ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி! படங்கள்!!
விமான நிலையத்திலிருந்து சீரங்கத்துக்கு ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள்
சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி!
விமான நிலையத்திலிருந்து சீரங்கத்துக்கு ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள்
இடிந்தகரை மக்களுடன் கரம் கோர்ப்போம்!
இது நமது கடல். நமது போராட்டம். இடிந்த கரை மக்கள் அறிவித்திருக்கும் இந்தப் போராட்டத்தை ஆதரித்து தமிழகத்தன் கரையோர மக்கள் கிழக்கு கடற்கரை ஓரம் கை கோர்த்து நிற்க வேண்டும் என்று அறை கூவுகிறோம்.
கூடங்குளம் நகரில் போலீசு நடத்திய வெறியாட்டம் – உரையாடல்!
கூடங்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக போலீசு நடத்தியுள்ள ரவுடித்தனங்கள் வன்முறை வெறியாட்டங்கள் பற்றி மக்களிடம் நேரில் விசாரித்தறிந்தவற்றை மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் விவரிக்கிறார்.
கூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் !!
கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறையினால் மக்கள் அஞ்சிப் பின்வாங்கிவிடுவர் என்று ஜெ அரசும், போலீசும் எண்ணியிருக்கக் கூடும். அந்த எண்ணத்தில் மண்ணை எறிந்திருக்கிறார்கள் மக்கள்.
கூடங்குளம் – பாசிச ஜெயா அரசின் தாக்குதலைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்! கைது!
திங்கள் மாலை தமிழகம் முழுவதும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டத்தை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!”
புடைசூழ வாருங்கள் பொய்யர்களே... உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது... பணம் உள்ளது.... படை உள்ளது.... ஆனால் உண்மையும், நீதியும் எங்களிடம் மட்டுமே!
ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம மக்களின் போராட்டம்!
ஏரியில் கால் வைக்கக் கூட முடியாமல், ஆடுமாடுகள் கூட மேய்ச்சலுக்குச் செல்ல முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டு குமுறிக் கொண்டிருந்த கிராம மக்கள் அணிதிரண்டு தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்
உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்!
ஒரு கொந்தளிப்பான சூழலை எதிர்நோக்கியிருக்கிறது கூடங்குளம் போராட்டம். நூற்றுக்கணக்கான பிணங்களின் மீது மட்டுமே இந்த அணு உலை இயங்க முடியும் என்பது வெளிச்சமாகி விட்டது.
கைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு!
போலீசின் வன்முறைத் தாக்குதலை நிறுத்தும் பொருட்டு, கூடங்குளம் காவல் நிலையத்தில் தானும் போராட்டக்குழுவைச் சேர்ந்த முன்னணியாளர்களும் கைதாவது என்று முடிவு செய்திருப்பதாக உதயகுமார் அறிவித்தார்.
இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்!
இடிந்தகரையிலிருக்கும் தோழர் ராஜுவுடன் தோழர் மருதையனின் தொலைபேசி நேர்காணல். கடந்த இரு நாட்களாக நடந்தது என்ன என்பதை இது சுருக்கமாக விளக்கும். இந்த ஆடியோ இன்று மதியம் 12.30மணிக்கு பதிவு செய்யப்பட்டது.
அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’!
"தங்களையும், அணுமின்நிலையத்தையும் காப்பாற்ற வேறு வழியின்றி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்தனர்" என்கிறார் ஜெயலலிதா
கூடங்குளம்: ரயில் மறியல், துப்பாக்கி சூடு, சாலை மறியல்…..
கூடங்குளம் நகரில் 5000த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் போலீசுக்கும் இன்று முழுவதும் ஒரு பெரும் போரே நடந்துள்ளது. போலீசு தெருத்தெருவாய் மக்களை அடித்து விரட்டியிருக்கிறது.
கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் நகரில் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க வந்த போலீசு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும், கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.