Thursday, July 16, 2026

காஷ்மீர் : மக்கள் விரோத நடவடிக்கையை அனுமதிக்க முடியாது | மக்கள் அதிகாரம்

காஷ்மீரை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தாரை வார்ப்பது, அம்மக்களை சிறுபான்மையாக்கி குறிப்பாக இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்குவது என்ற திட்டத்துடன்தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
labour laws in india is destroyed by modi government ndlf protest

மோடி – அமித் ஷா கும்பலின் தொழிலாளர் சட்டம் ஒழிப்பு நடவடிக்கையை கண்டித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை கார்ப்பரேட் கொள்ளை கும்பலுக்கு பலியிடுகின்ற ‘திருப்பணியை’ மோடி தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிச கும்பல் நிறைவேற்றிவருகிறது.

கார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை ! தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் !!

மருத்துவத்துறையில் NMC-யைக் கொண்டுவருவதன் மூலம் மாநிலங்களுக்கு இருந்த பெயரளவிலான உரிமைகள்கூட வெட்டிப்புதைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

தேசிய கல்விக் கொள்கை – 2019 முற்றாக நிராகரிப்போம் ! திருச்சியில் அரங்கக் கூட்டம்

புதிய தேசிய கல்விக் கொள்கை - 2019 முற்றாக நிராகரிப்போம் ! திருச்சியில் 06.08.2019 அன்று நடைபெரும் அரங்கக் கூட்டத்திற்கு கல்வியாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் வருக.!!

தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! கடலூர் அரங்கக் கூட்டம்

0
மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் கடலூரில் நடைபெற்ற கருத்தரங்க செய்திகள்.

பாஜக கும்பலை விரட்டியடித்த அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் !

1
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி. -யை எதிர்த்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 % இடஒதுக்கீடு : திருச்சி – SBI வங்கி தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் !

1
சாதாரண மக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரம்; ஆனால் உயர் சாதி பார்ப்பனர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 8 லட்சம்; இருந்தாலும் அவர்கள் சட்டப்படி ஏழைகள் என்று மோடி அரசு வரையறை செய்கிறது.

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம்

0
கடந்த ஜூலை-25, வியாழக்கிழமை அன்று மாலை மதுரை சோக்கோ அறக்கட்டளை அரங்கில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தின் பதிவுகள்.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் கடந்த 25/07/2019 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கல்விக் கொள்கை நமது உரிமைகளைப் பறிப்பதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !

1
தேசிய கல்விக் கொள்கை 2019-யை நிராகரிக்க வேண்டும் என அண்ணாமலை பல்கலை கழகத்தில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! – கடலூரில் கருத்தரங்கம்

0
தேசிய கல்விக் கொள்கை 2019 என்ற பெயரில் ஏழை, கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம் வாருங்கள்...!

திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !

திருச்சி தூய வளனார் கல்லூரியில் இரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை, மாணவர்கள் - பேராசிரியர்கள் - ஜனநாயக சக்திகள் இணைந்து முறியடித்துள்ளனர்.

சீர்காழி போலீசின் கிரிமினல்தனம் : விவசாயிகளுக்காகப் போராடினால் ரவுடிப்பட்டம் !

மாபியாக்களின் ஆட்சியில் போராளிகளுக்கு புனிதர் பட்டமா கொடுப்பார்கள் ? பொய் வழக்குகளுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை ! எதிர்த்து நிற்போம் !

அடிப்படை வசதிகள் கோரி கடலூர் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

கடலூர் நகராட்சியில் நீடிக்கும் சுகாதாரச் சீர்கேடுகளைக் கண்டித்து மக்கள் அதிகார உள்ளிட்டு பல்வேறு ஜனநாயக அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

தமிழகத்தை நாசமாக்காதே ! என்பது வேண்டுகோள் அல்ல.. தமிழக மக்களின் எச்சரிக்கை.. ஹைட்ரோ கார்பனா - விவசாயமா எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !!

அண்மை பதிவுகள்