கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
கொரோனா பெருந்தொற்று சமயத்தில், கோவிட் நோயின் தன்மை குறித்தும். அதன் சிகிச்சை பற்றியும், அதிலிருந்து கிடைத்துள்ள அனுபவம் பற்றியும் விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
பறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்
இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்னரே இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஒரு மன்னனின் நினைவாக உள்ள ஒரு மலை இன்று, நம் கண்முன்னே சிதைவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
மாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. !
மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர்... முதலான லார்டு லபக்கு தாஸ் வரை இவர்களை ஒருங்கிணைக்கும் புள்ளி எது? விளக்குகிறது இக்கட்டுரை.
சந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் !
நியூஸ் 18 விவகாரம் பற்றி அவர் பல தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் விசாரித்தாராம். எல்லோரும் ஆத்திரமாய் அவதூறாய்ப் பேசினார்களேயொழிய யாரும் உண்மையைப் பேசவில்லையாம். “தமிழ் ஊடகத்துறையின் பலி கடாவே உண்மைதான்” என்று சொல்கிறார் சந்தியா.
யார் இந்த மாரிதாஸ் ? | காணொளி
வொயிட் போர்ட், எக்சல் ஷீட், எக்கோ வாய்ஸ், ஃபேக் நியூஸ் புகழ் மாரிதாஸ்... யார் இவர், இவரை இயக்குவது யார்... தெரிந்து கொள்ள பாருங்கள் இந்த காணொளியை...
தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !
தமிழ் ஊடகங்களில் காவி கும்பலை நுழைக்க நடந்துவரும் சதித்தனங்களைக் கண்டித்து, சமூகவலைதளங்களில் பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்கின்றனர். அதன் தொகுப்பு...
கவிஞர் வரவர ராவின் விடுதலையைக் கோரி இளம் கவிஞர்கள் கடிதம் !
அவருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கும்படி அரசுக்கும் நீதித் துறையினருக்கும் முன்பாகக் கோரிக்கை வைக்கிறோம். அவர்தம் குடும்பத்தினர் உடனிருக்க அனுமதியுங்கள்.
பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !
கிராமப்புற நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஊன்றுகோலாக இருக்கும் கூட்டுறவு வங்கிகள் தனியார்மயப்படுத்தப்படுவது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல்.
கொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
கொரோனா தடுப்பில் தோல்வியடைந்த அரசாங்கங்கள் போலிஅறிவியல் மற்றும் மூடக் கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுகின்றன. உண்மையான தீர்வு என்ன ? விளக்குகிறது இப்பதிவு.
சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்
சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள், அரசு நிர்ணயத்திருக்கும் கட்டணத்தை தாண்டி (அதுவே அதிகம்) எப்படி அதிகம் சுருட்டுகிறார்கள் என்பதை திரு. சரவணனது கீழ்க்கண்ட அனுபவம் காட்டுகிறது.
பதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் !
இந்து-தமிழ் நாளிதழ், அச்சு ஊடகத்தின் ஆகப்பெரும் சாபக்கேடாகவும் பொய்ச்செய்திகளின் புகலிடமாகவும் பாஜக அரசின் அடிவருடியாகவும் மொத்தமாக மாறியுள்ளது.
தமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் ? | வி.இ.குகநாதன்
அரசின் அரசாணைக்கு, மொழிப் பற்றல்லாது, வேறு நோக்கமிருக்குமோ எனச் சிந்திக்க வைக்கின்றது. குறிப்பாக கோவிட் 19 (கொரோனா) நோயினைக் கையாள்வதிலுள்ள பின்னடைவுகள் பற்றிய பார்வையிலிருந்து மக்களைத் திசை திருப்பும் ஒரு முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
பார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா ? வேதனையா ? – நீரை மகேந்திரன்
சமச்சீரான உணவு அதீத எதிர்பார்ப்பு என்கிற நிலையில், ரேஷன் அரிசி வாங்க வரிசையில் நிற்கும் தகப்பனுக்கு, மூக்கொழுக நிற்கும் பிள்ளையின் கையில் கொடுக்க இந்தியா உருவாக்கிய பிஸ்கெட்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகள் மீது பாயும் ஊபா (UAPA) சட்டம் !
கொரோனா தொற்று காலத்தை தனது பாசிச நடவடிக்கைகளுக்கு சாதாகமாக்கிக் கொள்கிறது காவி பாசிச கும்பல். அதன் முழு பரிணாமத்தையும் விளக்குகிறது இக்கட்டுரை.
முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி
சமூக ஆராய்ச்சிக்கான டிரைகாண்டினெண்டல் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் ஜிப்சன் ஜான் மற்றும் பி.எம். ஜித்தீஷ் இருவரும் நோம் சாம்ஸ்கியிடம் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம். படியுங்கள்... பகிருங்கள்...