Friday, July 17, 2026

யா.ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்து! | தெருமுனைக் கூட்டம்

நாள்: 06.04.2026 திங்கள் | நேரம்: மாலை 5 மணி | இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் சாலை

கிருஷ்ணகிரி: அம்பேத்கர் சிலையை அவமதித்த சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், வீராணகுப்பத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு சாதிவெறியர்கள் அவமதித்துள்ளனர். இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்த சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறியாட்டம்: உண்மை அறியும் குழு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி

தோழர் தாளமுத்து செல்வா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். தோழர் கின்ஷன் உரையாற்றினார். உண்மை அறியும் குழுவின் இந்த அறிக்கையானது ஜனநாயக சக்திகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறி, கொலைவெறியாட்டம் உண்மை அறியும் குழு அறிக்கை

இப்பகுதியில் சாதி பெயரை அழித்ததற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். எந்த பகையும் மக்கள் மத்தியில் இல்லை. மக்கள் சாதி கடந்து ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். இது நேர்மறையான அம்சம். இந்த நேர்மறையான அம்சத்தை ஜனநாயக, புரட்சிகர சக்திகள் வளர்த்தெடுக்க வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தல்: சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! | பரப்புரை இயக்கம்

தமிழ்நாடு-புதுச்சேரி தழுவிய பரப்புரை இயக்கம் | தெருமுனைக் கூட்டங்கள் - அரங்கக் கூட்டங்கள்

சேலம் தேக்கம்பட்டி: குடிநீர் கேட்டுப் போராடிய அருந்ததியர் மக்கள் மீது வழக்குப் பதிவு!

ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை முற்றிலும் அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டித் தருமாறு ஊர் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மக்களின் அடிப்படை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யாமல் அலட்சியம் செய்யும் அரசு அதிகாரிகளை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.

கோவை: சின்னதுரையை நினைவூட்டும் மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்! | இ-போஸ்டர்

நாங்குநேரி சின்னதுரையை நினைவூட்டும் மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்! சூலூர் ஒன்றியம் பட்டணம் கிராமம் இந்திராநகர் மேற்கு பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சத்யா பீடம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பில்...

மதுரை மண்ணில் இப்பெருவிழாவை நடத்துவது கழகத்தின் துணிச்சலான முன்னெடுப்பு! | தோழர் தொல். திருமாவளவன்

மதுரை மண்ணில் இப்பெருவிழாவை நடத்துவது கழகத்தின் துணிச்சலான முன்னெடுப்பு! | தோழர் தொல். திருமாவளவன் https://youtu.be/qLXs5Fwabn0 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

எந்த விழுமியங்களுமற்ற சுயமரியாதையற்ற லும்பன் கும்பல்தான் அ.தி.மு.க. | தோழர் வெற்றிவேல் செழியன்

எந்த விழுமியங்களுமற்ற சுயமரியாதையற்ற லும்பன் கும்பல்தான் அ.தி.மு.க. | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/PdAgK3aL3G0 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

‘சுதந்திர இந்தியாவில்’ புறக்கணிக்கப்படும் கிருஷ்ணகிரி மலை கிராமங்கள்!

அடிப்படையான குடிநீர் கூடக் கிடைக்காத நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடிப் பம்புகளின் மூலமே கிராம மக்கள் தங்களுக்கான குடிநீரை பெற்று வருகின்றனர். ஆனால், அந்தப் பம்புகளும் போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து போயுள்ளன. ஓர் அடிப் பம்பில் கைப்பிடி கூட இல்லாததால் இரும்பு கம்பியை செருகி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறார்கள்.

நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: நீதி வேண்டி தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு!

“நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் மார்ச் 16 திங்கட்கிழமை அன்று மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஜனநாயக சக்திகளை இணைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்பதற்கான தொடக்கமே இப்பெருவிழா! | தோழர் வெற்றிவேல் செழியன்

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்பதற்கான தொடக்கமே இப்பெருவிழா! | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/PebA_wfFkeU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மக்கள் எதிர்ப்பை மீறி கல்லாங்காடு சிப்காட்டிற்கு சாலை அமைக்கும் திட்டம்

மக்களின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையால், இப்பகுதி  மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, இம்மக்கள் சொந்த நாட்டின் அகதிகளாக மாற்றப்படுவர்.

நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை – மனு கொடுக்கும் இயக்கம் | ம.அ.க.

“நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்துள்ளது. அந்தவகையில், நாளை (16.03.2026) தமிழ்நாடு முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம் கழகத் தோழர்களால் தொடங்கப்படுகிறது.

மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலை: குற்றவாளி போலீசு அதிகாரிகளைக் கொலை வழக்கில் கைது செய்!

சாதிய வன்மத்துடன் செயல்பட்ட திருப்புவனம் போலீசு ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் படுகொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.

அண்மை பதிவுகள்