மே 24: உற்சாகமாக நடந்து முடிந்த ம.அ.க-வின் 5-ஆவது பொதுக்குழு கூட்டம்
மே 24: உற்சாகமாக நடந்து முடிந்த ம.அ.க-வின்
5-ஆவது பொதுக்குழு கூட்டம்
https://youtu.be/V1VBGCu7EZQ
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு! | ம.அ.க.
மக்கள் அதிகாரக் கழகம் பொதுக்குழுத் தீர்மானங்கள் 2026 | தீர்மானம் 1
மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு!
1967 மே 25, அன்றைக்கு மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்த...
ம.அ.க. ஐந்தாவது பொதுக்குழுவின் தீர்மானங்கள்
மக்கள் அதிகாரக் கழகம் பொதுக்குழுத் தீர்மானங்கள் 2026
1. மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு!
1967 மே 25, அன்றைக்கு மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்த நக்சல்பாரி உள்ளிட்ட...
உற்சாகமாக நடந்து முடிந்த ம.அ.க.வின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம்
கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட கழகத்தின் பணிகள், ஒரு பாய்ச்சலான வளர்ச்சியைக் காட்டுகின்றன. இவற்றின் அனுபவங்கள் மீதான விரிவான பரிசீலனை பொதுக்குழு தோழர்கள் அனைவருக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் மேலும் வளர்த்தெடுப்பதாக இருந்தது. அடுத்த கட்ட பணிகளுக்கு துடிப்புடன் களமிறங்கத் தயாராகி உள்ளனர்.
மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகள் 8-ஆம் ஆண்டு நினைவுநாள்!
ஆண்டுதோறும் தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகம் நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக தூத்துக்குடி, சாயர்புரம் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
காளையார்கோவில் உறுதிக்கோட்டை ஊராட்சி நெடோடை கிராவல் குவாரியை மூடு!
நெடோடை உறுதிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் போராட்டத்திற்குக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது. இதுவரை கிராவல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்கள் அரசு அதிகார வர்க்கத்தினர் அனைவரையும் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உளுந்தூர்பேட்டை: இளம்பெண் ஆணவப் படுகொலை | ம.அ.க
நன்றாக நீச்சல் தெரிந்த அபிஷா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவரது தந்தை கூறுவதிலிருந்து இது ஒரு ஆணவப் படுகொலையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். ஆனால் போலீசோ இது ஒரு தற்கொலை என்ற வரம்பில் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளது.
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு திறமையின் அடையாளமா?
தேசிய தேர்வு முகமை போன்ற ஆணையங்களைக் கலைக்க வேண்டும்; நீட் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
மே 22, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின் 8-ஆம் ஆண்டு நினைவுநாள்!
எட்டு வருடங்கள் ஆன பின்னும் கொலையுண்ட தியாகிகளுக்கு உண்மையான நீதி கிடைக்கவில்லை. 15 ஸ்டெர்லைட் தியாகிகளின் இழப்பு நமது நெஞ்சை உலுக்குகிறது. ஆனால், இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் அதிகாரத்தின் தாழ்வாரங்களில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.
வணிக சிலிண்டர் விலையேற்றம்: ம.அ.க., பு.ஜ.தொ.மு. கண்டன ஆர்ப்பாட்டம் | ராணிப்பேட்டை
சிலிண்டர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தாமலும் வணிக சிலிண்டர் விலையை உயர்த்தியும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நசுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, கடந்த மே 16, 2026 அன்று, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு! பாசிச மோடி அரசின் கையாலாகத்தனத்தை மக்கள் தலையில் சுமத்தும் நடவடிக்கையே!
கடந்த நான்கு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருந்த போதெல்லாம் விலையைக் குறைக்காத கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளை அடித்தன. தற்பொழுது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று சொல்லி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது இந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
கிருஷ்ணகிரி: டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!
ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை “கமிஷன்” என்ற பெயரில் இடைத்தரகராகச் செயல்படும் டி.சி.எஃப்.எம் நிறுவனம் பெற்றுக்கொண்டு தங்களைச் சுரண்டுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக சரியான சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மே தினம்: புரட்சிகர அமைப்புகளின் மாநிலம் தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் | பகுதி 2
“டிரம்ப் - மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை –...
மே தினம்: புரட்சிகர அமைப்புகளின் மாநிலம் தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் | பகுதி 1
“டிரம்ப் - மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை –...
கிருஷ்ணகிரி: அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
குழந்தை திருமணம் நடைபெறுவதற்கு பல்வேறு சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. இவற்றைக் களையாமல் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆகையால், குழந்தை திருமணத்தைத் தடுக்க அரசியல் - பொருளாதார மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டிய அவசியம் உள்ளது.





















