பாசிச டிரம்பின் தாக்குதலில் இந்தியப் பொருளாதாரம்!
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசோ, டிரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டிரம்பின் அடிமையைப் போல செயல்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | போலீஸ் ஆணையரிடம் புகார்
திருப்பரங்குன்றம்:
கார்த்திகை தீபம் - கலவர முயற்சி
போலீஸ் ஆணையரிடம் புகார்
https://youtu.be/kt3_02mbHzg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
காஷ்மீர்: சி.ஆர்.பி.எஃப் தளம் அமைக்க அழிக்கப்படும் காப்புக்காடுகள்
உள்ளூர்வாசிகள், தங்களது இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “பசுமை மண்டல” (green zone) பகுதியில் நிலப் பயன்பாட்டு முறையை மாற்றுவது என்பது மேற்கு இமயமலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய மலைகளை (eco-fragile hills) பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? | தோழர் வெற்றிவேல் செழியன்
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்?
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/b4FIxfBchwU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
விஜய் கட்சியில் செங்கோட்டையைன்: புதிய ‘அ.தி.மு.க.’விற்கு அடித்தளம்
அமித்ஷாவின் ஆசியுடன் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கப் புறப்பட்டவர், இன்று, பா.ஜ.க.வைக் ‘கொள்கை’ எதிரி என்று குறிப்பிடும் விஜய் கட்சியில். வியப்படைய வேண்டாம். விஜயின் ’கொள்கை’ என்ன என்று பழம் தின்று கொட்டைப்போட்ட செங்கோட்டையனுக்கு தெரியும். அவரை தனது கட்சியில் சேர்த்துக் கொள்ளும் விஜய்க்கும் தெரியும்.
“ஐ லவ் முகமது” இந்துராஷ்டிர சோதனைச்சாலையில் ஓர் எதிர்ப்புக் குரல்!
பா.ஜ.க. கும்பல் இஸ்லாமிய மக்களின் அரசியல் - பொருளாதார - மத உரிமைகள், அதிகாரங்களை பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிவரும் நிலையில், இப்போராட்டமானது இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைக்கான குரலாகவும், அவர்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் பாசிச அடக்குமுறைக்கான எதிர்ப்புக் குரலாகவும் அமைந்தது.
மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் உச்சநீதிமன்ற கருத்துரை!
உச்ச நீதிமன்ற கருத்துரையானது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மேலான அதிகாரத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. தற்போது இருக்கும் குறைந்தபட்ச மாநில அதிகாரங்களைக் கூட ஒழித்துக்கட்டுவதாக உள்ளது. மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் இக்கருத்துரையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
டெல்லி கார் வெடிப்பு: பாசிஸ்டுகளின் தார்மீக நெறியற்ற, ஜனநாயகமற்ற அரசியல்
நாடே துயரத்தில் மூழ்கி இருந்த போதிலும் எவ்வித தார்மீக நெறியுமின்றி பூட்டானுக்குச் சென்று தன்னுடைய நண்பர்களான அம்பானிக்கும் அதானிக்கும் சேவையாற்றிக் கொண்டிருந்தார், மோடி.
பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா
பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா
https://youtu.be/jTKNprHInRQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?
எதிர்க்கட்சிகளோ இந்த கட்டமைப்புக்குள்ளேயே பி.ஜே.பி-யை தோற்கடித்து விட முடியும் என்ற மாயையை மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இதன் மூலம் தங்களை நம்பும் மக்களுக்கும் கூட துரோகம் இழைக்கிறார்கள்.
பீகார் – சடங்குத்தனமான தேர்தல்: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு!
பீகார் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் சிறப்பு தீவிர மறு ஆய்வு, வாக்குத் திருட்டு உள்ளிட்ட தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது உரிய ஆதாரங்களுடன் பட்டவர்த்தனமாக மக்களிடம் அம்பலப்பட்டு இருக்கிறது.
கொடூரர்களும் தனவந்தர்களும் இந்துராஷ்டிரத்தின் அங்கங்கள்!
ஊடகங்கள் பாபுபாய் ஜிராவாலாவின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் புகழ்ந்து மட்டுமே பேசியிருக்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், வங்கி நிர்வாகிகளின் மோசடிகள் குறித்தும், அதன் விளைவாக 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் பேச மறுத்திருக்கின்றன.
தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!
மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.
ம.பி. விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. தலைவர்
பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாகர், அவருடைய அடியாட்கள் என 18 பேர் கொண்ட கும்பல் விவசாயி ராம் ஸ்வரூப் சுற்றிவளைத்து மரக் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆத்திரம் அடங்காமல் அவர் மீது டிராக்டரை ஏற்றியுள்ளது. இதில் அவருடைய கால்கள் முற்றிலுமாக நொறுங்கி வலியில் துடித்துள்ளார்.
🔴நேரலை: எஸ்.ஐ.ஆர். அனைத்துக் கட்சி கூட்டம் | Decoding.. | தோழர் அமிர்தா
🔴நேரலை: எஸ்.ஐ.ஆர். அனைத்துக் கட்சி கூட்டம் | Decoding.. | தோழர் அமிர்தா
https://youtube.com/live/o_Y09f_K4A0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
























