Thursday, June 18, 2026

உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நவம்பர் புரட்சி தின விழா!

நவம்பர் 7: ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்! "நவம்பர் 7: ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்தி பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்போம்!"...

நவம்பர் தின விழா | அரங்கக் கூட்டம் | வேலூர் – காஞ்சிபுரம்

107-வது ரஷ்ய புரட்சி நாள் நல்வாழ்த்துகள் நவம்பர் 7: ரஷ்யா சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!! இன்று காலை 10:30 மணி அளவில் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நவம்பர் தின...

🔴LIVE: மதுரை | நவம்பர் 7 | தெருமுனைக் கூட்டம்

நவம்பர் 7: ரஷ்யா சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! தெருமுனைக் கூட்டம் | மதுரை நேரலை.. பாகம் 1 https://www.facebook.com/vinavungal/videos/1270810713603079 பாகம் 2 https://www.facebook.com/vinavungal/videos/370939515279029 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

🔴LIVE: வேலூர் – காஞ்சிபுரம் | நவம்பர் 7 | அரங்கக் கூட்டம்

நவம்பர் 7: ரஷ்யா சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!! அரங்கக் கூட்டம் நாள் : 07.11.2023 நேரம் : காலை 10.00 மணி நேரலை: https://www.facebook.com/vinavungal/videos/1430196251170996/   புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர்...

சோசலிசப் புரட்சிதான் நல் மருந்து | இணைய போஸ்டர்

இந்தியா: பட்டினிக் குறியீட்டில் 111-வது இடம் உணவு உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு! இது, முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட கார்ப்பரேட் கொள்ளையின் விளைவு! சோசலிசப் புரட்சிதான் இதற்கு நல் மருந்து! *** இந்தியா: உலக மக்கள் தொகையில் 17.75 சதவிகிதம் உலக...

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த ஆதிக்க சாதிவெறியர்கள்!

”எஸ்.சி-ன்னா பெரிய மயிரால?” என்று கையிலிருந்த வாளால் தாக்கியிருக்கிறது ஆதிக்க சாதி கும்பல். இதில் மனோஜ்குமாரின் கண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. முதுகு, கைகள் என பல இடங்களில் இருவரையும் அக்கும்பல் தாக்கியிருக்கிறது.

ரஞ்சனா நாச்சியார்! சமூகப் போராளியா? ஊரை ஏமாற்றும் கோமாளியா?

பேருந்து ஓட்டுனரிடம் சென்று "உங்களுக்கெல்லாம் அறிவில்லையா? மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்கிறார்களே உங்களுக்கு புத்தி இல்லையா?" என்று திட்டுகிறார். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களை இழுத்துப் போட்டு சாராமரியாக அடித்துத் துவைக்கிறார். பிறகு நடத்துனரைப் பார்த்து "ஏண்டா நாயே உனக்கு அறிவில்லையா?" என்று வசை மாரி பொழிகிறார்.

இஸ்ரேல் நர வேட்டை — ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல்!

0
“நான் ரொட்டி வாங்க வரிசையில் காத்திருந்தபோது, திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி ஏழெட்டு ஏவுகணைகள் வந்து விழுந்தன. தரையில் ஏழெட்டு பெரிய துளைகள் உருவாயின. கொல்லப்பட்டவர்களின் பிணங்களும், உடல் பாகங்களும் அப்பகுதியெங்கும் நிறைந்திருந்தன. அது உலகத்தின் முடிவு போலக் காட்சியளித்தது”

கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்

ஆதிக்கசாதி வெறி அமைப்புகள்  சமூக நீதி, பெரியாரைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு பொதுத்தளத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொள்கின்றன. இவர்களுக்கு சாதிவெறியைத் தாண்டி சமூகநீதியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடரும் நீட் படுகொலைகள்! | வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!

தொடரும் நீட் படுகொலைகள்! வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்! நீட் தேர்வு தோல்வியால் சின்னசேலம் இரவார் பகுதி விவசாயி மகள் பைரவி தற்கொலை! நாடு முழுவதும் நீட் படுகொலைகள்! தமிழ்நாட்டில் மட்டும் அனிதா முதல் ஜெகதீஸ்வரன்,...

APAAR ‘One nation, One Student ID’: The country becoming an open-air fascist prison!

0
The objective of the fascist Modi government is to transform the people into mere numbers and intensify exploitation and oppression. This "APAAR" ID card is to implement it among the students.

பிரிட்டன்: மிக மோசமான வறுமையின் பிடியில் நாற்பது இலட்சம் மக்கள்

ஆய்வில் பதிலளித்தவர்களில் 61% பேர் கடந்த மாதங்களில் தாங்கள் பட்டினி கிடந்ததாகவும், உணவு வங்கிகளையோ, உறவினர்களையோ உணவுக்காக சார்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோவையில் தெருமுனைப் பிரச்சாரம்: வேண்டாம் GST! வேண்டும் ஜனநாயகம்!

GST கொண்டுவந்த பின் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, சிறு-குறு தொழில்கள் நசிவு, வேலையின்மை, உற்பத்தியாளர்கள் தற்கொலை, நிறுவனங்களை மூடியது என பல்வேறு பாதிப்புகள் குறித்துப் பேசும் போது மக்கள் நன்கு கவனித்து ஆதரவு கொடுத்தனர்.

இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம்

இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்! இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்கிறார்! இந்திய இளைஞர்களின் உற்பத்தி திறன் குறைவாக இருக்கிறதாம்! இந்தியாவை முன்னேற்றும் பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறதாம்! வாரத்துக்கு 70 மணிநேரம்...

சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் மறுக்கும் சங்கி ஆர்.என்.ரவி

ஒரு பக்கம் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்துவிட்டு இன்னொரு பக்கம், தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை தமிழ்நாடு நினைவு கூரத் தவறியதாக சமீபத்தில் ஆளுநர் ரவி திசைதிருப்பும் வகையில் பேசியுள்ளார்.

அண்மை பதிவுகள்