privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை

தாழ்த்தப்பட்டவர்களை சாதிய ரீதியாக ஒடுக்குவதும், பெண்களை பாலியல்ரீதியாக ஒடுக்குவதும் வேறு வேறு அல்ல. இங்கு சாதிதான் பெண்ணடிமைத்தனத்திற்கு மிகப்பெரும் அடித்தளமாக இருக்கிறது.

‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா ?

0
மக்களின் சிந்தனையை வடிவமைக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் மக்கள் புரட்சி சாத்தியமா ? அலசுகிறது இக்கட்டுரை.

நூல் அறிமுகம் : ‘இந்து’ தேசியம் | தொ. பரமசிவன்

ஊர்ப் புறங்களை, நாட்டுப் புறங்களைப் பார்த்திருந்தாலும் அனைவர் பார்வையிலும் படாத மண்ணின் பண்பாட்டு அசைவுகள் தொ. பரமசிவன் கண்ணுக்கு மட்டும் தெரியும்.

தாய் நாவல் : 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !

"மிகவும் காலப் பொருத்தமான புத்தகம்" என்று அவர் (லெனின்) கூறினார், இது தான் அவருடைய ஒரே பாராட்டுதல். இது எனக்கு எவ்வளவோ பெரிதாக இருந்தது. - மாக்சிம் கார்க்கி.

நக்கீரன் கோபால் கைது ! மரணப்படுக்கையில் ஜனநாயகம் !

மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான ’நக்கீரன்’ கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கண்டன அறிக்கை

அரசு பள்ளியில் இந்து – முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு !

லவ் ஜிகாத் என்கிற பெயரில் வயது வந்த ஆண் பெண் பழகுவதை முதலில் தடை செய்தார்கள். இப்போது சிறு குழந்தைகள் பழகுவதையும் தடை செய்கிறார்கள் சங்கிகள்.

சிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் !

பல நோய்களுக்கு காரணமாக இருப்பது பழக்க வழக்கம்தான், ஒரு சிறு பழக்கத்தை மாற்றியதன் மூலம் எப்படி சிறுநீர்த் தொற்று சரியானது என கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

காந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம்

சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம்.

பாரதமாதா பத்திரமா இருந்துக்கமா | கலை நிகழ்ச்சி

வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணக் குழுவினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்.

போராட்டக்களத்தில் யமஹா தொழிலாளர்களை சந்தித்த பெ.வி.மு. தோழர்கள்

“தொழிற்சாலையில் படும் சிரமத்திற்கு இது எவ்வளவோ தேவலை” என்று கூறிவிட்டு சிரித்தார்கள். இந்த சிரிப்பு தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி சிரிப்பாகவே தெரிந்தது.

கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு

தமிழர்களின் நாகரீக தொன்மையை ஆதாரப் பூர்வமாக நிரூபித்த கீழடி அகழ்வாய்வகத்தில் மண்ணள்ளிப்போட முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. என்ன செய்யலாம் இந்த மோடி அரசை ?

பெண்கள் மீதான பாலியல் வன்முறை | தியாகு | ஓவியா உரை

ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையிலேயே மாற்றம் தேவைப்படுகிறது. பெண்ணை சக உயிராக மதிக்கும் தன்மை மனித சமூகத்தில் எழும்போதுதான் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒழியும்.

தியேட்டரில் குண்டுவைத்தது எப்படி ? சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் !

இந்துத்துவ சர்காரின் பூரண ஆசி கிடைத்திருக்கிறது என்பதாலேயே இத்தனை ஆதாரங்கள் வெளியான பின்னும் சனாதன் சன்ஸ்தா அமைப்பு தீவிரவாத ஆன்மீக சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறது.

புறாக்களுக்கு ஒரு சேட்டு இருக்கிறார் – கோவிந்தசாமிக்கு ஒரு பெட்டிக்கடை இருக்கிறது !

ஒரு கடற்கரை. இரு காட்சிகள். இது துருவ வாழ்க்கைகள். அஃறிணையும், உயர்திணையும் கருணையும், அவலமும் இடம் பொருள் ஏவல் மாறுகின்றன!

டெல்லி அரசுப் பள்ளிகளில் காயத்ரி மந்திரம் ! பார்ப்பனிய மயமாகும் இந்தியா !

இன்று பள்ளிகளில் ’உடல்நலன் கருதி’ வலியுறுத்தப்படும் காயத்ரி மந்திரம், நாளை உங்கள் சமையலறையில் கட்டாய சைவமாகவும் மாறும். ஏனெனில் இந்து ராஷ்டிரம் இந்துக்களுக்கானது அல்ல, பார்ப்பனியத்தின் அதிகாரத்திற்கானது.

அண்மை பதிவுகள்