Tuesday, June 30, 2026

🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை

🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை https://youtube.com/live/K1EK0HA8Ajs காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

உயரும் விலைவாசி, நசுக்கப்படும் விவசாயிகள்: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

1
“சில்லறை விற்பனை விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றன; அதே நேரத்தில் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விலையேற்றத்தால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை, மாறாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரிய வர்த்தகர்களுமே லாபம் அடைகின்றனர்.”

சட்டத்தின் முன் அனைவரும் சமம், ஆர்.எஸ்.எஸ். மட்டும் விதிவிலக்கு – இதுதான் இந்துத்துவ நீதி!

அமெரிக்காவிலிருந்து ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளுக்கு வரும் நிதி, ஆண்டுக்குத் தோராயமாக ₹150 கோடி முதல் ₹250 கோடி வரை (சுமார் 15 முதல் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இருக்கும் எனப் பல்வேறு தணிக்கை அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீட் முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய போலீசு! | வாய்திறக்க மறுக்கும் விஜய்

நீட் முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய போலீசு! வாய்திறக்க மறுக்கும் விஜய் | தோழர் தீரன் https://youtu.be/lKxSv6hsPRM காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

அன்று பொள்ளாச்சி, இன்று சேலம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

தற்போதைய த.வெ.க-வின் ஆட்சியிலும் முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. “சிங்கப்பெண் அதிரடிப் படை” போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளின் மூலம் த.வெ.க. அரசு பிரச்சினையை மூடிமறைக்கவே முயல்கிறது.

மேற்குவங்கம்: பாசிச கும்பலின் புதிய சோதனைச்சாலை!

குஜராத்தின் கலவர-கார்ப்பரேட் பிணைப்பு, உத்தரப்பிரதேசத்தின் புல்டோசர் பயங்கரவாதம், அசாமில் இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல், மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சி ஒழிப்பு ஆகிய முந்தைய பாசிச பரிசோதனைகளின் தொகுப்பாக “மேற்குவங்க மாடலை” உருவாக்கியும் செயல்படுத்தியும் வருகிறது.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கங்கள் | சென்னை, மதுரை

சென்னை: கருத்தரங்கம் நேரம்: காலை 10 மணி தேதி: 28.06.2026 இடம்: உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம், 5, டாக்டர் வாசுதேவன் தெரு, பொன்னியம்மன் கோவில் அருகில், கீழ்ப்பாக்கம், சென்னை – 10. நிகழ்ச்சி நிரல்: தலைமை: தோழர் அஜித், மக்கள் அதிகாரக் கழகம். உரை: தோழர் அறிவு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. தோழர் ஆ.கா சிவா, மாநில ஒருங்கிணைப்பாளர், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி. சிறப்புரை: தோழர் மருது, மாநில செய்தி தொடர்பாளர், மக்கள் அதிகாரக்...

சிவகங்கை போலீசு முதல் திருவள்ளூர் குழந்தை வரை: தீவிரமடையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்!

0
விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு பால் குடிக்கும் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் 14-ஆம் தேதி அன்று மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய கிரிக்கெட் கோப்பை 2025: மோடி – அமித்ஷா தயாரித்த மெகா பட்ஜெட் படம்!

இந்தியாவால் பெயர் சூட்டப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்பதற்கு அடையாளமான செய்கைகளை மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்ய... பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்பதை உணர்த்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்கை செய்ய... உலகமே முகம் சுளித்தது.

உ.பி: வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் யோகி அரசு

உமீத் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சொத்து விபரங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தல் என்ற பெயரில் 31,328 சொத்துகளின் ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்துள்ளனர். மேலும், அவற்றுடன் தொடர்புடைய, 31,192 வக்ஃப் கோரிக்கைகளும் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு – காஷ்மீர்: எட்டாவது ஆண்டாக பக்ரீத் கொண்டாட்டத்திற்குத் தடை விதித்த மோடி அரசு!

0
பாசிச கும்பலால் 2019-ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஈத் (பக்ரீத்) மற்றும் பிற முக்கிய மத வழிபாட்டு நாட்களின் போது ஈத்கா மைதானம் மற்றும் ஜாமியா மசூதியில் மக்கள் வழிபாடு நடத்துவதற்குத் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. எட்டாவது ஆண்டாகவும் இத்தடை நீடிக்கிறது.

பரோடா பல்கலையில் மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்த பாடத்திட்டம் | பு.மா.இ.மு. கண்டனம்

0
மக்கள் விரோத பாசிச மோடி மற்றும் இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ் பற்றிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது, நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு விடப்படும் சவாலாகும். நாட்டு மக்களை, குறிப்பாக படித்த இளைஞர்களை, இந்து மதவெறிக்கு பலியாக்கும், அந்நிய நாட்டு மற்றும் அம்பானி-அதானி போன்ற இந்திய தரகு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையாகும்.

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் திமிரை அடக்குவோம்!

காவிரி நதிநீர் உரிமை என்பது தமிழ்நாட்டின், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமையாகும். அதைக் காப்பதற்கான போராட்டங்களில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

வசந்தத்தின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியின் 60-ஆம் ஆண்டு!

பாசிச சட்டதிட்டங்களுக்கு எதிராக மக்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். தங்களின் உறுதிமிக்க போராட்டங்கள் மூலம் பாசிச கும்பலைப் பணிய வைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போராட்டங்களும், நாடாளுமன்றப் பாதையின் மூலம் அல்ல, மக்கள் எழுச்சிகள் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு! | ம.அ.க.

மக்கள் அதிகாரக் கழகம் பொதுக்குழுத் தீர்மானங்கள் 2026 | தீர்மானம் 1 மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு! 1967 மே 25, அன்றைக்கு மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்த நக்சல்பாரி உள்ளிட்ட கிராமங்களில் எழுந்த விவசாயிகளின் இயக்கத்தின் எழுச்சி நாளாகும். பண்ணையாதிக்கத்திற்கும் நிலப்பிரபுத்துவ...

அண்மை பதிவுகள்