டெல்லி மாணவர் போராட்டம்: அந்த வீரம் இன்னும் சாகவில்லை | புகைப்படங்கள்
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற மாணவர்கள் போராட்டம், நேற்று தர்மேந்திர பிரதானின் பதவி விலகலையடுத்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இப்போராட்டத்தை...
தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மாணவர் போராட்டம் வெற்றி! | இ-போஸ்டர்கள்
மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்.
மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
பாசிச மோடியே,
போராடிய மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு மன்னிப்புக் கேள்!
மாணவர்கள் மீது பதிந்த வழக்குகளை இரத்து செய்!
நீட் தேர்வை இரத்து...
மனிதம் மலர்வது போராட்டக்களங்களில்! | டெல்லி போராட்ட அனுபவம்
மக்கள் சமூகப் பிரச்சினைகளில் தலையிடும் போது சுயநலன்கள் உடைத்தெறியப்பட்டு மக்களின் உயர்ந்த குணநலன்கள் இயல்பாக வெளிவருகின்றன. சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்குகின்றனர். போராட்டங்கள் என்பன அதற்கான சிறந்த களமாக விளங்கி மனிதத்தை மலரச் செய்கின்றன.
பாசிச மோடியை பணியவைத்த டெல்லி மாணவர்கள் போராட்டம் | கேலிச்சித்திரங்கள்
டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்தும், நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட பாசிச அடக்குமுறைகள் குறித்தும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான கேலிச்சித்திரங்களை இங்கு வெளியிடுகிறோம்.
அணுகுண்டு வெடிப்பினும் கரப்பான்கள் அழிவதில்லை! | கவிதை
நாங்கள் மண்டியிட மாட்டோம்!
நாங்கள் சரணடைய மாட்டோம்!
நாங்கள் பின்வாங்க மாட்டோம்!
அணுகுண்டு வெடிப்பிற்கு பிறகும் வாழும் கரப்பான்களைப் போல
நாங்கள் அழியவும் மாட்டோம்!
“என் தந்தையை போலீசு வேலையிலிருந்து விலகுமாறு கூறிவிட்டேன்” – யு.பி.எஸ்.சி. மாணவி | டெல்லி...
இன்று நான் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். சீருடையில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக மாறி குழந்தைகளை அடிக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட வேலை வேண்டாம். என் தந்தையும் போலீசுதுறையில்தான் இருக்கிறார். இன்றே அவரையும் அந்த வேலையை விட்டு விலகுமாறு கூறிவிட்டேன்... - யு.பி.எஸ்.சி. மாணவி அல்ஃபியா
கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!
அடக்குமுறைகளை கடந்தும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜந்தர் மந்தரில் அணிதிரண்டிருப்பதும், அம்மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் திரண்டிருப்பதும் உணர்த்துவது ஒன்றைத்தான். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது உள்ளிட்டு மாணவர்கள் - இளைஞர்களின் கோரிக்கைகள் ஈடேற்றப்படும் வரை கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!
டெல்லி மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள கொலைகார மோடி அரசு!
காஷ்மீர், காசா போன்ற இடங்களில் மக்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும் பெல்லட் துப்பாக்கியைக் கொண்டு டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் | நந்திதா, சி.ஜே.பி.
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மோடி அரசு
மன்னிப்பு கேட்க வேண்டும் | நந்திதா, சி.ஜே.பி.
https://youtu.be/ErGX1JIl4TI
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தோழர் கதிரவன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி! | தோழர் சிகப்பி
எங்கள் வர்க்க உணர்வும் போராட்ட உணர்வும் வற்றவில்லை. அவற்றை வற்றாமல் வளர்ப்பதற்கு தோழர் கதிரவனின் திட்டமிடலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பும் தான் காரணம். அந்த பத்து நாள் அனுபவம் மேலும் பல சிறைகளுக்கு என்னை போக ஊக்கமளித்தது. சிறையில் 'நாம் என்ன செய்யவேண்டும்' என எனக்கு கற்றுத்தந்தது தோழர் கதிரவன் தான்.
கனவுகளைச் சிதைத்து உயிரைக் குடிக்கும் நுழைவுத் தேர்வுகள்!
2015-ற்கு பிறகான ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. பாசிச பா.ஜ.க-வின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 1,15,850 மாணவர்களின் தற்கொலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அரசால் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே.
நீட் தேர்வு: தொடரும் பாசிச மோடி அரசின் படுகொலைகள்!
மன உளைச்சலின் காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களின் இந்தத் தொடர் உயிரிழப்புகளை ‘மோடி அரசின் படுகொலை’ என்று மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கிருஷ்ணகிரி: குழந்தைத் திருமணத்தால் பறிபோன சிறுமியின் உயிர்!
உடனடியாக மாவட்ட நிர்வாகம் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிறு
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த ஆண்டிலிருந்தே பல்வேறு காரணங்களால் மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சென்னை: 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்
அதிகாலை நான்கு மணிக்கு போதையிலிருந்த கும்பல், அவரை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடும் இடமான மாநகராட்சி பூங்காவில் இத்தகைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

























