privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52

0
சமூகத்தில் சுயநலத்தின் பாத்திரத்தை இயற்கையில் புவி ஈர்ப்புச் சக்தியின் பாத்திரத்துக்கு ஒப்பிட்டார் ஆடம் ஸ்மித் . வாருங்கள் பொருளாதாரம் கற்போம்...

மக்களை மயக்கும் அபினி போன்றது மதம் !

1
ஒடுக்கப்பட்ட ஜீவன்களின் பெருமூச்சாக மதம் உள்ளது. இதயமற்ற உலகின் இதயமாக அது தோற்றம் அளிக்கிறது ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 07.

ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் ?

1
கடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறோரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணை நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 06.

பிரான்சில் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 51

ஆங்கில பொருளாதார நிபுணரான ஆடம் ஸ்மித் பிரான்சில் வாழ்ந்த காலமானது, எவ்வாறு அவரது சிந்தனையில் மாற்றத்தை கொண்டுவந்தது. என்பதை விளக்குகிறது தொடரின் இப்பகுதி.

சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் !

ஈஸ்வர வாதத்திற்கும், சுபாவ வாதத்திற்கும் நடைபெற்ற தத்துவப் போராட்டம், மிகப் பண்டைக் காலத்தில் மதத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் நிகழ்ந்த போராட்டமாகும்... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 05.

வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றி விட்டது

“கண்ணால் காணாததை நம்பாதே” என்பது போன்ற கருத்துக்கள் தோன்றிவிட்டன ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 04.

பேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50

18-ம் நூற்றாண்டிலிருந்த முற்போக்கான முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ உடைகளை இன்னும் மாற்றாமலிருந்த அரசின்பால் கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. அவர்களுடைய மொழியைத்தான் ஸ்மித் கையாளுகிறார்.

ஆத்திகர்களின் “சாமானிய சாலம்” – அறிவியல் அயோக்கியத்தனம் !

0
தன்னுடைய கொள்கைக்கு எதிரானோர் கூறும் சொற்களை கொண்டே தன்னுடைய கொள்கைக்குப் பொருத்தமான பொருளில் மாற்றிக் கூறும் சாமான்ய சால முறை ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 03.

உலக வரலாற்றில் ஆத்திகர் – நாத்திகர் சொல்லாடல் !

0
மேலை நாட்டுத் தத்துவத்தில், ஆதிக்கத்தில் இருக்கும் கொள்கைக்கு விரோதமான புதிய கொள்கையைச் சொல்லுபவர் நாத்திகர் என்று ஏசப்பட்டார்கள் ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 02.

ஆடம் ஸ்மித் : ஸ்காட்லாந்து அறிஞர் | பொருளாதாரம் கற்போம் – 49

0
ஆடம் ஸ்மித் எனும் அறிஞனின் வளர்ச்சிப் போக்கில் அவரது புறச்சூழல் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கியது என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்

0
வேதங்களை நம்பாமல், அவற்றை மறுத்துப் பேசியவர்களைப் பற்றி அந்நூல்களிலேயே சான்றுகள் உள்ளன ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 01.

ஆடம் ஸ்மித் : 18-ம் நூற்றாண்டு பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரம்

0
டியுர்கோவுக்கு பின்னர் அரசியல் பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித் எனும் ஸ்காட்லாந்து அறிஞர், தடம் பதிக்கிறார். அவர் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை ஊடுருவிப் பார்க்க முயற்சி செய்தார்

டியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி ! | பொருளாதாரம் கற்போம் – 47

0
டியுர்கோவை ஆத்திரமாகக் கண்டனம் செய்த பிரசுரங்களும் ஏளனம் செய்த பாடல்களும் கேலிச் சித்திரங்களும் வெள்ளம் போல வெளிவந்தன, அவற்றில் பாரிஸ் நகரமே மூழ்கியது.

சிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46

0
பிஸியோகிராட்டுகளைத் தொடர்ந்து, அவர்களுடைய சமகாலத்திலேயே டியுர்கோவும் வருகிறார். அரசியல் பொருளாதாரத்தில் அவருடைய பங்களிப்பு என்ன? தெரிந்துகொள்வோம் ...

மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

1
ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன ?

அண்மை பதிவுகள்