மனித நேயத்தை பரப்பிய இராமலிங்க அடிகளார் || நா. வானமாமலை
வள்ளலாரை, சைவ சித்தாந்தவாதியாக பார்ப்பதை விட மனிதநேயவாதியாகவே பார்க்க வேண்டும். அவர் சமய வெறியர்களுக்கு எதிரானவராக விளங்கினார். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 15.
சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டின் வர்க்க முரண் வரலாறு || நா. வானமாமலை
வணிக சமூகத்தினர், தமிழ் நாடு முழுவதிலும் சைன, பௌத்த மதங்களின் மூலமும் இலக்கியத்தின் மூலமும் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிறுவ முயன்றார்கள். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 14.
மவுரியர் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் புதிய கற்கால சமூகம் நிலவியதா ?
சந்திர குப்தன் காலத்திலிருந்த மெகஸ்தனீஸ் எழுதிய இந்தியாவைப் பற்றிய நூல்களிலிருந்து பாண்டிய அரசைப் பற்றி அறிகிறோம்.... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 13.
அஷ்பகுல்லாகான் : பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி !
இலட்சியவாத சோசலிசத்தில் இருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதத்திற்கும், ஆத்திக மதச்சார்பின்மையிலிருந்து கறாரான நாத்திகத்தை நோக்கி புரட்சிகர இயக்கம் சென்றுள்ளதை அறிய முடிகிறது.
மவுரியப் பேரரசும் தமிழர் இலக்கியமும் || நா. வானமாமலை
தமிழ்நாட்டில் மோரியர் ஆட்சிக்காலத்தில் மிகச்சிறிய நிலப்பரப்புள்ள பகுதிகளையே மன்னர்களும், குறுநில மன்னர்களும் ஆண்டு வந்தனர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 12.
நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்
விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
தமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா ? || நா. வானமாமலை
பயிர்களெல்லாம் ஒன்று நூறாகப் பெருக வேண்டும் என்பது இச்செய்கையில் மறைந்திருக்கும் பொருள். அம்மனுக்குக் குங்குமம் அர்ச்சனை செய்கிறார்கள். தந்திர நூல்களில் குங்குமம் மாதவிடாய் இரத்தத்தைக் குறிக்கும்.
தமிழும் விஞ்ஞானத்தின் அவசியமும் || நா. வானமாமலை
உண்மையில் தமிழ்நாட்டில், எளிய முறையில் மக்களுக்கு விஞ்ஞான உண்மைகளையும், கருத்துக்களையும் பரப்ப, பல்வேறு விதமான பத்திரிகைகள் வேண்டும். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 10.
தமிழ்நாட்டு வரலாற்றில் மொழிப்பற்றும், மொழி வெறியும் || நா. வானமாமலை
இணைப்புப் பெற்ற இந்தியப் பண்பாட்டில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்பதில்லை. நாம் கலைச் செல்வங்களை வழங்கியுமிருக்கிறோம், பெற்றும் இருக்கிறோம். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 09.
பண்டைய தமிழ்ச் சமூகத்தில் வர்க்கங்களும் சமயங்களும் || நா. வானமாமலை
இவ் வர்க்கங்களில் பெருநிலக் கிழார்கள், சமண பௌத்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினர். அவர்களது போராட்டத்திற்கு பக்தி இயக்கம் உதவியாக இருந்தது.
பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 08.
தமிழக வரலாறு குறித்த இரு குறுகிய கண்ணோட்டங்கள் || நா. வானமாமலை
ஒரு தரப்பினர், ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கொண்டு, பெரும் போர் ஒன்று நடந்ததாக ஆதாரமின்றியே கயிறு திரிப்பர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 07.
பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !
நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.
குதிராம் போஸ் : காலனியாதிக்கத்துக்கு எதிரான இளம் வீரன் !!
தாய்நாட்டின் விடுதலைக்காக சிறுவயதில் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட குதிராம் போஸிடம் இருந்து உறுதியான போர்க்குணமிக்க விடுதலைப் போராட்ட உணர்வை நாம் கற்க வேண்டும்.
புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?
மத அடிப்படையிலான அரசியலை மட்டுமல்ல மதங்களின் மீதும் மிகவும் கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் மூலமாக மட்டுமே விடுதலையை அடைய முடியும் என்றார் ஆசாத்.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு !!
செப்டம்பர் 17, 1861 அன்று பல்வேறு பகுதிகளிலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புலாகுரிக்கு அருகில் உள்ள நாம்கர் என்னும் கோயிலின் அருகே கூடி போராட்டத்திற்குத் தயாராகினர்.