ஓட்டுப் போடலேன்னா சாமி கண்ணக் குத்துமா ?
"அய்யய்யே அப்படி இல்ல சார், தேர்தலை புறக்கணிக்கிறோம் என்ற வார்த்தையை சொல்லக் கூடாது என எங்களுக்கு இன்ஸ்ட்ரக்சன் வந்துள்ளது. நோட்டாவை பேஸ் பண்ணி பேசுங்க சார்"
பாஜக கூட்டணியை விரட்டியடிக்கும் இசுலாமிய மக்கள் !
என்னதான் மோடி அலை, சுனாமி என்று உசுப்பேத்தினாலும் இங்கே சிறுபான்மை மக்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லையே? இதுதாண்டா பெரியார் மண்ணின் மகத்துவம்
மோடி எதிர்ப்பு சுவரொட்டி – தோழர்கள் கைது !
மதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலைக் காட்டிலும் மிகத் தீவிரமாக தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டியது தவறு என்றும் அதற்காக புகார் கொடுத்திருக்கும் ஆர்.ஐன் செயல்பாடுதான் கவனிக்கப்பட வேண்டியது.
தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 21/04/2014
பாரிவேந்தருக்கு சூப்பர் ஸ்டார் ஆதரவு, காங்கிரசுக்கு மும்தாஜ் பிரச்சார பீரங்கி, ஆம் ஆத்மி கட்சியில் கோடீஸ்வர வேட்பாளர்கள் - செய்திகளும், நீதியும்.
இசுலாமிய மக்களை மிரட்டும் பாஜகவின் பாசிசம் – வீடியோக்கள்
வளர்ச்சி என்று மாய்மாலம் செய்யும் பாஜக கும்பல் இன்னொரு புறம் தான் ஒரு கடைந்தெடுத்த பார்ப்பன இந்துமதவெறி பாசிசக் கட்சி என்பதையும் வெளிப்படையாகவே காட்டி வருகிறது.
புஜதொமு-வுக்கு எதிராக சிபிஎம் + சர்வகட்சி கூட்டணி !
இரவு குடித்த சாராயத்தின் வாடை, வாய் வழியே வெளிவந்து நாறிக்கொண்டிருக்கும் சகிதம் வந்திருந்த குண்டர்கள் எந்த விளக்கத்தையும் கேட்க தயாராக இல்லை
Boycott Elections ! This is pseudo-democracy !
Rape, murder and burglary galore under police’ nose State and society rot to the core Election - a fig leaf to cloak this farce
குறி சொல்ல ஜக்கம்மா வந்திருக்கேன், வெளியே வாம்மா !
ஜக்கம்மா குறி கூறி முடித்ததும், கூடி நிற்கும் பெண்கள், "யாருக்கு ஓட்டுப்போட்டாலும் எதுவும் நடக்காதுன்னு தெரியும்மா, ஆனா ஒட்டுப்போட்டா இவ்வளவு பிரச்சினைகள் வரும்னு இப்பதாம்மா தெரியுது" என்று ஆச்சரியப்பட்டு உண்மைகளை ஆமோதித்து ஏற்றனர்.
ஏழு தொழிலாளர் படுகொலை: போபாலை நினைவுபடுத்தும் பெருந்துறை
"தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு கழிவுத் தொட்டிக்குள் குதித்தார்கள்" என்று நாக்கூசாமல் சொல்வதற்குக்கூடத் தயங்காதவர்கள்தான் அதிகார வர்க்கத்தினர்.
தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 03/04/2014
பாஜக - காங்கிரஸ் மதவெறிப் போட்டி, எஸ்.வி. சேகரின் வறட்டு கௌரவம், பாஜக அழைக்கும் கவர்ச்சி இழந்த ரஜினி, மற்றும் பல செய்திகளும் நீதியும்.
போலி ஜனநாயகத்தை நொறுக்கு ! புதிய ஜனநாயகத்தை எழுப்பு !!
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்கப்போம் : தமிழகம் - புதுவை தழுவிய பிரச்சார இயக்கம், தெருமுனைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள்
தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 31/03/2014
கொலம்பியா மைனர் ராகுல் காந்தி, செட்டி நாட்டு கார்ப்பரேட் மைனர் கார்த்தி சிதம்பரம் போன்ற பால்கனி பாப்பாக்கள் மட்டும் அரசியலிலும், ஆட்சியிலும் பங்கேற்கலாமா?
ஓட்டுக்குத் துட்டு கொடுத்தால் துட்டுக்கு வேட்டு ! புஜதொமு அதிரடி !
எங்களது வாக்குகள் அனைத்தும் 11-க்குத்தான் என தொழிலாளிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். புரோக்கர்களை பயமும் பீதியும் ஆட்டி படைத்தது. ஜி.எம்மிற்கும் பேதியானது.
உரிமை கேட்ட ஜி-டெக் தொழிலாளர் மீது அடக்குமுறை – சிறை
தொழிலாளர் துறையை, தொழிற்சாலை துறையை, காவல் துறையை ஜி-டெக் முதலாளியின் அடியாளாக செயல்பட உத்தரவிட்ட முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலர் IV A. இராமலிங்கம் IAS-ஐ பணிநீக்கம் செய்!
கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்திற்கு வாக்களியுங்கள்!
தொழிலாளி வர்க்க விடுதலைக்காகப் போராடுகிற தொழிற்சங்கத் தொழிலாளி ஒரு போராளி! பணப்பட்டுவாடாவை தொழிற்சங்கத்துக்குள் பழக்கப்படுத்துபவன் ஒரு கருங்காலி!