Tuesday, June 23, 2026

கோவையில் மே நாள் : எங்களது வரலாற்றுக் கடமை என்ன ?

0
நீ அணியும் காக்கி சட்டை தொப்பியிலிருந்து உன் பூட்ஸ் வரை உருவாக்குவது தொழிலாளி. கோவையை இயக்குவது தொழிலாளி. இந்த சிவானந்தா காலனியில் கட்டிடங்களை எழுப்புவது தொழிலாளி.

மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள் – Dr அரவிந்தன் சிவக்குமார்

4
மருத்துவர்களே நாம் ஒன்றுபடுவோம், மக்களோடு ஒன்றுபட்டு, மக்கள் மருத்துவத்தை கட்டியமைப்போம். அனைவருக்கும் மருத்துவ வசதி என்ற கனவை நனவாக்குவோம்!

மே நாள் : உழைப்பின் அழகு – படங்கள் !

4
மே நாள் : உழைப்போரின் போராட்ட நாள் - உலகெங்கிலுமிருந்து உழைப்பை போற்றும் புகைப்படங்கள்

பொதுப் போக்குவரத்தை தனியார் மயமாக்க மோடி அரசு சதி

51
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது, வாகனங்களுக்கு எப்.சி. பார்ப்பது, வாகனங்களுக்கான சர்வீஸ் - உதிரி பாகங்கள் விற்பனை - இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே!

போராடும் ஆசிரியர்கள் – குறட்டை விடும் பினாமி அரசு !

2
கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தவறினால், "ஜியோ' கூட்டமைப்பினரோடு இணைந்து மாநில அளவில் போராட்டத்தை நடத்த உள்ளோம், என "ஜாக்டோ' அமைப்பு அறிவித்துள்ளது.

ஜெயா, மாறன் சகோதரர்கள் ஊழல் வழக்குகள் – கேலிச்சித்திரம்

4
"ஏம்பா, குடிக்கத் தண்ணியில்லன்னு ரோட்டுல உட்கார்ந்தா, டவுசர் கிழிய அடிக்கிறாங்களே, இம்புட்டு சொத்தை ஆட்டையப் போட்டு வெச்சிருக்காங்க, இவங்களோட, கோர்ட்டு, தீர்ப்பு, வாய்தான்னு கொஞ்சி குலாவிட்டு இருக்காங்களே"

மக்களின் எமன் கோவிலூர் TCPL உடையார் ஆலையை மூடு !

0
ஆபத்து ஒன்றும் இல்லை என்று பேசுபவர்கள் ஒன்று முதலாளிகள் கையாளாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிர்வாகத்திடம் காசு வாங்கியவர்களாக இருக்க வேண்டும். போபால் விசவாயு கசிவிற்கு முன்பும் இதேபோல் தான் பேசினார்கள்.

கோவை ஐயர் கம்பெனி வீட்டில் தொழிலாளர் போராட்டம்

0
இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் உரிமைகளும் கூட தொழிலாளர்களுக்கு 2015 ஜனவரியில் தான் கிடைத்தது. அதுவும் தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு வில் இணைந்த பிறகுதான் கிடைத்தது.

மே நாள் சூளுரை : ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்

1
அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத் தட்டிக் கேட்க வேண்டும் அவர்களின் அதிகாரத்துக்கு சவால்விட வேண்டும்! தங்களுக்கான அதிகார அமைப்புகளை மக்கள் தாமே கட்டி எழுப்ப வேண்டும்.

யூ.ஜி.சி விதிகளை மீறும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடு

2
இந்நிலைமை யூ.ஜி.சிக்கோ, கல்வித் துறைக்கோ, அரசுக்கோ தெரியாமல் இல்லை. தெரிந்தே நடக்கும் பகற்கொள்ளையை நடத்துவதற்கு அனுமதி அளித்த அரசிடமே இனியும் கெஞ்சுவது நியாயமில்லை.

புதுவை பல்கலைக் கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர்

2
இந்தத் துணைவேந்தர் கடந்த காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் பார்ப்பனப் பாசிச பங்காளிகள் மத்தியில் வீற்றிருக்கும்போது கவலைப்பட துனைவேந்தருக்குக் காரணங்கள் இல்லை!

பவானி சிங் நியமனம் மட்டும்தான் செல்லாதா ?

9
இங்கே நமது கேள்வி என்னவென்றால் நாடறிந்த ஒரு ஊழல் தலைவரைக் காப்பாற்ற இங்கே ஆளும் வர்க்கம் அனைத்தும் எப்படி ஒரு குரலில் சேர்ந்து வேலை செய்கிறது என்பதே!

ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு – எட்டாண்டு போராட்டம் !

1
நீதிமன்றமும் ஏழைகளை ஏளனமாகப் பார்ப்பது கண்டிக்கப்பட்டது. "இதுவே பணக்காரர்கள், அரசியல்வாதிகளின் கண்கள் பறிபோயிருந்தால் தீர்ப்பு இப்படி வந்திருக்குமா? மருத்துவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பார்களா?

லெனினை சந்திக்க வேண்டுமா ? போராடுங்கள் !

1
கோவையில் சி.ஆர்.ஐ.பம்ப் முதலாளியை எதிர்த்த போராட்டத்தோடு, சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைமயகத்திற்கு அருகே, புதுச்சேரியில் பெருந்திரளான தொழிலாளிகளோடு லெனின் பிறந்த நாள்!

நர்மதா ஆறு யாருக்குச் சொந்தம் ? – கார்ட்டூன்

0
செய்தி : கோக் எனும் பன்னாட்டு கம்பெனியால் நர்மதை ஆற்றில் மட்டும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது

அண்மை பதிவுகள்