Tuesday, July 21, 2026

பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் | தெருமுனைக் கூட்டம்

கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள், ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் ஸ்டேன் சுவாமியை, பீமா கொரேகான் பொய் வழக்கில் சேர்த்து பாசிச மோடி அரசு சிறையிலேயே அரசப் படுகொலை செய்தக் கொடூரத்தைத் தோலுரித்தனர்.கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள், ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் ஸ்டேன் சுவாமியை, பீமா கொரேகான் பொய் வழக்கில் சேர்த்து பாசிச மோடி அரசு சிறையிலேயே அரசப் படுகொலை செய்தக் கொடூரத்தைத் தோலுரித்தனர்.

ஒடிசா சிஜிமாலி: வேதாந்தா சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் கந்தா பழங்குடிகள்

ஒடிசா சிஜிமாலி: வேதாந்தா சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் கந்தா பழங்குடிகள் https://youtu.be/ex2sopI6hRU? காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! நன்றி: பிபிசி தமிழ் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

தருமபுரி : வனத்துறை அதிகாரிகளால் பறிக்கப்படும் பன்னப்பட்டி இருளர் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை

பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பெயரளவிலான சட்டங்கள் இருந்தாலும், அதிகார வர்க்கம் பழங்குடி மக்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை, அவர்களின் உரிமைகளை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்பதே கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு துயர சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. வாச்சாத்தி உள்ளிட்ட சம்பவங்கள் நமக்கு இதைத்தான் முகத்தில் அடித்தாற்போன்று உணர்த்தின.

தருமபுரி: அடிப்படை வசதிகளே இல்லாத கரப்பாடி பழங்குடியின மாணவர் பள்ளி

அடிப்படையான குடிநீர் வசதி கூட இப்பள்ளியில் இல்லை. மாணவர்கள் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து குடிக்கின்றனர். முறையான கழிப்பறை வசதி இல்லாததால், மாணவர்கள் வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது. பள்ளிக்கு மின்சார இணைப்பு இருந்தாலும், வகுப்பறைகளில் மின்விசிறி கிடையாது.

பற்றி பரவும் போராட்டத் தீ பாசிஸ்டுகளின் கோட்டையை சுட்டெரிக்கட்டும்!

எந்தவித சமரசமுமின்றி பாசிச கும்பலை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் இத்தகைய மக்கள் போராட்டங்களே பாசிச எதிப்பில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றன.

கிருஷ்ணகிரி: சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் ஆதியன் பழங்குடியினர்

கிருஷ்ணகிரி: சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் ஆதியன் பழங்குடியினர் https://youtu.be/Gq5q-YqINW4 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பழங்குடிகள், சுற்றுச்சூழலை காவு கொடுக்கும் ‘கிரேட் நிகோபார் திட்டம்’

166 சதுர கி.மீ. பரப்பில் ரூ.92 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம், அனல் மின்நிலையம், நகரியம் (Township) முதலானவற்றைக் கட்டமைக்கும் இந்தத் திட்டத்தால், அந்தமானில் வசிக்கும் பழங்குடியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனப் பலரும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.

ஒடிசா: கிறிஸ்தவர்களின் பிணங்களையும் வேட்டையாடும் காவி கும்பல்

சரவன் கோண்ட் என்ற கிறிஸ்தவ இளைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்பு இந்துமத வெறியர்களால் தோண்டியெடுக்கப்பட்டு, வீசியெறியப்பட்டது. அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை, அவரது உடலை மதவெறி குண்டர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.

ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!

சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

மணிப்பூர்: மோடி அரசை கண்டித்து குக்கி பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் போராட்டம்

மக்களை பிளவுப்படுத்தி கலவரங்களை உண்டு பண்ணி இன அழிப்பை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பலுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்காமல் அவர்களுக்கு ரோசாப்பூ கொடுத்து பாசிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிதாரம் பூசுவது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிர்க்கட்சிகள் இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை தோல்வியுறச் செய்தது எது?

பா.ஜ.க. அரசியலுக்கு எதிராக மக்களின் கோரிக்கைகளை கையிலெடுத்தது, பா.ஜ.க-வின் சதித்திட்டத்தை முறியடித்ததோடு ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மக்கள் ஆதரவை பெற்றுத் தந்தது.

அண்மை பதிவுகள்