Sunday, August 9, 2026

சினிமா: திரை விலகும் போது…

12
நூல் : சினிமா திரை விலகும்போது.. புதிய கலாச்சாரம் இதழில் வந்த திரைப்பட விமரிசனங்கள், பிப்ரவரி, 2004. நூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம். தமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின்பால் கொண்டிருக்கும் உணர்ச்சிகரமான ஈடுபாடு...

புத்தகக் கண்காட்சியில் முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி : கீழைக்காற்று!

6
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் முற்போக்கு மற்றும் மார்க்சிய நூல்களை விற்பனை செய்யும் கீழைக்காற்று அரங்கத்தின் எண் 99 - 100. அரங்கில் கிடைக்கும் சிறப்பு நூல்கள்: 1. லெனினியத்தின் அடைப்படைக் கோட்பாடுகள் ஆசிரியர்: ஸ்டாலின், பக்கம்:...

புத்தகக் கண்காட்சியில் வினவு நூல்கள் கிடைக்குமிடம் – வரைபடம்!

1
சென்னை புத்தகக் கண்காட்சியில் வினவு, முற்போக்கு, மார்க்சிய நூல்கள் கிடைக்கும் கீழைக்காற்று வெளியீட்டகத்தின் அரங்கு வலது வாயிலின் அருகில் உள்ளது.  அதன் வரைபடத்தை கீழே உள்ள படத்தில் காண்க. பெரிதாக பார்க்க படத்தை சொடுக்கவும் நன்றி...

ஐ.டி துறை நண்பா… புத்தகக் கண்காட்சியில் வினவு, நூல் ஆறு

38
அன்பார்ந்த நண்பர்களே புதிய கலாச்சரத்தில் வெளியான அமெரிக்க திவால் கட்டுரையும், வினவில் வெளியான ஐ.டி துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா என்ற கட்டுரையும் இதையோட்டி நடந்த விவாதங்களும் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது....

இலக்கிய மொக்கைகள் ! புத்தகக் கண்காட்சியில் வினவு, நூல் ஐந்து.

8
அன்பார்ந்த நண்பர்களே! வினவில் இலக்கியவாதிகளைக் குறித்து வந்த கட்டுரைகள் புதிய கலாச்சாரம் சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கும் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம். முன்னுரை சிறு பத்திரிகை உலகம் என்று அறியப்படும் இலக்கியவாதிகளின்...

ஜீன்ஸ் பேண்ட்டும் பாலியல் வன்முறையும் – முதலான கட்டுரைகள். புத்தகக் கண்காட்சியில் வினவு, நூல் நான்கு.

6
அன்பார்ந்த நண்பர்களே ! வினவுத் தளத்தில் சமூக விமரிசனங்கள், பண்பாட்டுப் பார்வை சார்ந்த கட்டுரைகள் புதிய கலாச்சாரம் சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம். முன்னுரை: ஒரு குக்கிராமத்தில் நடக்கும்...

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் மூன்று : கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!

9
அன்பார்ந்த நண்பர்களே ! வினவுத் தளத்திலும் புதிய கலாச்சாரம் இதழிலும் மதம் தொடர்பாக வந்த கட்டுரைகள் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. அந்த நூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம். முன்னுரை காலமும் சூழலும் மாறினாலும், வாழ்க்கைக்கான நவீன...

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் ஒன்று : சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !

15
வினவுத் தளத்தில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக வந்த இரண்டு கட்டுரைகளும், அவை தொடர்பான மறுமொழிகளும் மாணவரிடையே வேலை செய்யும் எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

‘கோலி’வுட்டை வளைக்க ‘போலி’ கம்யூனிஸ்டுகள் சதி!

த.மு.எ.ச. மாநாடு : கோலிவுட்டை வளைக்க நடந்த கூத்து ! சென்னை கோடம்பாக்கம் பகுதி முழுவதும் டிசம்பர் மூன்றாவது வாரத்தில், "வேற்றுமையில் ஒற்றுமை; அதுவே நமது வலிமை"  என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. மைய அரசு...

அழகிரி அண்ணன் வர்றாரு , எல்லாம் ஒதுங்கி நில்லுங்க !

கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களை கைவிட வேண்டும்! கையில் தீச்சட்டி ஏந்தி தீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்! -  இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள். "பெருசு அப்படித்தான் வயசான காலத்துல பேசிவிட்டு திரியும். நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை, எடுடா...

யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !

பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

108
காரப்பட்டில் எமது தோழர்களின் குருதியைச் சுவைத்த சிபிஎம் குண்டர்களின் கோரப்பற்களில் ஒட்டிய உதிரம் உலர்வதற்குள், சென்னை பல்லாவரத்தில், அக்கம்யூனிஸ்டுக் கட்சியின் காலிகள் தமது வெறியாட்டத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர். போலி கம்யூனிஸ்டுகளான சிபிஎம் கட்சியினர்...

ஆணாதிக்கத்தின் அமிலக் காதல் !

மார்ச் 8 பெண்கள் தினம். சமூக அமைப்பினாலும், குடும்ப நிறுவனத்தாலும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள், தமது விடுதலைக்கான புரிதலையும், புத்தார்வத்தையும் புதுப்பிக்க வேண்டிய நாள். உழைக்கும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள்,...

இளமையின் கீதம் – நூல் விமரிசனம்

சீனப் புரட்சியின் முக்கியமான கால கட்டத்தில், தங்களது தலைவிதியை தேசத்தின் தலைவிதியோடு இணைத்துக் கொண்டு போராடிய சீன இளைஞர்களின் கதை இது. 1931 முதல் 35 வரையிலான கொந்தளிப்பான இச்சூழலில்தான் சீனக் கம்யூனிஸ்ட்...

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

பேரெழுச்சி! போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல்...

அண்மை பதிவுகள்