ஹிட்லரால் கொல்லப்பட்ட சோபி ஸ்காலும் மோடியால் கொல்லப்படும் ஜனநாயகமும் !
போரில் இருந்து வெளியேறு என்று கூறிய - ஒரு சிறு எதிர்ப்பைக் காட்டிய - சோபி ஸ்காலின் தலையை அன்று ஹிட்லர் வெட்டினான். நமது ஹிட்லரான மோடியோ ஜனநாயகப் போராளிகளை கொடுஞ்சிறையில் தள்ளி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்
பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இணையவழி கற்பித்தலை அனைத்து மட்டங்களிலும் மோடி அரசு முன்தள்ளிய இதே காலகட்டத்தில் தான் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது
முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?
சமூக மாற்றத்திற்கான அறிவியலான மார்க்சியத்தை தற்போதைய சூழலுக்கு சரியான முறையில் பிரயோகிக்கும் கட்சியால் மட்டுமே மக்களை வர்க்கரீதியாகத் திரட்டி, இந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பை தகர்க்க முடியும்.
பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !
இன்று எதிர்க்கவில்லையெனில் நாளை மோடிக்கு எதிராக டிவிட்டரிலும் முகநூலிலும் கருத்துச் சொல்லும் நமது கணிணிகளிலிருந்தும் கடிதத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறி நம்மைச் சிறையிலடைத்து அழகு பார்க்கும் இந்த பாசிச அரசு !
மோடியின் வேளாண் சட்டங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே வாஷிங்டனில் தீர்மானிக்கப்பட்டவை!
இந்திய அரசின் அனைத்து சட்டத் திருத்தங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அமெர்க்காவில் திட்டமிடப்பட்டவையே. ஆனால் அவையெல்லாம் அன்னியத் தலையீடாக ‘தேசபக்தாள்களுக்குத்’ தெரிவதில்லை
தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!
தமிழ் மொழிப்பாடமாக கற்பிக்கும் பள்ளிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கும் தமிழை மொழிப்பாடமாக தேர்வு செய்ய முடியுமா என்று கேட்டதற்கும் இல்லை என்று பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா.
பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?
இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு கடந்த ஆண்டைவிட 137% அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே ! உண்மையில் இது மக்களின் மருத்துவத்துக்காகத்தான் ஒதுக்கப்பட்டதா ?
உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?
இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று சவுண்டு விட்டிருக்கிறார், சச்சின். இந்த வேளாண் சட்டங்களே இந்திய இறையாண்மையை ஒழித்துக்கட்டும் விதமாக உலக வர்த்தகக் கழகத்தால் திணிக்கப்பட்டவைதானே?
பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !
மொத்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் அதன் துணை நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் பங்கின் அளவு சென்ற ஆண்டில் இருந்த 5.1% லிருந்து தற்போது 4.3% ஆக குறைந்திருக்கிறது.
யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !
இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 67% பேர் ரேசன் கடைகளில் உணவு தானியங்களைப் பெற்றும் நிலையில், இம்மானிய வெட்டு உழைக்கும் மக்களை பசி பட்டினிக்கு பலி கொடுக்கவிருக்கிறது.
டிராக்டர் பேரணியை இழிவுபடுத்தும் ரதயாத்திரை கும்பல்
விவசாயிகள் போராட்டம் ஒரு சமூக பிரச்சினையை எழுப்பியுள்ளது. ஆனால் ரத யாத்திரையோ அப்பாவி இந்துக்களிடம் மதவெறியை ஊட்டி, பிளவுபடுத்தி நிறுத்திவிடும் என்பதைத்தான் நமது கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.
விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!
நேர்மையான ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் மிரட்டுவது , நேர்மையற்ற ஊடகங்கள் மூலம் பொய்ச் செய்திகளையும், தன் பக்கச் சார்பான செய்திகளையும் பரப்புகிறது மோடி அரசு
டெல்லி போராட்டம் : துவங்கியது சங்கிகளின் வெறியாட்டம் !
தடைச் செய்யப்பட்ட விவசாயிகளின் போராட்ட எல்லைக்குள் எப்படி இந்தக் கும்பல் நுழைய முடிந்தது ? போலீசின் உதவியின்றி இந்தக் கும்பலால் உள்ளே நுழைந்திருக்க முடியாது என்பது உறுதி.
வன்முறை பூச்சாண்டி காட்டி டெல்லி போராட்டத்தை கலைக்க முயலும் மோடி அரசு !
பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல், ஊடக விவாதங்களின் மூலமாகவும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் விவசாயிகள் சங்கத்தில் இருக்கும் சிறு சிறு சலசலப்புகளை பூதாகரமாக காட்டி விவசாயிகள் பலமிழந்துவிட்டதாக பேசுகிறது.
கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !
எஜமானர்கள் சுட்டிக் காட்டும் நபர்களைப் பாய்ந்து தாக்கும் விசுவாசமான ஏவல் நாயைப் போல, தனக்குப் படியளக்கும் அம்பானி, அதானிக்காக விவசாயிகளின் கழுத்தைக் கவ்வ, மோடி அரசுக்கு இந்த ”வன்முறை” ஒரு பொன்னான வாய்ப்பு.
























