கீழடி அறிக்கையைப் புதைத்துவிட இந்தியத் தொல்லியல்துறை சதி!
ஓர் அகழ்வாராய்ச்சி அறிவியல் அறிஞர் சமர்ப்பித்த ஓர் அறிக்கையை மறுபரிசீலனை செய்வதற்காக, ஒரு குழு அகழ்வாராய்ச்சி தளத்திற்குச் செல்வது இந்திய தொல்லியல் துறையின் (ASI) வரலாற்றில் ஓர் அரிதான நிகழ்வாகும். இம்முயற்சி இந்து மதவெறி பாசிச கும்பலின் சதிச்செயலாகும்.
சி.பி.எம்., சி.பி.ஐ. தோழர்களே இது நியாயமா? | தோழர் குருசாமி
சி.பி.எம்., சி.பி.ஐ. தோழர்களே இது நியாயமா? | தோழர் குருசாமி
https://youtu.be/or1zah1nFG4
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி | வெற்றிகரமாக நடந்துமுடிந்த சென்னை கருத்தரங்கம்
“தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை வழி எது ?” என்கிற தலைப்பின் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உழைக்கும் தொழிற்சங்க மாமன்றத்தில் மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | அரங்கக் கூட்டம் | மதுரை
🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி:
பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | அரங்கக் கூட்டம் | மதுரை
நாள்: 29.06.2026 திங்கள் கிழமை,
நேரம்: மாலை 05.00 மணி,
இடம்: ராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி அருகில், மதுரை
https://youtube.com/live/9Dz6dih3ckM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை
🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி:
பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை
https://youtube.com/live/K1EK0HA8Ajs
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
உயரும் விலைவாசி, நசுக்கப்படும் விவசாயிகள்: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!
“சில்லறை விற்பனை விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றன; அதே நேரத்தில் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விலையேற்றத்தால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை, மாறாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரிய வர்த்தகர்களுமே லாபம் அடைகின்றனர்.”
சட்டத்தின் முன் அனைவரும் சமம், ஆர்.எஸ்.எஸ். மட்டும் விதிவிலக்கு – இதுதான் இந்துத்துவ நீதி!
அமெரிக்காவிலிருந்து ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளுக்கு வரும் நிதி, ஆண்டுக்குத் தோராயமாக ₹150 கோடி முதல் ₹250 கோடி வரை (சுமார் 15 முதல் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இருக்கும் எனப் பல்வேறு தணிக்கை அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்கம்: பாசிச கும்பலின் புதிய சோதனைச்சாலை!
குஜராத்தின் கலவர-கார்ப்பரேட் பிணைப்பு, உத்தரப்பிரதேசத்தின் புல்டோசர் பயங்கரவாதம், அசாமில் இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல், மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சி ஒழிப்பு ஆகிய முந்தைய பாசிச பரிசோதனைகளின் தொகுப்பாக “மேற்குவங்க மாடலை” உருவாக்கியும் செயல்படுத்தியும் வருகிறது.
ஆசிய கிரிக்கெட் கோப்பை 2025: மோடி – அமித்ஷா தயாரித்த மெகா பட்ஜெட் படம்!
இந்தியாவால் பெயர் சூட்டப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்பதற்கு அடையாளமான செய்கைகளை மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்ய... பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்பதை உணர்த்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்கை செய்ய... உலகமே முகம் சுளித்தது.
உ.பி: வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் யோகி அரசு
உமீத் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சொத்து விபரங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தல் என்ற பெயரில் 31,328 சொத்துகளின் ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்துள்ளனர். மேலும், அவற்றுடன் தொடர்புடைய, 31,192 வக்ஃப் கோரிக்கைகளும் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீர்: எட்டாவது ஆண்டாக பக்ரீத் கொண்டாட்டத்திற்குத் தடை விதித்த மோடி அரசு!
பாசிச கும்பலால் 2019-ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஈத் (பக்ரீத்) மற்றும் பிற முக்கிய மத வழிபாட்டு நாட்களின் போது ஈத்கா மைதானம் மற்றும் ஜாமியா மசூதியில் மக்கள் வழிபாடு நடத்துவதற்குத் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. எட்டாவது ஆண்டாகவும் இத்தடை நீடிக்கிறது.
பரோடா பல்கலையில் மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்த பாடத்திட்டம் | பு.மா.இ.மு. கண்டனம்
மக்கள் விரோத பாசிச மோடி மற்றும் இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ் பற்றிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது, நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு விடப்படும் சவாலாகும். நாட்டு மக்களை, குறிப்பாக படித்த இளைஞர்களை, இந்து மதவெறிக்கு பலியாக்கும், அந்நிய நாட்டு மற்றும் அம்பானி-அதானி போன்ற இந்திய தரகு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையாகும்.
அமெரிக்காவிடம் சரணடைந்த அதானி – அடகு வைக்கப்பட்ட நாட்டு நலன்
அதானி குழுமம் அமெரிக்காவில் செய்ய ஒப்புக்கொண்டுள்ள 10 பில்லியன் டாலர் முதலீடு என்பது, பெயரளவில் அவர்களுடையதாக இருந்தாலும், உண்மையில் அது இந்தியப் பொதுமக்களின் சேமிப்பையும், நாட்டின் பொருளாதார இறையாண்மையையும் உறிஞ்சி அங்கே கொண்டு சேர்க்கப்படும் மக்கள் பணமே ஆகும்.
மேற்குவங்கம்: திருடப்பட்ட தேர்தல் வெற்றி
மேற்குவங்கத்தில் பாசிச பா.ஜ.க. கும்பல் பெற்ற இவ்வெற்றியானது அப்பட்டமான பார்ப்பனிய சூழ்ச்சிகள் மூலமும் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டும் அதிகார வர்க்கத்தின் துணையுடன் கைப்பற்றப்பட்டதாகும்.
புதுச்சேரி தேர்தல் முடிவு: புறக்கணிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைகள்!
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதையும், ரங்கசாமியின் அடிமை ஆட்சியைப் பயன்படுத்திக்கொண்டும், பாசிச பா.ஜ.க கும்பல் தனது பாசிச திட்டங்களைத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.
























