அங்க இரும்புதான் இருக்கு திரையைக் காணோம் !
எல்லோருக்கும் ஒரே உடை, எல்லோருக்கும் ஒரேவித சாப்பாடு, எல்லோருக்கும் ஒரேவித வீடு. அந்த நாடு எப்படித் தானிருக்கும்? - கலைவாணர் என்.எஸ்.கிருஷணன் சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பயண அனுவபம்.
புரட்சியில் இளைஞர்கள் – நூல் அறிமுகம்
இந்த மனிதர்களுடன் உறவாடுங்கள், புரட்சிகர லட்சியங்களில் இணைவதன் மூலம் செக்மரியோவும், லிஸீனவாவும் இன்னும் வாழ ஆசைப்படுகிறார்கள்... உங்கள் செயல்பாடுகளின் வழி!
மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்... ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்.
உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு
இந்த உலகை உருவாக்கிய உழைப்பாளி மக்களின் தலைவனான தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளுக்காக போராடிக் கைப்பற்றிய வெற்றித் திருநாள்தான் மே தினம். மே நாளின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைக்கும் முக்கியமான கட்டுரை.
உலகின் ஒவ்வொரு அழகும் யாரிடம் மயங்கும் ?
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன. சில்லிடும் காற்றின் இனிமை உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன. இயற்கையின் உதடுகள் விரும்பும் இன்சொல் தொழிலாளி!
தேசிய இனப் பிரச்சினையும் பாட்டாளி வர்க்கமும் – லெனினியம்
"ஈழமும் தேசிய இனப்பிரச்சினையும்"என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் பதிப்பித்துள்ள நூல் மீதான விமர்சனங்களின் இறுதிப்பகுதி.
சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்
கலை மக்களுக்கானதாக படைக்கப்படும் போது , லட்சக் கணக்கான மக்களின் புரட்சிகர நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் போது அது சாகாவரம் பெறுகிறது.
மூடர் கூடம் : பழைய படம் !
எமலோகத்து கிங்கரர்களின் தொப்பை, கொம்புகளை வைத்து சிரிக்க வைக்கிறது இந்தப் படம். இந்திரனே முனி பத்தினிகளை கடத்தியவன் என்று கிண்டல் செய்வதே வேண்டிய நகைச்சுவை.
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ !
மக்களிடம் ரசனை ஊட்டுவதில் வளர்ப்பதில், கற்றுக் கொடுப்பதில் கலை – இலக்கியத்துக்குப் பங்குண்டு. இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தந்தக் கோபுரக் கலைஞர்களே "மக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை; மக்களுக்கு ஒரு முகமே கிடையாது; நான் எழுதுவதை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒற்றை ஆள் என்றோ ஒருநாள் புரிந்து கொண்டால் போதும்" என்று பிதற்றுகிறார்கள்;
மக்களை உளவு பார்க்காத அரசு சாத்தியமா ?
முதலாளிகளின் சொத்துரிமையை விட தனிநபர் சுதந்திரம் முக்கியமானதல்ல. அல்லது முதலாளிகள் தமது வங்கி லாக்கர்களைத்தான் பாதுக்க விரும்புகிறார்களே அன்றி படுக்கை அறையின் பிரைவசியை அல்ல.
நினைவுகூர்தல் !
தடுமாற்றம் இல்லாதவர்கள் இல்லை. அந்த தடுமாற்றத்தின் போது எத்தகைய போராட்டத்தை கைக்கொள்கிறோம், அந்த போராட்டத்தில் தொடர்ந்து நிற்கிறோமா என்பது தான் மற்றவர்களையும் நம்மையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
ஜெயமோகன் : கட்அவுட்டை முந்தும் கீ போர்டு !
ஒரு நாட்டின் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் பின்னடைவுக்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்?
தடுமாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களா கம்யூனிஸ்டுகள் ?
மகஇக தோழர் சீனிவாசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை. வாழ்வையும், போராட்டத்தையும் நடத்தும் ஒரு கம்யூனிஸ்டின் பிரச்சினைகள் குறித்த உற்சாகமூட்டும் உரை.
மே தினம் : பறிக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் !
மே தினத்தை ஒட்டி கேப்டன் தொலைக்காட்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சு.ப.தங்கராசுவின் நேர்காணல்!
தேசிய இனப் பிரச்சினை குறித்து லெனின்!
எல்லா தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஐக்கியம்தான் சர்வதேசியத் தன்மையைப் பெற்றுள்ள மூலதனத்துக்கு எதிராக உழைக்கும் மக்களின் நலனை பாதுகாக்கும் போராட்டத்தை நடத்த முடியும்.