Monday, August 10, 2026

வினாத்தாள் கசிவைத் தடுக்க மசோதா தாக்கல்: நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வு!

நீட் தேர்வில் நடக்கும் மோசடி முறைகேடுகளைத் தடுக்கப் போவதாக மோடி அரசு சொல்கிறது. ஆனால் நீட் தேர்வு என்பதே முறைகேடு தான். ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவ கனவைச் சிதைத்து கோசிங் செண்டர் நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மாணவர் போராட்டம் வெற்றி! | இ-போஸ்டர்கள்

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல். மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! பாசிச மோடியே, போராடிய மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு மன்னிப்புக் கேள்! மாணவர்கள் மீது பதிந்த வழக்குகளை இரத்து செய்! நீட் தேர்வை இரத்து செய்! தேசிய தேர்வு முகமையை கலைத்திடு! *** Union Education Minister Dharmendra Pradhan resigned! A victory for student - youth protest! Fascist Modi, Apologize for repression of the protesting students! Withdraw cases filed against the students! Scrap NEET exam! Scrap National Testing Agency! *** மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர...

மனிதம் மலர்வது போராட்டக்களங்களில்! | டெல்லி போராட்ட அனுபவம்

0
மக்கள் சமூகப் பிரச்சினைகளில் தலையிடும் போது சுயநலன்கள் உடைத்தெறியப்பட்டு மக்களின் உயர்ந்த குணநலன்கள் இயல்பாக வெளிவருகின்றன. சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்குகின்றனர். போராட்டங்கள் என்பன அதற்கான சிறந்த களமாக விளங்கி மனிதத்தை மலரச் செய்கின்றன.

அணுகுண்டு வெடிப்பினும் கரப்பான்கள் அழிவதில்லை! | கவிதை

நாங்கள் மண்டியிட மாட்டோம்! நாங்கள் சரணடைய மாட்டோம்! நாங்கள் பின்வாங்க மாட்டோம்! அணுகுண்டு வெடிப்பிற்கு பிறகும் வாழும் கரப்பான்களைப் போல நாங்கள் அழியவும் மாட்டோம்!

“என் தந்தையை போலீசு வேலையிலிருந்து விலகுமாறு கூறிவிட்டேன்” – யு.பி.எஸ்.சி. மாணவி | டெல்லி போராட்டக்கள அனுபவங்கள்

0
இன்று நான் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். சீருடையில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக மாறி குழந்தைகளை அடிக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட வேலை வேண்டாம். என் தந்தையும் போலீசுதுறையில்தான் இருக்கிறார். இன்றே அவரையும் அந்த வேலையை விட்டு விலகுமாறு கூறிவிட்டேன்... - யு.பி.எஸ்.சி. மாணவி அல்ஃபியா

மாணவர் எழுச்சியிலிருந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிக்கான பிரகடனம்

இளைஞர்கள் ஒன்றாக நின்று, “வினாத்தாள் எப்படிக் கசிந்தது?”, “கல்வி அமைச்சர் ஏன் பதவி விலகவில்லை?”, “எங்கள் தோழர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி கேட்டவுடன், அரசின் மொழி மாறிவிடுகிறது. நேற்று வரை “தேசத்தின் எதிர்காலம்” என்று புகழப்பட்டவர்கள் இன்று “சட்டம்–ஒழுங்குக்கான அச்சுறுத்தலாக” மாற்றப்படுகிறார்கள்.

நீட் முதல் சி.பி.எஸ்.இ. வரை: சந்தைமயமாகும் தேர்வுகள் பலியிடப்படும் மாணவர்கள்!

இன்று இந்தியாவில் உயர்கல்வித்துறையின் நுழைவுத் தேர்வுகளும் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகளும் இணை கல்வி சந்தையாக மாறி வருவதானது ஏதோ தன்னிச்சையாக நடந்தது அல்ல. பாசிச பா.ஜ.க. அரசால் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட கார்ப்பரேட்மயமாக்கல் சதியும் மறுகாலனியாக்கத்தின் தவிர்க்கவியலாத விளைவுமாகும்.

மோடியை ஓட்டம் பிடிக்கவைத்த டெல்லி மாணவர் போராட்டம்!

0
அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது துணை இராணுவப் படையும் டெல்லி போலீசும் தடியடி நடத்தி அவர்களின் தலையையும் கழுத்தையும் உடைத்துள்ளது. எனினும், தலையில் இரத்தம் வழிந்த போதும் மாணவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றது இந்த கட்டமைப்பின் மீதான மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தையும் அவர்களின் துணிச்சலையும் வெளிக்காட்டுகிறது.

அரசு பல்கலைகளை விட மும்மடங்கு வேகமாக முளைத்தெழும் தனியார் பல்கலைகள்!

அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு 2026 (AISHE) மூலம் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2013 – 2014 முதல் 2023 – 2024 வரையிலான கல்வியாண்டில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை சுமார் 219-லிருந்து 546 ஆக அதிகரித்துள்ளது.

மாநில பல்கலை. தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதி | ம.அ.க. கண்டனம்

தமிழ்நாட்டு நிதியில் செயல்படும் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என அனைவரையும் தேர்வு செய்யும் குழுவில் யூ.ஜி.சி. உறுப்பினர்களை இணைப்பது என்பது விஜய் அரசு தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றே மக்கள் அதிகாரக் கழகம் முதல்வர் விஜயை குற்றம் சாட்டுகிறது.

அரசு மகளிர் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறை: தனியார்மயத்தால் நசுக்கப்படும் பெண்களின் கல்வி உரிமை!

அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத இந்த நிலைமை, கல்விபுலத்தில் இருந்து பெண்களை வெளியேற்றவே செய்யும். பெயரளவிலான முன்னேற்றம் கூட இல்லாமல் மீண்டும் பெண்களை பழைய ஆணாதிக்க குடும்ப நிலைக்கு இந்த நிலைமை தள்ளும்.

நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிறு

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த ஆண்டிலிருந்தே பல்வேறு காரணங்களால் மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு திறமையின் அடையாளமா?

தேசிய தேர்வு முகமை போன்ற ஆணையங்களைக் கலைக்க வேண்டும்; நீட் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

பறிக்கப்படும் பெண் கல்வியும் சாவித்ரிபாய் பூலேவின் இன்றைய தேவையும்

0
சாவித்ரிபாய் பூலே இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கி ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மாணவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை அணுக முடியாத பிரச்சினை என்பது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் இந்த அவலநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது.

யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!

0
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அண்மை பதிவுகள்