Saturday, November 22, 2025

சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!

94
''சமச்சீர் கல்வி தரம் குறைவானது'' என திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை கேள்வியேதும் கேட்காமல் ஏற்பவர்கள் இந்த கட்டுரையை வாசித்து பயன்பெறட்டும் !

சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!

76
சட்டத்துக்கோ நீதிக்கோ இத்தீர்ப்பில் இடமிருக்கிறதா என்பதை சட்ட வல்லுநர்கள்தான் கூறவேண்டும். நீதிபதிகளுக்குப் பின்னால் ஒரு அரச மரமும் முன்னால் ரெண்டு பித்தளை செம்புகளும் இருந்ததா என்பதை டெல்லிக்கு நேரில் சென்றவர்கள் கூறவேண்டும்.

சமச்சீர் கல்வி: ‘பெரிய’ அம்மா vs ‘சின்ன’ ம.க.இ.க – உச்சநீதிமன்றத்தில் போராட்டம்!

மலையாள மாந்திரீகம், பில்லி சூனியம், யாகம், சனீசுவரனுக்கு அர்த்த ராத்திரி பூஜை போன்ற ஆன்மீக வழிமுறைகள் கைவிரித்து விட்டதால், லவுகீக முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது அம்மாவின் அரசு

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு!!

சமச்சீர் கல்வியை இரத்து செய்த ஜெ அரசுக்கு நீதிமன்றம் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது ம.க.இ.க சார்ந்த மனித உரிமை பாதுகாப்பு மையம். இதன்படி பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கப் பஞ்சாயத்து, கவுரவக் கொலை காட்டுமிராண்டிகள்!

சொந்த நாட்டு காதலர்களைக்கூட சாதி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்ற வக்கில்லாத இந்த நாடா வல்லரசாகப் போகிறது?

கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!

இனப்படுகொலை என்ற தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்து பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகத்தான் கோத்ரா தீவைப்பு இருக்கமுடியும்.

பொதுத் தேர்தலை விஞ்சும் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல்

4.3.2011ல் தமிழகம் முழுவதும் சுமார் 53 ஆயிரம் வழக்கறிஞர்கள் வாக்களிக்கும் பார் கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது. 25 உறுப்பினர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்க்காக பெற்றோர் இனியும் அஞ்ச வேண்டியதில்லை. மக்கள் சக்தியாக ஒன்று திரண்டால் விருத்தாசலத்தில் நடந்த இந்த நிகழ்வு தமிழகம் முழுமைக்கும் பரவும்.

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

குஜராத் தொழிலதிபர்களின் கப்பல்கள் சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டபோது தனது கடற்படையை அனுப்பிய இந்திய அரசு தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது.

ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?

பாதிரியாரை கொளுத்திக் கொன்றதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினரிடன் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை.

கே.ஜி.கண்ணபிரான்: மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்!

அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் நான்கு தலைமுறைகளாகப் போராடிவந்த மனித உரிமைப் போராளி தோழர் கே.ஜி.கண்ணபிரான் காலமாகிவிட்டார்.

பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கணும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !

பார்ப்பனரல்லாதோர், கோயிலில் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பிரசாதம் செய்தால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

துனிசியா, விலைவாசி உயர்வு, இந்து பயங்கரவாதம், கோவை பஞ்சாலை, சேலம் ஜிடிபி, ஸ்டெயின்ஸ் பாதிரி கொலை வழக்கு, பிநாயக் சென், வங்கதேசம், ஆதர்ஷ் ஊழல், அமெரிக்க பயங்கரவாதம், விக்கிலீக்ஸ், மாணவர் விடுதிகள்

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
140
இது தாம்பா ஏ ஊடு உள்ள வாப்பா வந்து பாருப்பா.... இதோ இங்க தாம்பா இந்த கொம்புல தாம்பா எம்பொண்ணு தொங்குனா....ஐய்யோ...எவ்ளோ நேரமா தொங்கிச்சுணு தெரியல்ல நாக்கெல்லாம் பூண்டுகினு சரிஞ்சி மேனிக்கு தொங்கினிருந்துப்பா....

இந்தியாவில் தனியார்மயம்! ஒரு ஊழலின் வரலாறு!!

ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போவதாக ஆளும் வர்க்க எடுபிடிகளால் தம்பட்டமடிக்கப்பட்ட தனியார்மயத்தின் 20 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை.

அண்மை பதிவுகள்