தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி ! மக்கள் அதிகாரம் அறிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால் ஏன் அதையே கொள்கை முடிவாக எடுக்க மறுக்கிறது?
உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் – கரூரில் பு.மா.இ.மு. அரங்கக்கூட்டம்
உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் என்ற தலைப்பில் கரூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற அரங்குகூட்டம் பற்றிய பதிவு.
சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு போராடுவதையே விரும்பாத பல்கலை நிர்வாகம், யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்துமதவெறி கும்பலின் போராட்டத்தை அனுமதித்தது?
டெல்டாவை அழிக்கும் மோடி எடப்பாடி அரசுகள் ! திருவாரூர் ஆர்ப்பாட்டம்
டெல்டாவை அழிக்கும் மோடி, எடப்பாடி கும்பலைக் கண்டித்து திருவாரூரில் மக்கள் அதிகாரம் 20-09-2018 அன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம். எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் - மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம்
வேலூர் – திருச்சியில் தந்தை பெரியார் 140-வது பிறந்த நாள் விழா
வேலூர் மற்றும் திருச்சியில் ம.க.இ.க சார்பில் பெரியார் சிலைக்கு மாலையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் பேரணிக்கு போலீசு அனுமதி மறுத்துள்ளது. அதை மீறி அமைதியான முறையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மோடியைக் கொல்ல சதியா? | மருதையன் – ராஜு உரை | காணொளி
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ”அச்சுறுத்தும் பாசிசம் - செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில் தோழர் மருதையன் மற்றும் தோழர் ராஜு ஆற்றிய உரை - காணொளி
நாம் ஒரு ஆபத்தான காலத்தில் வாழ்கிறோம் ! அச்சுறுத்தும் பாசிசம் அரங்கக் கூட்ட உரைகள் !
''அச்சுறுத்தும் பாசிசம் : செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்'' என்ற முழக்கத்தினை முன்வைத்து, சென்னையில் மக்கள் அதிகாரம் நடத்திய அரங்கக்கூட்டம் பற்றிய பதிவு.
பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து வேலூரில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பை (பாரத் பந்த்) ஆதரித்து பு.ஜ.தொ.மு. சார்பில் வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்
"அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்!" என்ற தலைப்பில் செப்-08 அன்று சென்னையில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை.
Press Conference by Dr. Anand Teltumbde | Makkal Athikaram
Press Conference by Dr. Anand Teltumbde to condemn the arrests, illegal raids by the Modi govt, against renowned civil rights activists, lawyers and writers
திருச்சி மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு போலீசு தடை
கருத்து சுதந்திரம் அனைத்து வழிகளிலும் மறுக்கப்படும் போது விமானத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் எண்ணற்ற சோபியாக்கள் முழக்கமிடத்தான் செய்வார்கள்.
சமூக செயற்பாட்டாளர்கள் கைதைக் கண்டித்து நாகர்கோயில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசின் பாசிசப் போக்கினைக் கண்டித்து நாகர்கோயில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே வழக்கறிஞர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.
அச்சுறுத்தும் பாசிசம் | ஆனந்த் தெல்தும்டே பங்கேற்கும் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்
மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிரான மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். ஆனந்த் தெல்தும்டே, மருதையன்,தியாகு, ராஜு பங்கேற்பு. 8.9.18 சென்னை. அனைவரும் வாரீர் !
அனிதாவின் சொந்த கிராமத்தில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் | பு.மா.இ.மு.
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் சார்பில் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவுக்கு எதிராக தருமபுரியில் நடைபெற்ற அரங்கக்கூட்டம் மற்றும் நீட் எதிர்ப்புப் போராளி மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பற்றிய பதிவு.
உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் ! மதுரை – விழுப்புரம் பு.மா.இ.மு. செய்தி !
கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மாசோதாவிற்கு எதிராக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர், மதுரையில் கருத்தரங்கம் மற்றும் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
























