கிருஷ்ணகிரி: அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
குழந்தை திருமணம் நடைபெறுவதற்கு பல்வேறு சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. இவற்றைக் களையாமல் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆகையால், குழந்தை திருமணத்தைத் தடுக்க அரசியல் - பொருளாதார மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டிய அவசியம் உள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் மீது அதிகரிக்கும் இணையவழி வன்முறைகள்!
22 சதவீதம் பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் தொழில்முறை வேலையிலேயே கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கின்றனர். சான்றாக ஒரு அரசியல்வாதியைப் பற்றி எழுதுவதற்கு முன்பாக ஆபத்து வரும் எனத் தெரிந்தால், அந்தச் செய்தியை எழுதாமல் தவிர்ப்பது, வன்முறையைத் தூண்டும் குழுக்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பது என்று தங்களைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.
திருநர் சட்டம் 2026: பாசிஸ்டுகளின் உடலரசியலும் கார்ப்பரேட் சுரண்டலும்
ஒடுக்கப்பட்ட மக்களின் மாண்பைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அவர்களின் உடல்களைக் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் லாப வேட்டைக்கும், வாழ்வாதாரத்தை மலிவான உழைப்புச் சுரண்டலுக்கும் தாரைவார்க்கும் கள்ள ஒப்பந்தமே இந்த திருநர் சட்டம் - 2026.
பாதுகாப்பற்ற நிலையில் அம்பேத்கர் சட்டப் பல்கலை.: மாணவர்களிடம் வசூலித்த கட்டணம் எங்கே?
பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கும் பல்கலைக்கழகம், ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ஆண்டுக்கு ₹20,000 வசூலிக்கிறது. அந்தப் பணம் யாருடைய பைக்குச் செல்கிறது? கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்குச் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. எவ்வித அடிப்படை கட்டமைப்பும் முறையாக இல்லை.
சென்னைப் பல்கலைக்கழகம்: கல்விக் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவைக் கைவிடு!
ஒன்றிய மாநில அரசுகளிடம் நிதியைக் கோரி பெறாமல் மாணவர்களிடம் அதிக கல்விக் கட்டணத்தை வசூல் செய்து நெருக்கடியினை தீர்க்க முயல்வது என்பது ஏழை எளிய மாணவர்கள் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதலாகும். இது அவர்களை கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையாகும்.
குஜராத்: தீவிரமடையும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு!
பாசிச கும்பலினால் ‘வளர்ச்சி மாடல்’, ‘டபுள் இஞ்சின்’ அரசு என்று ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத்தில் 40 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதில் பழங்குடியினக் குழந்தைகள் அதிகமான அளவில் உள்ளதும் பேரவலமாகும்.
அவன் ஜென் சி, நீ பகத்சிங்! | மீள்பதிவு
அன்றைய ஜென் சி, அன்றைய ஆல்ஃபா பகத்சிங்! இன்றைய பகத்சிங், நீதான்!
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்
தி.மு.க. அரசு தொடரும் பெண்கள் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றை நிரந்தரமாக ஒழிக்கவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை மட்டுமே முன்னெடுத்து வருகிறது.
பறிக்கப்படும் பெண் கல்வியும் சாவித்ரிபாய் பூலேவின் இன்றைய தேவையும்
சாவித்ரிபாய் பூலே இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கி ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மாணவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை அணுக முடியாத பிரச்சினை என்பது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் இந்த அவலநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
மார்ச் 8: ஆட்சியிலும் அதிகாரத்திலும் பெண்களுக்குச் சம உரிமை எப்போது?
கடந்த 11 ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் போராடிப் பெற்ற சிறு உரிமைகளும் நடைமுறையில் பறிக்கப்பட்டு வருகின்றன. பெண்களை வீட்டிலேயே இருத்துவதற்கான கருவியாக பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் போன்றவை பாசிச கும்பலால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜே.என்.யு மாணவர்களைத் தாக்கிய போலீசு | ம.அ.க. கண்டனம்
ஜே.என்.யு மாணவர்களைத் தாக்கிய போலீசு | ம.அ.க. கண்டனம்
https://youtu.be/K7N7j6KZxTM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
உற்சாகத்துடன் நடைபெற்ற பு.மா.இ.மு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே 26.02.2026 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் உறுப்பினர் சேர்க்கை பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய வானில் செங்கொடிகளை ஏந்தி இளம் சூறாவளிகள் புறப்பட்டு...
JNU: Liberty on paper; Jail in reality
If protest itself becomes grounds for suspension, arrest, and imprisonment, then the conflict is no longer merely administrative. It becomes constitutional. Because when students asking for justice are met with jail, the issue is no longer about one Vice-Chancellor, one regulation, or one protest. It is about the health of democracy itself.
ஜே.என்.யு மாணவர்கள் மீதான பி.ஜே.பி போலீசின் அராஜக நடவடிக்கையை எதிர்த்து முறியடிப்போம்!
ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆதிக்கச் சாதி வெறி பிடித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கரின் படத்தைத் திட்டமிட்டு அடித்து உடைத்த போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
























