Friday, July 31, 2026

நம்மாழ்வார் அவதாரமெடுக்கும் தமிழக கட்சிகள் – உண்மை என்ன ?

18
ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் மக்கள் விரோத,தேசத்துரோகக் கொள்கைகளால் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் நிலையில், தனி பட்ஜெட், கடன்தள்ளுபடி, இயற்கை விவசாயம், ஆகியவற்றால் விவசாயிகளை வாழ வைக்கப் போகிறோம் என்கின்றன ஓட்டுக்கட்சிகள்!

வறட்சியின் அகதிகள் – மராத்வாடா பயங்கரம் – புகைப்படங்கள் !

1
வறட்சி மற்றும் அரசுகளின் அலட்சியம் காரணமாக பலர் ஊரை விட்டே சென்றுவிட்டனர். இங்குள்ளவர்கள் தங்களின் கிணறுகளில் தோண்டும் ஒவ்வொரு மீட்டரிலும் வரும் நீரில் கால்சியமும் உப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கெயில் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி ! விவசாயி நிலத்துக்கு அநீதி !!

0
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதற்கு பெரிய வக்கீல் கூட்டத்தையே உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்த ஜெயா, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வுரிமை சம்மந்தப்பட்ட வழக்கில் தமிழக அரசு வழக்குரைஞர் ஆஜராகாமல் ஒளிந்து கொண்டதை கண்டு கொள்ளவில்லை.

தேசத்துரோகி யாரெனக் கேட்டால்…

0
மன்மோகன் சிங்கின் இழப்பீடு சட்டத்திற்கு எதிராகப் பெருங்கூச்சல் போட்ட பா.ஜ.க.தான், காதும் காதும் வைத்தாற்போல இந்தக் கயமைத்தனத்தை நடத்தி முடித்திருக்கிறது.

மல்லையாவுக்கு வரவேற்பு – விவசாயிகள் தற்கொலையா ? – ஆர்ப்பாட்டம்

3
ஒரு விவசாயி வாங்கிய கடனை கட்டவில்லை என்பதற்காக அவரை கடுமையாக தாக்குகிறது என்றால் இந்த சட்டம் போலிசு அரசு என அனைத்தும் விவசாயிகளுக்கு எதிராகவும் முதலாளிகளையும், கிரிமினல்களையும் பாதுகாக்கவும் தான் இருக்கிறது
தஞ்சை ஆர்பாட்டம்

மகிந்திரா வங்கிக்கு அடியாளாக செயல்படும் தஞ்சை போலீசு !

0
ஒன்பதாயிரம் கோடியை ஒரேயடியாய்ச் சுருட்டிய சாராய மன்னன் மல்லையாவுக்கு லண்டனிலே உல்லாசம் மாமா வேலை பார்த்தது மோடியோட சர்க்காரு ! அறுபதாயிரம் கட்டலேண்ணு அடிச்சு உதைச்சு வதைக்குது லேடியோட சர்க்காரு !!
கன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்!

வீராம்பட்டினம் : கடலோர காவல் படைக்காக வினோத்தைக் கொன்ற போலீசு

0
"வீராம்பட்டினத்தில், நடுவீட்டில் நாய் நுழைந்த கதையாகி விட்டதால், அந்த நாய் மக்களை பிராண்டுகிறது. பெண்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்துவது, கொச்சையான வார்த்தைகளால், அசிங்கமாகப் பேசுவது என ஆட்டம் போடுகிறது."

மோடி அரசின் பட்ஜெட் முதல் மரியாதை யாருக்கு ? பி. சாய்நாத்

0
"சிலரின் வருமானம் 2022-ல் நிச்சயமாக இரட்டிப்பாகும். ஆனால், இரட்டிப்பாகப் போவது கோமாளித்தனமாக அவர்கள் சொல்லிக் கொள்வது போல் அது விவசாயியின் வருமானமாக இருக்காது, மாறாக இந்தியாவின் புதிய டாலர் கோடீஸ்வரர்களின் வருமானமாக இருக்கும்"

கும்பகோணம் யாருக்குச் சொந்தம் ? சிறப்புக் கட்டுரை

43
பெரும்பாலும் கோயிலுக்கு வெளியே வருகையில் இரும்பு கடப்பாறைகள் நட்டு பட்டு நூல் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருக்கும் தாராசுரம் சவுராஷ்ட்டிர நெசவாளர்களின் உழைப்புக் களம் என்னை ஈர்த்து விடும்.

விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை

0
“யார் உத்தரவிட்டாலும் எங்கள் நிலத்தில் குழாய் பதிக்க அனுமதிக்கமாட்டோம்” என்று எதிர்த்து நின்று போராடுவது மட்டும்தான் விவசாயிகள் முன்னுள்ள ஒரே வழி.

விவசாயக் கடனைப் பறிக்கும் நாட்டுப்புற நாட்டாமைகள் !

அரசு விவசாயிகளுக்கு தருவதாக சொல்லப்படும் குறைந்த வட்டியில்லான பயிர் கடன் சரியான முறையில் பயனாளிக்கு சென்றடைகிறதா? அல்லது விவசாயிகளின் கடன் சுமையை மேலும் இது அதிகரிக்கிறதா?

பில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் கடைசிக் கொள்ளி !

1
கருணையாளர்கள் பில்கேட்சும் ரத்தன் டாடாவும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் மண்டகப்படிக்கே கட்டுரையாளர்களாக காட்சி தந்திருக்கிறார்கள் என்றால் பிரச்சனையின் கனமும் பரிமாணமும் எத்தகையதாக இருக்கும்?

பொங்க வேண்டியதற்காய் பொங்குவோம் !

0
ஒருபோகமும் வழியில்லா தமிழர் தெருக்களில் முப்போகமும் டாஸ்மாக் பொங்குது! உள்ளூர் சோடா, கலரை ஒழித்த வேகத்தில் பெப்சி, கோக் பீறிட்டு பொங்குது.

விவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம் !

5
“உள்நாட்டு உற்பத்திக்கு மானியம்-சலுகைகளை ரத்துசெய்! ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடு! அரசு தலையிடு இல்லாமல், சந்தையை சுதந்திரமாக இயங்க விடவேண்டும்!” என்கிறது ‘காட்’ ஒப்பந்தவிதி!

தமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு !

2
தனியார்மயப் பொருளாதார வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், விவசாய அழிவைத் தடுத்து நிறுத்தாமல், ஏரிகளைக் காப்பாற்றவும் முடியாது, வெள்ள அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.

அண்மை பதிவுகள்