கார்னெட் மணல் கொள்ளை – HRPC உண்மை அறியும் குழு அறிக்கை
தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை.
நஷ்ட ஈடு வழங்க டி.என்.ஏ. சோதனை : பங்களாதேஷ் அவலம் !
கொல்லப்பட்ட உறவினர்களுக்காக கண்ணீர் விடவும் அவர்களுக்கு அவகாசம் இல்லை. இருக்கும் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள உடனே உழைத்தாக வேண்டும்.
பொதுப் போக்குவரத்திற்கு வேட்டு வைக்கும் உச்ச நீதிமன்றம்
கடந்த 9 மாத காலத்தில் டீசல் விலை பல முறை உயர்த்தப்பட்டு மொத்த கொள்முதலுக்கு ரூ 66.80, தனியார் கொள்முதலுக்கு ரூ 55.37 என்றுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! கோவையில் ஆர்ப்பாட்டம் !!
உலக நாடுகள் அனைத்திலும் அவரவர் தாய் மொழியில் நீதிமன்றங்கள் நடைபெறும் போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் அவ்வுரிமை மறுக்கப்படுகிறது.
ஒரு வரிச் செய்திகள் – 18/9/2013
செய்தியும் நீதியும் - நரேந்திர மோடிக்கு தாய்மார்கள் ஆசிர்வாதம், விஸ்வ இந்து பரிஷத் - சிவசேனா குண்டு வீச்சு, ராமதாசுக்கு அரவணைப்பு தேவை, இன்னும் பல.
தனியார் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும் – சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் !
தமிழக அரசே! கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்களுக்கு என்ன தண்டனை?
ஒரு வரிச் செய்திகள் – 17/09/2013
செய்தியும் நீதியும் - சிவாஜியின் கோயில் யானை, மோடிக்கு ரஜினிகாந்த் ஆதரவு?, ஸ்ரீசாந்த் தடை, ராமகோபாலனின் பிள்ளையார் ஊர்வலம், இன்னும் பல.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! திருச்சி, விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !!
"தில்லையிலே தீட்சிதர் கொட்டமடக்கி, தமிழ் மொழியில் பாடினோம். உயர்நீதிமன்றத்தில், தமிழ் முழங்க போராடுவோம்”
சிபிஎம்மின் கிழிந்து தொங்கும் கூட்டணிக் கனவுகள்
அமைதி வழிப் புரட்சி, பாராளுமன்றம் மூலம் புரட்சி எனும் புதைசேற்றில் ஆனந்தமாக குளிக்கும் சிபிஎம் கட்சி தனது இடத்தை தக்க வைப்பதற்கே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது.
கவுண்டர் சாதி வெறிக்குத் துணை போகும் சாதிவெறி போலீசு !
பெண்ணின் சொந்தங்களும் சாதி வெறியுடன் “ஏண்டா கவுண்டன் பிள்ளை கேக்குதாடா” என்று கூறி போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே அடித்து உதைத்து தங்களது வெறியைத் தீர்த்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் : சென்னை பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் !
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக பயன்படுத்தக் கோரி பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
குளிர்பதன வாயு : அமெரிக்க ஆணையும் அடியாள் மன்மோகன் சிங்கும் !
அமெரிக்கா திணிக்க முயலும் ஒப்பந்தத்தின் படி இந்தியா HFC நிலைக்கு போகாமல் நேரடியாக அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்றிருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு தாவ வேண்டும்.
முதலாளிகளின் 5 இலட்சம் கோடி கடன் மோசடி – ஓசூரில் பிரச்சாரம் !
கடன் மோசடி செய்கின்ற முதலாளிவர்க்கம், தொழிலாளிவர்க்கத்தைப் பார்த்து சோம்பேறிகள் என்று சொன்னால் செருப்படி கொடுப்போம்.
விபத்தில் கொல்லப்பட்ட தொழிலாளிக்கு நீதி கேட்டு முற்றுகை !
மக்கள் ஆலை நுழைவாயிலைத் திறந்து கொண்டு அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு உள்ளே சென்று நிர்வாக இயக்குனரை வெளியே இழுத்துக் கொண்டு வந்து நியாயம் கேட்டனர்.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி : பெற்றோருக்கு அடி உதை, பொய் வழக்கு !
"கட்டணக் கொள்ளையை பெற்றோர்கள் எதிர்த்தால் இதுதான் கதி" என பள்ளி தாளாளர் சொல்லி விட்டார். பெற்றோர்கள் மீது கை வைத்தால் என்ன ஆகும் என்பதை சொல்ல வேண்டாமா?