privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் !

குடியுரிமைச் சட்டத் திருத்தமும் குடிமக்கள் பதிவேடும் ஒரு அபாயகரமான சேர்க்கை. சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் கோல்வால்கர் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தத்தை இது நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !

இந்தியப் பாரம்பரிய விவசாயத்தின் மீது பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டை மென்மேலும் இறுக்குவதோடு; கார்ப்பரேட் விதை நிறுவனங்கள் இந்திய விவசாயிகளைக் கொள்ளையிடுவதை சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது, இம்மசோதா.

சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?

நரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதற்கு எதிராக நாடெங்கும் பரவலாக நடைபெற்று வரும் மக்கள்திரள் போராட்டங்களும் ஒரு  மாபெரும் சமூகக் கொந்தளிப்பை முன்னறிவிக்கின்றன.

சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் மேல் போடப்பட்ட பொய் வழக்குகள், முதல் கட்டத்திலேயே நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நிதி மூலதன ஆட்சி !

பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைத் தண்டச் செலவு என்று இழிவுபடுத்திவரும் பா.ஜ.க., முதலாளிகளுக்கு அளிக்கப்படும் மானியங்களையெல்லாம் வளர்சிக்கான தூண்டுகோல் என நாமகரணம் சூட்டுகிறது.

நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !

கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசு மருத்துவக் கட்டமைப்பை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கிறது மோடி அரசு.

பிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !

இந்திய வங்கித் துறை எந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக இயங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது, பி.எம்.சி. வங்கியில் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள்.

மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !

மோடியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்காக நர்மதை நதிக் கரையோர விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது, குஜராத் மாநில அரசு.

காஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி !

''அன்று மட்டும் இந்திய இராணுவத்தை ஜவஹர்லால் நேரு, சுதந்திரமாக இயங்க அனுமதித்திருந்தால், ஒன்றுபட்ட காஷ்மீரே இந்தியாவின் வசம் வீழ்ந்திருக்கும்" என சங்கப் பரிவாரங்கள் பல காலமாக வாதிட்டு வருவதை, இந்திய இராணுவத்தின் ஆவணங்களே அம்பலமாக்குகிறது.

அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் !

இச்சட்டத் திருத்தம் ஒருபுறம் மக்களைக் கொள்ளையிடுகிறது. மற்றொருபுறம் ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுதொழில் முனைவோரை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !

துக்கமென்றால் அழ முடியாது; மகிழ்ச்சியென்றால் கொண்டாட முடியாது. இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் புதிய காஷ்மீர்.

பாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் !

ஊழலைச் சட்டபூர்வமாக்கி வருவதோடு, அ.தி.மு.க., உள்ளிட்ட ஊழல் கட்சிகளோடு கூட்டணியும் வைத்திருக்கும் பா.ஜ.க., ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசுவதற்குத் தகுதியற்றது.

மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! புதிய கலாச்சாரம் நூல்

”எழுபது ஆண்டுகளில் காணாத பொருளாதார நெருக்கடி, மீள வழி தெரியாத பொருளாதார மந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்” - இன்றைய அபாயத்தை தொகுத்துத் தருகிறது இந்நூல்.

தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !

மாறுபட்ட மத நம்பிக்கைகள் கொண்ட நாம் எல்லோரும் சமமாய்ச் சொந்தம் கொண்டாடிய, நாம் அறிந்த இந்தியாவின் அழிவுக்காலம் இது என்பதே இதற்குப் பொருள்.

காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு ?

காஷ்மீர் பிரச்சினையைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லத் தொடர்ந்து முயன்றுவரும் பாகிஸ்தானின் நோக்கத்திற்குத்தான் மோடி - அமித் ஷாவின் நடவடிக்கை பயன்பட்டிருக்கிறது.

அண்மை பதிவுகள்