சிலிண்டர் தட்டுப்பாடு – தொடரும் மோடி அரசின் படுகொலைகள்.. | இ-போஸ்டர்
14.03.2026
பணமதிப்பழிப்பு, கொரோனா ஊரடங்கு, சிலிண்டர் தட்டுப்பாடு!
தொடரும் மோடி அரசின் படுகொலைகள்..
இன்று (மார்ச் 14) உத்தரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வரிசையில் நின்ற 75 வயது முதியவர் முக்தார் அன்சாரி மயங்கி...
சிலிண்டர் தட்டுப்பாடு: அமெரிக்க அடிமை மோடி அரசின் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்
சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறையும்போது அம்பானிகளின் கஜானாவை நிரப்பிய மோடி அரசு, விலை உயரும்போது மட்டும் அந்த பாரத்தை மக்களின் முதுகில் ஏற்றுகிறது. இந்த அமெரிக்க அடிமை - கார்ப்பரேட் சேவக மோடி அரசு, ஆட்சியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இந்தியாவிற்குப் பேரழிவையே ஏற்படுத்தும்.
சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும் | தோழர் வெற்றிவேல் செழியன்
சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும்
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/CwXBYdRltV0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பறிக்கப்படும் பெண் கல்வியும் சாவித்ரிபாய் பூலேவின் இன்றைய தேவையும்
சாவித்ரிபாய் பூலே இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கி ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மாணவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை அணுக முடியாத பிரச்சினை என்பது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் இந்த அவலநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆந்திரா: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கருகிய 21 உயிர்கள்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போன்றதொரு விபத்து ஏற்பட்டபோது, இரண்டு நபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. எனவே, 21 பேரைப் படுகொலை செய்த ஆலை நிர்வாகமும் அரசும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் அவதியுறும் பொதுமக்கள்!
ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் முறையான ஆலோசனை நடத்தாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ரயில்களைக் குறைத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
JNU: Liberty on paper; Jail in reality
If protest itself becomes grounds for suspension, arrest, and imprisonment, then the conflict is no longer merely administrative. It becomes constitutional. Because when students asking for justice are met with jail, the issue is no longer about one Vice-Chancellor, one regulation, or one protest. It is about the health of democracy itself.
ஜே.என்.யு மாணவர்கள் மீதான பி.ஜே.பி போலீசின் அராஜக நடவடிக்கையை எதிர்த்து முறியடிப்போம்!
ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆதிக்கச் சாதி வெறி பிடித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கரின் படத்தைத் திட்டமிட்டு அடித்து உடைத்த போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மாட்டிறைச்சி அரசியலும் பா.ஜ.க-வின் இரட்டை நிலைப்பாடும்
2019-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையின் சோதனையைச் சந்தித்த பின்னரே அலானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் வெறும் ₹2 கோடியாக இருந்த பா.ஜ.க-விற்கான இக்குழுமத்தின் நன்கொடை, தற்போது ₹30 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஏ.ஐ துறையில் அதானி முதலீடும் பாசிச கும்பலின் கார்ப்பரேட் சேவையும்!
தரவு மையங்களை அமைப்பதற்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் கையகப்படுத்தப்படும். அவற்றை இயக்க அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இதனால் மக்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. இதுதவிர தரவு மையத்தின் சர்வர்களை குளிர்விப்பதற்காகத் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
டெல்லி: குடிசைப் பகுதி மக்களை விரட்டியடிக்கும் மோடி அரசு
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜங்புராவில் உள்ள மதராஷி முகாமில் 370 தமிழர் வீடுகளை பாராபுல்லா வடிகாலை ஆக்கிரமித்துள்ளது என்று பொய்க் குற்றஞ்சாட்டி வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. தற்போது ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மூன்று குடிசைப் பகுதி மக்களை வெளியேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம்: 18 பேரின் கண் பார்வையைப் பறித்த தனியார் மருத்துவமனை!
கண் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய கருவிகளில் உள்ள நுண்ணுயிரிகளை முற்றிலுமாக நீக்காமல் அலட்சியமான முறையில் பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் 18 பேர் கண்களையும் பார்வையையும் இழந்து கடும் வேதனையிலும் கடும் பொருளாதார நெருக்கடியிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகளின் விதை மீதான உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
விவசாயிகளின் விதை மீதான
உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
https://youtu.be/VBtqHsTXpow
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இணையவழிப் பணப் பரிமாற்றத்திற்குக் கட்டணம் விதிப்பு: எஸ்.பி.ஐ. வங்கியின் பகற்கொள்ளை
சேவைக் கட்டணம் என்ற பெயரில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்ற வங்கிகள்தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான வாராக் கடன்களை எந்தவித அபராதமும் விதிக்காமல் தள்ளுபடி செய்கின்றன. ஆக, சேவை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது.

























