ஆர்.எஸ்.எஸ்-ஐ அடக்குவோம் ! வேலூரில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !
பெரியார் - லெனின் - அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திய இந்துத்துவக் கும்பலுக்கு எதிராக அனைத்துக் கட்சி சார்பாக வேலூரில் 11.03.2018 ஞாயிறு அன்று கண்டணப் பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி நீர் வரும்வரை டெல்லியுடனான உறவுகளைத் துண்டிப்போம் !
காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவைக் குறைத்தது உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் போக்கு காட்டுகிறது மத்திய அரசாங்கம். இவ்வாறு தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து கிருஷ்ணகிரி பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் 13.03.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
DMC தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும் !
திருவள்ளூரில் இருந்து ஊத்துக் கோட்டை செல்லும் சாலையில் இயங்கி வருகின்றது DMC ஆட்டோ மோட்டிவ் (லிட்) என்ற தென் கொரியா ஆலை. இந்த ஆலையில் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட உரிமைகளுக்காக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருச்சி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் – போராட்ட செய்தித் தொகுப்பு
திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷாவை கொடூரமாகக் கொன்ற போலீசை எதிர்த்து, திருச்சி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை ஆவணப்படுத்துகிறது இந்த செய்தித் தொகுப்பு!
திரிபுராவில் பாஜக காலிகள் வெறியாட்டத்தைக் கண்டித்து புதுவை – மதுரை ஆர்ப்பாட்டம் !
திரிபுராவில் தோழர் லெனின் சிலை உடைப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பேசிய எச்.ராஜாவைக் கண்டித்து தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மற்றும் மதுரையில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் செய்திகள் மற்றும் படங்கள்.
மக்கள் அதிகாரம் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் !
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த 11.03.2018 அன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து அதையொட்டி தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே ! திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போலீசு ஈடுபடாத குற்றம் எதாவது உண்டா? வழிப்பறி, பாலியல் குற்றம், கொலை, கொள்ளை, கடத்தல், கீழிருந்து மேல் வரை சிவகாசி ஜெயலெட்சுமி முதல் சிவகங்கை சிறுமி பாலியல் குற்றம் வரை அத்தனையும் குற்றம். அதே போல போலீசு சம்பந்தப்படாத ஊழல் உண்டா?
ஆர்.எஸ்.எஸ் கும்பலை அடித்து விரட்டுவோம் ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !
காவிரியைத் தடுப்பானாம்! பெரியார் சிலையை உடைப்பானாம்! நீட் தேர்வு என்ற பெயரில் கல்வி உரிமையை பறிப்பானாம்! விவசாயத்தை அழித் தொழிக்க கெயில் குழாயை புதைப்பானாம்! கொதித்தெழு தமிழகமே தமிழக மக்களின் வாழ்வை மீட்க! போராடு தமிழகமே!
கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !
திருச்சியில் போலீசு தாக்கி கர்பிணிப் பெண் படுகொலை ! எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் ! மக்கள் எதிரிகளான காக்கிச்சட்டை ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்ட தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
திருச்சியில் மோடி, எச்.ராஜா படம் எரிப்பு – ம.க.இ.க போராட்டம் !
திருச்சியில் மோடி மற்றும் எச்.ராஜா உருவப்படமும் ஆர்.எஸ்.எஸ் தலைவன் கோல்வால்கர் படமும் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் எரிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் பெரியார் கையால் எச்ச ராஜாவுக்கு செருப்படி ! படங்கள்
எச்.ராஜாவை கண்டித்தும் விருதை BSNL அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை தோழர் மணியரசன் தலைமையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
மகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை ! கோல்வால்கருக்கு செருப்படி !
தோழர் லெனின் பற்றியும் பெரியார் பற்றியும் பேச எச்.ராஜா -விற்கு எந்த அருகதையும் கிடையாது. லெனின் இந்த நாட்டு தலைவரா? என அவர் கேட்டுள்ளார் உலகப் பாட்டாளிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் தலைவர் தோழர் லெனின்.
லெனின் சிலை உடைத்த மோடி அரசுக்கு எச்சரிக்கை ! சென்னையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பட எரிப்பு ! படங்கள்
திரிபுராவில் லெனின் சிலை பாஜக கிரிமினல்களால் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலைகளை இடிப்போம் என எச்.ராஜா கூறியதைக் கண்டித்தும் சென்னை நேரு பார்க்கில் இன்று மாலை 5.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் கோல்வால்கரின் பட எரிப்புப் போராட்டத்தை நடத்தியது
தஞ்சை சிண்டிகேட் வங்கி மோசடி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தஞ்சையில் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்று கோடிக்கணக்கில் ஏமாற்றிய சிண்டிகேட் வங்கி முகவரைக் கைது செய்யக் கோரியும், மோசடி செய்யப்பட்ட பணத்தை சிண்டிகேட் வங்கியே திருப்பித் தரவேண்டியும் மக்கள் அதிகாரத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழை பயிற்று மொழியாக்கு ! விழுப்புரம் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
தமிழகத்தின் மொழி உரிமைகளைப் பறித்து, தமிழகத்தை அழிக்க நினைக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பலைக் கண்டித்து விழுப்புரத்தில் புமாஇமு தலைமையில் ஆர்ப்பாட்டம்
























