முதலில் பிள்ளையாரை உடைப்போம்! | பெரியார்
சொல்லப்போனால், பிள்ளையார் உடைப்பு இயக்கம் எடுப்பது முன்னிலும் இப்போது முக்கியமானதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலுக்கு, பிள்ளையார் என்பது இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் மீது வன்முறை தொடுப்பதற்கும் கலவரங்களை கட்டமைப்பதற்குமான கருவியாக உள்ளது.
பெரியார் 145: காவி பயங்கரவாத கும்பலை ஒழித்துக்கட்டுவோம்!
பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பெரியார் அவர்களின் 145-வது பிறந்தநாள் இன்று. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பார்ப்பன பயங்கரவாதத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க காவி பயங்கரவாத கும்பலை...
உ.பி: தொடரும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள்!
தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.
நேரலை | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு: மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
https://www.facebook.com/vinavungal/videos/1455518921949867
“ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ”வேண்டாம் பி.ஜே.பி வேண்டும் ஜனநாயகம்”...
சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு: மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஆகஸ்ட் மாத இறுதியில் பத்து நாட்களாக இந்த சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இந்த சுவர் விளம்பரங்களை பார்த்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் எந்த அளவிற்கு எரிச்சல் அடைந்ததோ அதே அளவிற்கு போலீசிற்கும் எரிச்சல் வந்துள்ளது. சுவர் விளம்பரத்தில் எழுதப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி அதானி பாசிசம் ஒழிக! வேண்டாம் பி.ஜே.பி என்ற முழக்கங்களில் சுண்ணாம்பை கரைத்து ஊற்றி அழித்துள்ளது.
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | இயக்க அறிமுகக் கூட்டம்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்!
இயக்க அறிமுகக் கூட்டம்
செப். 09 மாலை 5 மணி
இடம்: சென்னை நிருபர்கள் சங்கம்,
(ரிப்போர்ட்டர்ஸ் கில்டு)
சேப்பாக்கம், சென்னை.
வரவேற்புரை:
தோழர் இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
ம.க.இ.க., தமிழ்நாடு.
தலைமை:
தோழர் ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.ஜ.தொ.மு (மா.ஒ.கு.),...
நேரலை | ஆளுநர் இரவியே வெளியேறு.. ஆளுநர் மாளிகை முற்றுகை
ஆளுநர் இரவியே வெளியேறு.. ஆளுநர் மாளிகை முற்றுகை...
தற்போது நேரலையில்..
பாகம் 1
https://www.facebook.com/vinavungal/videos/1734198820366787
பாகம் 2
https://www.facebook.com/vinavungal/videos/825417845698597
பாகம் 3: தோழர் சி. வெற்றிவேல் செழியன் உரை
https://www.facebook.com/vinavungal/videos/193127570299320
BNYS மோசடி: நீட் எழுதாமல் டாக்டராகும் வித்தை! | புமாஇமு புகார் மனு
யோகா மற்றும் நேச்சுரோபதி என்ற பெயரில் போலியாக பட்டப்படிப்பை உருவாக்கி செயல்படுத்தி வரும் இவர்கள் மாணவர்களிடம் பணத்தை கொள்ளை அடிப்பது மட்டுமல்லாமல், தம்மைக் கேள்வி கேட்கும் மாணவர்களை ஒடுக்குவதற்காகவும், ஆட்சியாளர்களுடன் குறிப்பாக ஆளுங்கட்சி மந்திரிகள், ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பலுடனும் கூட்டு வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 5
பு.ஜ.தொ.மு.வின் இந்த 25 ஆண்டுகால போராட்ட வரலாறு, தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுக்கு இரத்தத்தில் தோய்ந்த அனுபவங்களை வழங்குகிறது. அவற்றை வரித்துக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தைப் புரட்சிகர அரசியலுக்கு வென்றெடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்!
வட ஆற்காடு மாவட்டங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கும் கொத்தடிமை முறை இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு காரணமாக இருக்கின்றது. கொத்தடிமைகளாக இருக்கும் பெற்றோர்கள், 15 வயதான பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
குற்றவியல் சட்ட மசோதாக்கள்: JAAC பொதுக்குழு தீர்மானம்
குற்றவியல் சட்ட மசோதாக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348-ற்கு எதிரானவை ஆகும்.
‘சுதந்திர’ தினத்தை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி போராட்டத்தைக் கைவிடுமாறு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போலி சுதந்திர தினத்தை புறக்கணித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
ஜெகதீஸ்வரனை மீண்டும் கொல்லும் ஊடகங்கள் !
விகடன் பத்திரிகையோ, "நீட் தோல்வி; தொடரும் தற்கொலைகள்... தனிமனித உளவியல் மட்டுமே காரணமா?" என்ற தலைப்பில் தற்கொலைகான காரணத்தை மறைத்து ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்குகிறது.
மீண்டுமொரு இனக் கலவரத்திற்கு தயாராகும் ஹரியானா!
ஆகஸ்டு 13 ஆம் தேதி, சர்வ இந்து சமாஜ் என்ற பெயரில் மகா பஞ்சாயத்து கூடியது. இக்கூட்டத்தில் அரசு அனுமதி பெற்றோ அல்லது பெறாமலோ ஆகஸ்டு 28 ஆம் தேதி மீண்டும் யாத்திரையை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!
சாதி என்ற ஒன்று மாணவர்கள் மத்தியிலேயே எவ்வளவு தீவிரமடைந்து வருகிறது என்பதற்கும் மாணவர்கள் மத்தியில் இத்தகைய ஆதிக்கச்சாதி வெறி என்ற கொடூர மனநிலை விதைக்கப்பட்டு வருகிறது என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

























