இரண்டு டாலர் கிடைத்தது | அ.முத்துலிங்கம்
என்னிடம் இருந்த மீதி இரண்டு டாலரை பயணியின் கட்டணமாக சாரதியிடம் கொடுக்கலாமா என்று யோசித்தேன். திரும்பும்போது நடந்து போய்விடலாம். ஆனால் சில சமயங்களில் உதவி செய்ய இயலாது. - எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் படைப்பு
இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மோடி அரசை வீழ்த்துவோம் !
பீமா கோரேகான் வழக்கை சாக்கிட்டு மனித உரிமைகள் மற்றும் தலித் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை நகர்புற நக்சல்கள் என குற்றம் சாட்டி கைது செய்துள்ளது அரசு.
வராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு !
வங்கியில் வாங்கிய கடனை கட்டாத கனவான்களை யாருக்கும் தெரியாமல் புறவாசல் வழியாக அனுப்பி சேவை செய்வதோடு மட்டுமல்ல, சட்ட ரீதியிலும் முட்டு கொடுக்கிறது மோடி அரசு.
தோழர்கள் பங்கேற்கும் வாஜ்பாய் புகழாஞ்சலி ! ஃபேஸ்புக்கில் இகழாஞ்சலி !
அரசியல் நாகரீகம், இரங்கல் கூட்டம், நீத்தோர் நினைவு, வாஜ்பாய் மட்டும் நல்லவர் என பல சமாதானங்களைக் கூறிக் கொண்டு ‘தோழர்கள்’ இன்று காவிக் கரையோரம் கண்ணீர் வடிக்கப் போகிறார்கள். காறித்துப்புகிறது ஃபேஸ்புக்!
அமித்ஷாவை அழைத்திருக்கும் தி.மு.க குறித்து என்ன கருதுகிறீர்கள் ? கருத்துக் கணிப்பு
கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கித் தந்தது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் சுயமரியாதையும் அது மூட்டிய கோபக் கனலும்தான். நீதிமன்றம் அதை மறுத்திருந்தால் கூட மக்கள் மன்றம் அதை மீட்டிருக்கும் நிலை இருந்ததா இல்லையா?
சிசேரியன் எனும் உயிர்காக்கும் சிகிச்சை !
சிசேரியன் மூலம் பிரசவம், என்பதை பெரும் சதியாக சிலர் பேசுகின்றனர். ஆனால் உண்மை என்ன என்று விளக்குகிறது இக்கட்டுரை.
லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி
சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’-இல் ‘அடிடா அவனை’ என நாயகி பாடுவதாக ஒரு பாடல் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலின் போது திரையரங்கு ஆழ்ந்த அமைதியில் இருந்தது. காதல் குறித்து ஒரு வரலாற்றுப் பார்வை!
உன்ன விட பெரிய டாக்டர் யாரும் இங்க இல்லையா ?
அடுத்த கேள்வி, "ஆடுதுறைல எங்க சார்?" என்றார். அவரது நோக்கம் வீடு இருக்கும் இடத்தை வைத்து எப்படியாவது என்னுடைய ஜாதியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதே.
கேரளாவுக்கு 700 கோடி நிதியுதவி செய்த ஐக்கிய அரபு அமீரகம் ! கருத்துக் கணிப்பு
முசுலீம்களும், கிறித்தவ மக்களும் கணிசமாக வாழும் கேரளாவிற்கு நிதியுதவி செய்யக் கூடாது என ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்கள் விஷம் கக்கியது வேறு இவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தி விட்டது.
மனுஷ்யபுத்திரனை குறி வைக்கும் எச்.ராஜாவை கைது செய் !
சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்குதான் கேரள பெருவெள்ளத்திற்குக் காரணம் என விசம் கக்குகிறார் குருமூர்த்தி. இப்போது மனுஷ்யபுத்திரனை தாக்கத் துவங்கியிருக்கிறது எச்ச ராஜாவின் விசக் கொடுக்கு!
கருணாநிதி – எனது சென்னை அனுபவம் – சந்தானு சென்குப்தா
ஒரு சராசரி வட இந்தியனுடைய கிண்டலடிக்கும் குணம் மு.கருணாநிதி அவர்களைப் பகடி செய்வதில் வெளிப்படுவதை விட வேறு எதிலும் வெளிப்படாது. அவனால் எதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ அதனை பகடி செய்கிறான்.
பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?
வீட்டில் பிரசவம் நடந்து குழந்தை பிறப்பதுதான் இயற்கை பிரசவமா ? இயற்கை பிரசவத்தை எப்படி வரையறுப்பது ? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
கருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்
'பொறுப்பற்ற' கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் அடிப்பது போன்றே சமூகத்தின் ’பொறுப்பு மிக்க’ மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளே ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கிறார்களே? உங்கள் கருத்தென்ன?
மரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா ?
நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளில் ஒரே ஒரு சதவீதமானவை மட்டுமே புகாரளிக்கப்படுகின்றன. அந்த ஒரு சதவீதத்தில் 19% ஆன குற்றங்களுக்கே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. இந்த இலட்சணத்தில் பாலியல் வன்முறை செய்தால் பிடிபடுவோம் என எவராவது நினைக்க முடியுமா என்ன?
மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?
''ஆஸ்பத்திரி இல்லாத அந்த காலத்துல வீட்டிலேயே ஏழெட்டு பிள்ளைகளை பெத்து போட்டார்களே, எப்படி?'' என்று கேள்வி கேட்போருக்கு ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலுக்கு நேர்ந்த துயரத்திலிருந்து பதிலளிக்கிறார், மருத்துவர் பரூக் அப்துல்லா.