மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !
கொரோனா கொடுமைகளுக்கு மத்தியிலும், டாஸ்மாக்கை திறந்து தமிழகத்தின் தாலியை அறுக்க நினைக்கும் எடப்பாடி அரசை கண்டித்து தமிழகமெங்கும், மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று, கடலூர் மற்றும் விருத்தாச்சலம் பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் கட்சிகள் – இயக்கங்கள் – சங்கங்களின் மௌனம் கலையட்டும் !
தமிழக அரசிற்கு 5 கோடியை ஸ்டெர்லைட் நிறுவனம் கரோனா நிவாரண நிதியாக கொடுத்த பின்பு ஸ்டெர்லைட்டின் அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டதாக மறு அவதாரம் எடுத்துள்ளது.
கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !
கொரோனா பேரிடர் சமயத்தில் விழுப்புரம், காரப்பட்டு கிராம மக்கள் கோவில் திருவிழாவுக்காக சேமித்துவைத்த பணத்தைக் கொண்டு தங்கள் கிராமத்தில் நிவாரணப் பணிகளை செய்துள்ளனர்.
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?
கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் படும் துன்பத்தை துயரத்தை இழப்புகளை மதிப்பிடுகையில் டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் எடப்பாடி அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல.
மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !
மே தினத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இந்த அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வீட்டிலிருந்தே குரலெழுப்பும் நிகழ்வானது நடைபெற்றது.
தஞ்சை : நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் !
தஞ்சை பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் சுமார் 70 பயனாளிகளுக்கு அரிசி, மசாலா உள்ளிட்ட நிவரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !
விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீங்களும் இணையுங்கள்...
மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
தோற்று, திவாலாகிப் போனதுடன் மக்களுக்கு எதிரானதாகவே மாறிப் போயுள்ள இந்த அரசுக்கட்டமைப்பில் மக்களின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது கொரானாவிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பங்கேற்ற வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம் !
வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்! நிகழ்வில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டதன் புகைப்படங்கள். பாருங்கள்... பகிருங்கள்...
மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் !
மனித குலத்தை அச்சுறுத்தும் கொரானா - பொருளாதார நெருக்கடி!
தோற்றது முதலாளித்துவம்! மாற்று சோசலிசமே! மே-1, சர்வதேச தொழிலாளர் தினத்தில்... இணையவழி பொதுக்கூட்டம்
தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு ! படங்கள் !
வீட்டில் இருந்தே குரல் எழுப்புவோம் நிகழ்வில் மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு அமைப்பு தோழர்கள் பங்கேற்ற நிகழ்வின் தொகுப்பு. பாருங்கள்... பகிருங்கள்...
“வீட்டிலிருந்து குரலெழுப்புவோம் !” தமிழகம் முழுவதும் நடந்த கவன ஈர்ப்பு நிகழ்வு செய்தி – படங்கள்
கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் மக்கள் பட்டினியில் சாகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே வீட்டில் இருந்து குரலெழுப்பும் போராட்டத்தை மக்கள் அதிகாரம், மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடக் கழகம், திராவிட விடுதலைக் கழகத் தோழர்கள் மேற்கொண்டனர்.
கொரோனா ஊரடங்கு : உதவிப்பணிகள் மேற்கொள்ளும் மதுரை மக்கள் அதிகாரம் !
ஊரடங்கு நடவடிக்கையால் அல்லல் பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் மதுரை மக்கள் அதிகாரம் தோழர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா நிவாரணப் பணிகளில் மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !
“அரசு கைவிடும் இடத்தில் மக்களுக்கு கை கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்...” என்ற அடிப்படையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
























