பெட்ரோல், டீசல் விலை உயர்வு! பாசிச மோடி அரசின் கையாலாகத்தனத்தை மக்கள் தலையில் சுமத்தும் நடவடிக்கையே!
கடந்த நான்கு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருந்த போதெல்லாம் விலையைக் குறைக்காத கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளை அடித்தன. தற்பொழுது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று சொல்லி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது இந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் தலையில் இடியை இறக்கிய பாசிச மோடி அரசு!
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்குக் கடத்தாத இந்த அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் தலைமீது சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?
பாசிச மோடி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!
இந்தியப் பிரதமர் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்துவதில்லை. அவரது ஆட்சிக்குச் சாதகமாகப் பேசும் ஊடகங்களுக்கே பேட்டி அளிக்கிறார். ஆட்சிக்கு எதிராக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் பா.ஜ.க இணையதள குண்டர்களால் மிரட்டல்களுக்கும், கைது மற்றும் நேரடி தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
🔴LIVE: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026
🔴LIVE: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026 | அமர்வு 1
நேரம்: காலை 9 மணி - மதியம் 1 மணி
https://youtube.com/live/iAnHSJvUeNM
***
🔴LIVE: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026 | அமர்வு 2
நேரம்: மாலை 5 மணி - 7 மணி
https://youtube.com/live/Bxt9gim4zbA
நேரலையைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தொகுதி மறுவரையறை: பறிபோகும் மாநில உரிமை | தோழர் மருது
தொகுதி மறுவரையறை: பறிபோகும் மாநில உரிமை | தோழர் மருது
https://youtu.be/sfLsiot6pkg
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
வாக்குரிமைப் பறிப்பு முதல் இந்துமுனைவாக்கம் வரை: மேற்குவங்கத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாசிச பா.ஜ.க.
மேற்குவங்க மாநில மம்தா பேனர்ஜி அரசின் இந்த மக்கள் விரோதத் தன்மையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அம்மாநிலத்தில் வேரூன்றுவதற்கும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் பாசிச பா.ஜ.க. கும்பல் மூர்க்கமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
தொகுதி மறுவரையறை: இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள் | மீள்பதிவு
நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச கும்பலின் நோக்கமாகும்.
தொகுதி மறுவரையறை சட்டம் 2026: தென் மாநிலங்களின் உரிமைகளை ஒழித்துக் கட்டும் சட்டத்திற்கு முடிவு கட்டுவோம்!
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு விளக்கி இதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பது புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளின் உடனடி கடமை என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
திருநர் சமூகத்தைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் “திருநர் சட்டம் 2026”
புதிய வரையறையானது கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்களையும் இடைப்பாலினத் தன்மை கொண்டவர்களையும் மட்டுமே திருநர் என அங்கீகரிக்கிறது. இதன் மூலம் திருநம்பிகள், திருநங்கைகள் சட்ட வரையறையிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு கிடைக்காமலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்பப்பட்டு வருகின்றனர். ஆனால் பாசிச மோடி அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை மறைத்து வருகிறது; தேவையான கையிருப்பு உள்ளதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மக்களைப் பட்டினி போட்டும் வறுமைக்குள் தள்ளியும் வருகிறது.
குஜராத்: தீவிரமடையும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு!
பாசிச கும்பலினால் ‘வளர்ச்சி மாடல்’, ‘டபுள் இஞ்சின்’ அரசு என்று ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத்தில் 40 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதில் பழங்குடியினக் குழந்தைகள் அதிகமான அளவில் உள்ளதும் பேரவலமாகும்.
சுங்கக் கட்டண உயர்வல்ல, மோடி அரசின் வழிப்பறிக் கொள்ளை!
ஏற்கெனவே மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் உள்ளது. இவ்வாறு மக்கள் கடும் பொருளாதாரச் சுமையில் திணறிக் கொண்டிருக்கின்ற சூழலில், துளியும் அது குறித்து அக்கறையின்றிச் சுங்கக் கட்டணத்தை உயர்த்தித் தனது பாசிச முகத்தை வெளிக்காட்டியுள்ளது மோடி அரசு.
சிலிண்டர் தட்டுப்பாடு: ஈரான் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்
சிலிண்டர் தட்டுப்பாடு: ஈரான் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்
https://youtu.be/xbHHn8nZm8A
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
சிலிண்டர் தட்டுப்பாடு – தொடரும் மோடி அரசின் படுகொலைகள்.. | இ-போஸ்டர்
14.03.2026
பணமதிப்பழிப்பு, கொரோனா ஊரடங்கு, சிலிண்டர் தட்டுப்பாடு!
தொடரும் மோடி அரசின் படுகொலைகள்..
இன்று (மார்ச் 14) உத்தரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வரிசையில் நின்ற 75 வயது முதியவர் முக்தார் அன்சாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதேபோல், நேற்று (மார்ச் 13) பஞ்சாப்பின் பர்னாலா மாவட்டத்தில் சிலிண்டர் வாங்குவதற்கு வரிசையில் நின்ற 66 வயது பூஷன் குமார் மிட்டல் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் அடாவடித்தனமான போரால் இந்தியாவில் கடுமையான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், பாசிச மோடி அரசு தட்டுப்பாட்டைச் சரிசெய்வதற்கான...
சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும் | தோழர் வெற்றிவேல் செழியன்
சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும்
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/CwXBYdRltV0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram























