Sunday, August 17, 2025

மசூதியில் ஒலிபெருக்கி வைக்கக் கூடாதா? | திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | ராமலிங்கம் கண்டனம்

மசூதியில் ஸ்பீக்கர் வைக்கக் கூடாதா? | திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | தோழர் ராமலிங்கம் கண்டனம் https://youtu.be/5z13R-FXGLE காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாரிமுத்து மர்ம மரணம்: அரசு அதிகாரிகளை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் | தோழர் மருது

மாரிமுத்து மர்ம மரணம்: அரசு அதிகாரிகளை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் | தோழர் மருது https://youtu.be/JXMmaZzLtRE காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

டெல்லி: தொடரும் ஜனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறை!

எத்தனை பேரை சிறையில் அடைத்தாலும் எத்தனை பேரை சித்திரவதைக்கு உள்ளாக்கினாலும் போராட்டங்கள் மீண்டும் எழும்.

கன்வார் யாத்திரையும் கும்பலாட்சியை நிறுவுதலும்

0
உத்தரப்பிரதேச போலீசு கன்வார் யாத்திரையில் கலவரத்தில் ஈடுபடும் இந்துத்துவ குண்டர்கள் – சாமியார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியைச் செய்து வருகிறது; யாத்திரிகர்களை அமரவைத்து கால்களுக்கு மருந்து பூசிக் கொண்டிருக்கிறது.

லாக்கப் படுகொலைகளைத் தடுக்க முடிவதில்லை!

அரசியல் கட்சிகளோ போலீசின் வரம்பற்ற அதிகாரம் குறித்து தெளிவாக அறிந்திருந்தும் போலீசின் ஒடுக்குமுறைகளை சட்ட வரம்பிற்குள் நின்று தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

சித்திரவதை செய்வதுதான் விசாரணை முறையா? | தோழர் மருது

சித்திரவதை செய்வதுதான் விசாரணை முறையா? | தோழர் மருது https://youtu.be/IhNcDXQ4lHg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சிவகங்கை – திருப்புவனம் லாக்கப் டெத்! | தீர்வு என்ன? | தோழர் மருது

சிவகங்கை - திருப்புவனம் லாக்கப் டெத்! | தீர்வு என்ன? | தோழர் மருது https://youtu.be/J9yfAaBYbzc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்புவனம் இளைஞர் லாக்கப் படுகொலை: கொலைகார போலீசை கைது செய்

அஜித்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது | தமிழ்நாடு போலீசின் உண்மை முகம் | தோழர் மருது

ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது | தமிழ்நாடு போலீசின் உண்மை முகம் | தோழர் மருது https://youtu.be/8wqdDu4mDIM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஆபரேஷன் ககர்:  மாவோயிச அழிப்பா? இயற்கை வள சுரண்டலா?

ட்ரோன்கள் மூலம் பழங்குடியின மக்களின் ஒவ்வொரு அசைவையும் துணை ராணுவப்படை கண்காணித்து வருகிறது. பழங்குடியின பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அவர்களைக் கொலை செய்து மாவோயிஸ்டுகள் என்று கணக்குக் காட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் மீது பொய்வழக்கு | தோழருக்கு துணைநிற்போம் | தோழர் பிரகாஷ்

சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் மீது பொய்வழக்கு | தோழருக்கு துணைநிற்போம் | தோழர் பிரகாஷ் https://youtu.be/Al0vwU7f3lk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சேலம் திரௌபதி அம்மன் கோவில் வெடி விபத்து: அதிகார வர்க்கமே குற்றவாளி

அளவுக்கதிகமான வெடி மருந்து கலவையைப் பயன்படுத்தி ஆபத்தான நாட்டு வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பட்டாசு ஆலைகளின் மீதும், முறைகேடாக வெடி மருந்துகளை வாங்கி நாட்டு வெடிகளைத் தயாரிக்கும் தனிநபர்களின் மீதும் அரசு அதிகாரிகள் முறையாகக் கண்காணித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.

சாதிவெறியால் அத்துமீறும் திருவாரூர் போலீஸ்

ஆதிக்கச் சாதி பகுதிகளில் இம்மாதிரியான பிரச்சினை ஏற்பட்டால் இதே தொனியில் போலீஸ் நடந்துகொள்வார்களா?

சின்னதுரைகளும், ரஹ்மத்துல்லாஹ்-களும் வெட்டப்படுவதைத் தடுப்பது எப்படி?

சமத்துவத்தை விரும்புவோர் இதைப் பற்றிப் பேசாமல், தி.மு.க-விற்கு அழுத்தம் கொடுக்காமல், ஆதிக்கச் சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பலைத் தடை செய்யப் போராடாமல் நம்மால் சின்னதுரை, தேவேந்திர ராஜா, ரஹ்மத்துல்லாஹ்க்களை காப்பாற்ற முடியாது.

‘இராம நவமி’யை கலவர நாளாக மாற்றும் சங்கப் பரிவார கும்பல்

மம்தா அரசு இந்துத்துவ வெறுப்பு அரசியலை கண்டும் காணாமல் நடந்து கொள்கிறது. எதிர்வினையாற்றுபவர்களை கைது செய்கிறது. அவர்கள் பதட்டத்தை அதிகப்படுத்துவதாக குற்றம் சுமத்துகிறது.

அண்மை பதிவுகள்