என்ற நிலையை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மக்களும் எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல்!

கார்ப்பரேட் ஆதரவு திட்டங்கள் என்றால் திமுக அரசும் ஆளுநரும் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவரையே குற்றவாளியாக்கும் திருவாரூர் போலீசு!

தோழர் முரளி மீதான அராஜக நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டப் போலீசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

நீட் ரத்திற்கு அனுமதி தரமாட்டேன் என்று தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஆளுநர் ரவியே வெளியேறு!

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தது முதல்  சனாதனம், மதம், வரலாறு, மொழி, கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமை, போன்ற விவகாரங்களின் மீது ஆர்.எஸ்.எஸ் நச்சு கருத்துகளை திமிர்த்தனமாக பேசி தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார்.

நாங்குநேரி: தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் | மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும். சமூகநீதி, சமத்துவ நீதியை நிலை நாட்ட கூடிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழர் சாலமன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறு! | மக்கள் அதிகாரம்

மக்களுக்காக போராடும் போராளிகளைத் திட்டமிட்டு ரவுடிப்பட்டியலில் சேர்ப்பது, பொய் வழக்குகள் போடுவது, குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைப்பது  ஆகிய அடக்குமுறைகளை அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

கொலைகாரன் அனில் அகர்வாலே! தமிழ்நாட்டுக்குள் நுழையாதே!

மார்வாடி - பனியா கும்பலே! தூத்துக்குடியில் தமிழரைக் கொன்ற கொலைகாரனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? ஸ்டெர்லைட் அனில் அகர்வாலை பள்ளி நிகழ்வுக்கு அழைக்காதே! தமிழ்நாட்டை சீண்டாதே!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

2019 இல் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக தற்பொழுது 24 இடங்களில் சோதனை செய்வது என்பது தேசிய புலனாய்வு முகமையின் அடுத்த கட்ட சதித்திட்டமாகும். இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

அம்பேத்கர் படத்தை அகற்றும் சுற்றறிக்கையைத் திரும்பப்பெறு

இந்த சுற்றறிக்கையை உடனே திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?

இந்தக் கொடூர சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகும்  இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலவரத்தை முன் நின்று நடத்திய அந்த மாநில அரசு இதுவரை கலைக்கப்படவில்லை. ஆனால் மோடி முதலைக்கண்ணீர் வடிக்கிறார்.

கொலைகார அனில் அகர்வாலை தமிழ்நாட்டில் நுழையவிடாதே! | மக்கள் அதிகாரம்

தமிழ் மக்களின்,  உலக மக்களின் எதிரியான இந்த அனில் அகர்வால் கலந்து கொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர போலீசு தமிழ்நாடு அரசு அனுமதி தரக் கூடாது என்று மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் கேட்டுக்கொள்கிறது.

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடி! | மக்கள் அதிகாரம்

ஆளுநர் மாளிகையை விட்டு ரவியை உடனடியாக வெளியேற்றக் கூடிய வேலைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது தமிழ்நாடு அரசின் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.