Thursday, July 16, 2026

தொழிலாளர் உரிமைகளை மீட்க – ஜனவரி 8, 9 அகில இந்திய வேலை நிறுத்தம் : புஜதொமு அறைகூவல்

தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மோடி கும்பலிடமிருந்து தொழிலாளர் நலச் சட்டங்களைக் காக்க இருநாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் !
megathathu dam issue dharampuri PP Protest (5)

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட பாஜக அனுமதி ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்குவதன் மூலம் மீண்டும் மோடி அரசு தமிழகத்தின் எதிரி என்பதை நிரூபித்துள்ளது. மக்களின் வீரம்செறிந்த போரட்டம்தான் எதிரிகளைப் பணியவைக்கும்.

சபரிமலை தந்திரியை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் கைது செய் ! சிதம்பரம் புமாஇமு !

3
சபரிமலை கோவிலில் 2 பெண்கள் நுழைந்ததை ஆதரித்தும், அதற்கு எதிராக தீட்டுக் கழித்த தந்திரி, அரச குடும்பத்தினர், வன்முறை செய்த ஆர்,எஸ்.எஸ். பாஜகவினரை கைது செய்யக் கோரியும் சிதம்பரம் புமாஇமு பேரணி !
Slider-gaja-cyclone-microfinance-company-atrocities-delta-farmers-protest-(5)

நிவாரணம் இல்லை ! 100 நாள் வேலையும் இல்லை ! நுண்கடன் தொல்லை ! குமுறும் டெல்டா மக்கள்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களின் நிவாரணத் தொகை, 100 நாள் சம்பளம் என அனைத்தையும் பிடுங்கிக் கொ(ல்)ள்கின்றன அரசு மற்றும் தனியார் நுண்கடன் நிறுவனங்கள்.

மேகதாதுவில் அணை – சதித்திட்டத்தை முறியடிப்போம் ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. ஐ.நா சபைக்கு போனாலும் செல்லாது. அவ்வளவு ஸ்ட்ராங்ன்னு சொன்ன. இப்ப பல நாள் கழித்து எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்லுகிறார்கள் இந்த தமிழக அமைச்சர்கள்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

கடந்த 6 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமானது தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆயினும் இறுதி வெற்றி கிட்ட என்ன செய்வது...?

கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !

கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம்...

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! திருவண்ணாமலை PRPC ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்றக் கோரி திருவண்ணாமலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம் !

“நாங்கள் செத்தாதான் கோரிக்கை நிறைவேறும்னா எத்தனை பேர் சாகணும்னு சொல்லுங்க. எங்க உயிரக் கொடுக்கவும் தயாரா இருக்கோம். எங்களுக்கு பின்னாடி வர்றவங்களாவது நல்லா வாழணும்” என்கின்றனர் ஆசிரியர்கள்.

தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை

தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம்! - மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை.

கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு !

கஜா புயலில் பாதித்த மக்களை அரசு கைவிட்டதுமட்டுமல்லாது, நிவாரணம் கேட்டு போராடிய மக்களை போலீசு கொண்டு பழிவாங்கவும் செய்கிறது. அதன் இரத்த சாட்சியமாக உள்ளது தலைஞாயிறு பகுதி இனியவனின் வாக்குமூலம்.

ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் | சென்னையில் டிசம்பர் 29 மக்கள் அதிகாரம் கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலை தொழில் முறை தொடர் குற்றவாளி. இனி மன்னிப்பே கிடையாது. தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கப்பட வேண்டும். அரங்கக் கூட்டம், டிசம்பர்-29, 2018 மாலை 4 மணி, சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.

சபரிமலை , அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள் !

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்! மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோரது உரை.

ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடக்கும் சதியை முறியடித்து ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்றக் கோரி, தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கஜா புயல் நிவாரணத்தை முறைப்படுத்து ! குடந்தை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

டெல்டா மாவட்டங்களை பேரிடம் மண்டலமாகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை முறைப்படுத்தவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் குடந்தையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

அண்மை பதிவுகள்