பசி, நீர் ஒடுக்கி சிறு நீர் அடக்கி, கிட்னி கெட்டு நல்லது கெட்டது, நாள் கிழமை பார்க்காமல் தெருவை நம்பியே கதியெனக் கிடக்கும் அண்ணாச்சி வாழ்க்கையைக் காவு வாங்க வருகிறது ’வால் மார்ட்’
ஊரில் என்ன நடந்திருக்கும்? ஒன்றும் யூகிக்க முடியாமல் ஒருவரிடம் விசாரித்தேன். சேதியைக் கேட்டு அப்படியே தலை சுற்றிப் போய் விட்டது. ‘சுதா தன் இரு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து சாவடித்து விட்டாளாம்‘.
பிச்சைக்காரர்கள் நம்மிடம் இறைஞ்சி பெறுபவது மட்டமல்ல வேறு ஏதாவது ஒரு பொருளில் அவர்கள் நமக்கு பிச்சையிடுபவர்களாகவும் இருப்பதுண்டு. அப்படி ஒரு நபரை சந்திக்க நேர்ந்தது. நீங்களும்தான் அவரைச் சந்தியுங்களேன்...
செல்வராகவன் இயக்கத்தில் ஜார்ஜியாவில் நடந்த இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் அனுஷ்கா செய்த காரியம் தெரியவரும் போது ஜெயமோகன் வயிற்றில் பால் வெள்ளம் பொங்குவது உறுதி.
புடைசூழ வாருங்கள் பொய்யர்களே... உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது... பணம் உள்ளது.... படை உள்ளது.... ஆனால் உண்மையும், நீதியும் எங்களிடம் மட்டுமே!
தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி தாய்ச்சுமையொடு பக்குவமாக மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து தேசிய நெடுஞ்சாலையை பிடித்தது பேருந்து....
கடந்த பத்தாண்டுகளில் சுடலைமாடனின் புகழ் பரவியதன் பின் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது நண்பர்களே. இத்தனை வருடங்களாக வெளியே யாரிடமும் சொல்லாத அந்தக் கதையை இப்போது சொல்கிறேன்.
பூக்களை சும்மா புகழ்ந்து தள்ளாதீர்கள் ரெண்டுவேளை பாடுக்காய் மணிக்கணக்கில் பூ கட்டி நகக்கணுக்கள் வலியெடுக்க அதைவிட பயங்கர ஆயுதம் அப்போது வேறேதுமில்லை.
முற்றுகை சட்டவிரோதமாம், தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க வீணாய் பிறந்த விஜய் எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது எங்கே போனது உனது சட்டம் - ஒழுங்கு?
நேர்மை, அறம் என்ற துருப்பிடித்த பெருங்கதையாடல் வாட்களால் குத்திக் கிழிக்கப்படும் லீனா மணிமேகலையைக் காப்பாற்ற அசடுகளும், அரை வேக்காடுகளும் தவிர ஒரு அறிஞன் கூடவா தமிழகத்தில் மிச்சமில்லை?
பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் லீனா மணிமேகலையின் சாரம். இந்தப் பிழைப்பினை வெற்றிகரமாக ஓட்டவே அவர் முற்போக்கு போராளியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.
பார்ப்பனியத்தின் தலைமை பீடமாக திகழ்ந்த சங்கர மடத்தை அவாள்களும் சரி, அவாள்களின் அரசியல் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸூம் சரி என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
துயரம் அழுத்தும் வேளைதான், எனினும் எம் தோழனின் சாவை அழுது தீர்க்க முடியாது, போராடித்தான் தீர்க்க வேண்டும்.
காலனிக்காரன்தான் இன்னும் பய பத்தியா மாரியம்மன கட்டிகிட்டு அழுவுறான்... அவனயும் வுட்டா என் பொழப்புக்கு யாரு? மேலத் தெருகாரனெல்லாம் பட்டீஸ்வரம், பிரத்தியுங்கான்னு புதுசு புதுசா பாப்பாரக் கோயில தேடிப் போறானுங்க..
கையில் கணிணி, கனமான சம்பளம், வார இறுதியில் கும்மாளம், வசதியான சொகுசு கார்... அதனால், அதனால் நீ என்ன அம்பானி வகையறாவா?