ஒடிசா: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 12 நோயாளிகள் பலி – பா.ஜ.க-வின் மற்றொரு “மருத்துவமனைப் படுகொலை”
இது ஏதோ எதிர்பாராத விபத்து என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனைக் கட்டமைப்பின் பாதுகாப்பு அமைப்பின் அப்பட்டமான தோல்வியே 12 உயிர்களை காவு வாங்கியுள்ளது.
ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2026: மக்களின் உரிமைகள் பறிப்பு அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
புதிய அணுசக்தி சட்டம், புதிய விதை மசோதா வரிசையில் அமெரிக்காவிற்கு அடிமை சேவை புரிவதற்காகவும், அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பல் உண்டு கொழுப்பதற்காகவுமே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் விதை மீதான உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
விவசாயிகளின் விதை மீதான
உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
https://youtu.be/VBtqHsTXpow
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு! | திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன்
அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு!
திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/6ymxqF8wF9g
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மக்கள் எதிர்ப்பை மீறி கல்லாங்காடு சிப்காட்டிற்கு சாலை அமைக்கும் திட்டம்
மக்களின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையால், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, இம்மக்கள் சொந்த நாட்டின் அகதிகளாக மாற்றப்படுவர்.
90 மணிநேர வேலை: கார்ப்பரேட் கொள்ளையர்கள் ஓலமிடுவது ஏன்?
முதலாளித்துவ லாபவெறிக்காக மக்கள் ஏதோ ஒரு வகையில் பலியிடப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இதை புரிந்து கொள்வதுதான் இன்றைய முதன்மை தேவையாகும்!
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? | தோழர் வெற்றிவேல் செழியன்
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்?
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/b4FIxfBchwU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு: தி.மு.க. அரசின் அப்பட்டமான கார்ப்பரேட் சேவை
இது சென்னை நகர உழைக்கும் மக்கள் மட்டும் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையல்ல. லட்சக்கணக்கான மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி தங்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படும் பேரபாயம் தமிழ்நாட்டை எதிர்நோக்கியிருக்கிறது.
தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை | தோழர் வெற்றிவேல் செழியன்
தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/0Gy5walPH-0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
“அதானி காப்பீட்டுக் கழக”மாகும் எல்.ஐ.சி!
மக்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகள் உருவாக்கி வைத்துள்ள விதிமுறைகளைக்கூட பின்பற்றத் தயாராக இல்லாத கொள்ளைக்காரன்தான் அதானி. இந்த கொள்ளைக்காரனுக்கு மக்கள் உழைத்து சம்பாதித்து குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைக்கும் எல்.ஐ.சி. பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
🔴நேரலை: அமெரிக்க அடிமைத்தனம்; கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை | வேண்டும் ஜனநாயகம்
அமெரிக்க அடிமைத்தனம்;
அம்பானி - அதானி கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை
யாருக்கு சுதந்திரம்?
வேண்டும் ஜனநாயகம்
https://youtube.com/live/T_aVmkpp6Po?feature=share
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஜன. 27: என்.எல்.சி. நிர்வாகத்திற்கு எதிராக பேரணி | ஆர்ப்பாட்டம்
பேரணி - பழைய பேருந்து நிலையம், மந்தாரக்குப்பம், நெய்வேலி, கடலூர்.
ஆர்ப்பாட்டம் - என்.எல்.சி. நிர்வாக அலுவலகம் சுரங்கம் -II முன்பு
நாள்: 27-1-2026 10.00 மணி
தரவுகளை எதிர் ஆயுதமாக்கும் பாசிஸ்டுகள்!
பொய்யான, மோசடி தரவுகளை வெளியிடுவதும்; அரசிடம் தரவுகள் இல்லை என்று மறுக்கப்படுவதும் பாசிச மோடி ஆட்சியில் இயல்பாக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2026: டிஜிட்டல் காலனியாகும் இந்தியா
எப்படி காலனியாதிக்க காலகட்டத்தில் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு தொழில்துறைப் பொருளாக இறக்குமதி செய்யப்பட்டதோ அப்படி இப்பொழுது தரவுகளை இலவசமாக ஏற்றுமதி செய்து, ஏ.ஐ. சேவைகளை இறக்குமதி செய்யலாம் என இந்திய மோடி அரசு வரைப்படம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
70 – 90 மணிநேர வேலை: தொழிலாளி வர்க்கம் கிள்ளுக்கீரையல்ல!
இந்த கார்ப்பரேட் ஓநாய்கள் இப்படிப் பேசியிருப்பது என்பது தொழிலாளர் வர்க்கத்தை எந்தளவுக்கு கிள்ளுக்கீரைகளாக கருதுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.





















