குமரி மாவட்டம்: கிறித்தவ இளைஞரைக் கொன்ற இந்துமதவெறியர்கள்!
பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேறியிருக்கும் இந்து மற்றும் கிறித்தவ நாடார்கள் இணக்கமாகத்தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களை மோத விடுவது தான் ஆர்.எஸ்.எஸ்.ன் திட்டம்.
“கோல்கேட்”: நிலக்கரித் திருட்டில் பா.ஜ.கவின் பங்கு!
நிலக்கரி ஊழலில் சகலருக்கும் பங்கிருக்கிறது என்பதே உண்மை. இதை மறைக்கத்தான் சர்வ கட்சிகளும் பாராளுமன்றத்தில் நடக்கும் கூச்சல் பஜனையில் ஊக்கத்தோடு பங்கேற்கிறார்கள்.
சு.சாமி, சோ ராமசாமி – இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை!
பார்ப்பனியம் என்றால் என்ன, பார்ப்பனியத்தின் அரசியல் திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியாதவர்கள் சு.சாமி, சோ ராமசாமியை நெருக்கமாக கண்காணித்தால் எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
தொழிலாளிகள் கொலைகாரர்களென்றால் நரேந்திர மோடி காந்தியா?
தொழிலாளர்களை ஒரு சாவுக்காக சாடும் ஒசாமு சுஸுகிக்கு 2000 க்கும் மேற்பட்ட முசுலீம்களை கொன்ற இந்துமத வெறியர்களின் தலைவன் மோடியை சந்திப்பது முரண்பாடாகத் தெரியவில்லை.
ஏழை ‘இந்து’ மாணவருக்காக பணக்கார ‘இந்து கல்வி வள்ளல்களி’டம் போராடலாமே?
ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மூன்று நாள் உண்ணா விரதப் 'போராட்டத்தை' 'வெற்றிகரமாக' நடத்தியிருக்கிறார்
“விலைவாசி உயர்வு மகிழ்ச்சி” – மத்திய அமைச்சர் அறிவும் எதிர்ப்பவர்களின் அறமும்!
பருப்பு, ஆட்டா, அரிசி, காய்கறி விலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைத்து வருகிறது. எனவே விலை உயர்வால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா
வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?
இந்தியாவைக் கூறுபோடடு விற்கும் பா.ஜ.க., இந்து மதவெறிக் கும்பல், ரிக்ஷா இழுத்தும் மூட்டை தூக்கியும் தெருவில் வாழும் வங்கதேசத்து ஏழை முஸ்லிம்களை தேச விரோதிகள் என்று கூசாமல் கூறுகிறது.
பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?
பாரதத்தில் முஸ்லிம்களுக்கு அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
நீதி வேண்டுமா, ஆயுதமேந்து!
ஒரு பள்ளி ஆசிரியை ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கத்தியால் குத்தி, அவரது உயிரைப் பறிக்க வேண்டிய காரணமென்ன? இக்காரணத்தை ரூபம் பதக்கின் வார்த்தைகளில் சொன்னால், “அவன் ஒரு சாத்தான்!”
நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!
முஸ்லிம்கள் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவதற்காக நாம் அகதி முகாம்களை நடத்து முடியாது என்று மேடைதோறும் பேசிய மோடியைத்தான் மத நல்லிணக்கவாதியாக சித்தரித்துள்ளது சிறப்புப் புலனாய்வுக் குழு
உயர்பதவிகளில் முஸ்லிம்கள் – பார்ப்பனியத்தின் கருணையா?
இந்தியாவில் மட்டும்தான் மாற்று மதத்தவர் உயர் பதவிகளுக்கு வர முடியும்; இதுதான் இந்து மதத்தின் மேன்மைக்கும், பிற மதங்களின் கீழ்மைக்கும் சான்று என்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆயினும் உண்மை என்ன?
டைம் – மன்மோகன்:சிரிப்பு சீனுகளுக்கிடையில ஒரு அழுகை சீனு!
'நாம இவ்வளவு செஞ்சும் அமெரிக்காகாரனுக்கு நன்னி இல்லையே'ன்னு மன்மோகன் சிங் கொமைஞ்சுகிட்டுருக்காரு, சிதம்பரம் மாரி ஆளுங்க 'நமக்கும் நாளக்கி இதே கதிதானோ'ன்னு மூக்கை உறிஞ்சுறானுங்க.
கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -3
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது, மொத்தப் பொருளாதாரத்தில் பாதி கறுப்புப் பொருளாதாரமாகிவிட்டது
குடியரசுத் தலைவராகிறார் ஒரு பார்ப்பன அரசியல் நரி!
பிரணாப் முகர்ஜி ஒரு பழம் பெருச்சாளி. “பக்கா” அரசியல்வாதி; எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் தனது கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் பார்ப்பனிய நரி. அந்நியநாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான ‘உறவு’ கொண்டிருப்பவர். தொழிற்கழக முதலைகளின் விசுவாசி.
மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?
மசூதிக்கு முன்னால் மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மதவெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம்.