Friday, August 7, 2026

அரசு மருத்துவமனைகளில் ஆதார் ஓ.டி.பி. கட்டாயம்: மக்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு

இதனால், முதியவர்கள், ஏழை-எளிய மக்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் இல்லாதவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சரிபார்ப்புப் பணிக்கு அதிக நேரம் எடுப்பதால் சிகிச்சையளிக்க தாமதமாவதுடன், மருத்துவமனைகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

தி.மு.க. முதல் த.வெ.க. அரசு வரை…. கார்ப்பரேட்மயமாகி வரும் அரசு மருத்துவக் கட்டமைப்பு

அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறையில் கவனம் செலுத்தாமல் ஆட்சிக்கு வந்த உடனேயே, தனியார் மருத்துவமனைகளுக்கு வெறுமனே இணையத்தில் விண்ணப்பித்தால் போதும்; தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, த.வெ.க. அரசின் மருத்துவக் கொள்கை யாருக்கானது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

அணுக்கனிம சுரங்க நீட்டிப்பு: த.வெ.க. அரசின் இரட்டை வேடம்!

அன்று இத்திட்டத்தை எதிர்த்த த.வெ.க., இன்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஒன்றிய அரசுக்கு அடிப்பணிந்து நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது அதன் வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது.

த.வெ.க. ஆட்சி: தமிழை ஒழிப்பதில் பரிணாம வளர்ச்சி!

தனது அரசின் கொள்கை இரு மொழிக் கொள்கை என்று விஜய் போடும் வேடம் கலைகிறது. பிழைக்க ஒரு கொள்கை, மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்ற வேறொரு கொள்கை என்று வாழும் விஜய், அதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களை வழிநடத்திச் செல்லவும் முயல்கிறார்.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | மதுரை அரங்கக் கூட்டம்

மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் ஜூன் 29 அன்று மதுரை மாட்டுத்தாவணி அருகே ராமசுப்பு அரங்கத்தில் “தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை வழி எது?” அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

சி.பி.எம்., சி.பி.ஐ. தோழர்களே இது நியாயமா? | தோழர் குருசாமி

சி.பி.எம்., சி.பி.ஐ. தோழர்களே இது நியாயமா? | தோழர் குருசாமி https://youtu.be/or1zah1nFG4 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி | வெற்றிகரமாக நடந்துமுடிந்த சென்னை கருத்தரங்கம்

“தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை வழி எது ?” என்கிற தலைப்பின் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உழைக்கும் தொழிற்சங்க மாமன்றத்தில் மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது அணை! | தோழர் சாந்தகுமார்

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது அணை! புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கூடாது!! | தோழர் சாந்தகுமார் https://youtu.be/YsRzdiLs4yI காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | அரங்கக் கூட்டம் | மதுரை

🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | அரங்கக் கூட்டம் | மதுரை நாள்: 29.06.2026 திங்கள் கிழமை, நேரம்: மாலை 05.00 மணி, இடம்: ராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி அருகில், மதுரை https://youtube.com/live/9Dz6dih3ckM காணொளியைப்...

🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை

🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை https://youtube.com/live/K1EK0HA8Ajs காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

நீட் முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய போலீசு! | வாய்திறக்க மறுக்கும் விஜய்

நீட் முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய போலீசு! வாய்திறக்க மறுக்கும் விஜய் | தோழர் தீரன் https://youtu.be/lKxSv6hsPRM காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram,...

அன்று பொள்ளாச்சி, இன்று சேலம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

தற்போதைய த.வெ.க-வின் ஆட்சியிலும் முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. “சிங்கப்பெண் அதிரடிப் படை” போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளின் மூலம் த.வெ.க. அரசு பிரச்சினையை மூடிமறைக்கவே முயல்கிறது.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கங்கள் | சென்னை, மதுரை

சென்னை: கருத்தரங்கம் நேரம்: காலை 10 மணி தேதி: 28.06.2026 இடம்: உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம், 5, டாக்டர் வாசுதேவன் தெரு, பொன்னியம்மன் கோவில் அருகில், கீழ்ப்பாக்கம், சென்னை – 10. நிகழ்ச்சி நிரல்: தலைமை: தோழர் அஜித், மக்கள் அதிகாரக் கழகம். உரை: தோழர் அறிவு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. தோழர்...

சிவகங்கை போலீசு முதல் திருவள்ளூர் குழந்தை வரை: தீவிரமடையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்!

0
விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு பால் குடிக்கும் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் 14-ஆம் தேதி அன்று மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அண்மை பதிவுகள்