privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

கேரள வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு நீர் காரணமல்ல : மத்திய நீர் ஆணையம்

வெள்ளத்திற்கும் மிகப் பெரிய இடுக்கி அணை திறப்புக்கும் சம்பந்தமில்லையென்றால், அதில் மூன்றில் ஒரு பங்கு நீரை இடுக்கிக்குத் திறந்த முல்லைப் பெரியாறு அணைக்கு என்ன தொடர்பு இருக்க முடியும்? - பத்திரிகையாளர் முரளிதரன்

ஐ.நா அறிக்கையில் இந்தியாவின் மனித உரிமை மீறல் ! கருத்துக் கணிப்பு

சீனா, வெனிசுலா போன்ற நாடுகள் கூட அமெரிக்காவின் அரசியலுக்கு ஏற்ப எதிர்க்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் அடியாளாக இருக்கும் இந்தியா ஏன் இப்பட்டியலில் இடம்பெறுகிறது?

வாராக்கடன் பிரச்சனையில் யாருக்கு சாதகமாக இடைக்காலத் தடை ?

வாராக்கடன் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் இனி உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என்ற உத்தரவிற்கு பின்னுள்ள சதி.

சுயநிர்ணய உரிமை கோருவதே குற்றமா ? ஆழி செந்தில்நாதன்

தனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்பது குற்றமாகாதா?

குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்

10
அபிராமி விவகாரத்தில் இருக்கும் அக்கறை ஆர்வம், வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை கொண்ட சம்பவங்களின் போது இல்லாமல் போனதன் காரணமென்ன?

சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே

ஹரியானாவின் ராகிகரியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அந்த எலும்புக்கூட்டின் மரபணு உணர்த்தும் உண்மையென்ன?

ஏழாயிரம் கோடி கடன் ஸ்வாகா : நீதிமன்றத்தோடு தாயம் ஆடும் ஆர்ஸ்லர் மிட்டல் !

முதலாளிகளிடம் வங்கிகள் இழப்பதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் haircut. எஸ்ஸார் ஸ்டீல்ஸ்க்காக வங்கிகள் 'முடிவெட்டி'கொள்ளும் தொகை 'வெறும்' ரூ. 9 ஆயிரம் கோடி.

சோஃபியா : கொண்டாடத்தக்க சீற்றம் ! வில்லவன்

28
சோஃபியா கைதை ஒட்டி தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க. ஆதரவு பேச்சாளர்கள் எப்படியெல்லாம் சேதாராத்தை குறைக்க முயன்றார்கள்? வில்லவன் பார்வை!

முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை

முல்லைப் பெரியாறு அணையை முன்கூட்டியே திறக்காமல் நிறையத் தண்ணீர் தேங்கிய பிறகு திறந்ததுதான் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் காரணம் என்கிறார் ஹிமான்சு. அதை தவறு என தரவுகளுடன் நிறுவுகிறார் முரளிதரன்.

தமிழக சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம் எது ? கருத்துக் கணிப்பு

தூத்துக்குடியில் நமது சோஃபியா கால்வைத்த போது இந்த அளவிற்கு இணையப் பெருவெளியில் கழுவிக் கழுவி ஊற்றப்படுவோம் என்பதை பா.ஜ.க. நினைத்திருக்காது. முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மீதான வெறுப்பும் தமிழகத்தில் வளர ஆரம்பித்திருக்கிறது.

சுங்கச்சாவடியில் நிற்காமல் எந்த வழக்கில் தீர்ப்பளிக்க விரைகிறார்கள் நமது நீதிபதிகள் ?

நீதிபதிகள் வேகமாகச் சென்று தீர்ப்பளிக்க சுங்கச்சாவடியில் தனிப்பாதை வேண்டுமாம். ஒரு சொத்துக்குவிப்பு வழக்கை 20 வருடத்திற்கு இழுத்து தீர்ப்பு சொல்லும் இவர்களது வேகத்தைகேள்வி கேட்கிறது இந்தக் கட்டுரை.

உங்கள் ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன் | சுகிர்தராணி

சங்கிகள் என்று சொல்ல மாட்டேன்; காவி நிறம் பிடிக்காது எனத் தவிர்க்க மாட்டேன்; சமூக விரோதிகள் என்றால் சூடு சுரணை பார்க்க மாட்டேன்; தீட்டுக் காலத்தில் கோவிலுக்குப் போக மாட்டேன்; சேரி நக்சலாக இருக்க மாட்டேன்...

அனிதாவின் மரணத்திற்கு இன்று ஒரு வயது | மனுஷ்ய புத்திரன்

அனிதாவிற்கு நீங்கள் என்ன பரிசு தருவீர்கள்?... தலைமுறைகளின் பூட்டை உடைக்கும் ஒரு சுத்தியல்; அடிமைச் சங்கிலியறுக்கும் ஒரு வாள்; சீசஸருக்கு உரியதை சீஸருக்கு அளியுங்கள்; அனிதாவிற்கு உரியதை அனிதாவுக்கு அளியுங்கள்!

பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் ! தோழர் மருதையன்

7
மோடியைக் கொல்ல சதி என்ற பெயரில் 'மாநகர நக்சல்கள்' கைது செய்யப்படாதிருந்தால், இந்த நாட்களின் அரசியல் விவாதப்பொருளாக எது இருந்திருக்கும்? தோழர் மருதையன் கட்டுரை !

எனக்கு ஒரு புதிய பெயர் – மாநகர நக்சலைட் ! மனுஷ்ய புத்திரன்

"இந்த நாட்டில் காந்தி என்றொரு பயங்கரவாதி இருந்தார். இந்த நாட்டில் பகத்சிங் என்றொரு நக்சலைட் இருந்தான். அவர்கள் கொல்லப்பட்டார்கள். நாங்கள் கொல்லப்படுகிறோம். நீதியின் பாதை எப்போதும் ஒன்றுதான் ஒடுக்குமுறையின் பாதை எப்போதும் ஒன்றுதான்!" - மனுஷ்யபுத்திரன் கவிதை

அண்மை பதிவுகள்