Thursday, July 16, 2026

தூத்துக்குடி சதி வழக்கு : சிறை சென்ற போராளிகளின் உரை !

புது வெள்ளமாய் பிரவாகமெடுக்கும் மக்கள் போராட்டங்களை NSA, குண்டாஸ் எனும் அணைபோட்டு நிறுத்தமுடியாது என்பதை உணர்த்தியது இந்த அரங்கக் கூட்டம்

மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !

மோடி அரசின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி -யின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அருந்ததிராய் , பிரசாந்த் பூஷன், ராமச்சந்திர குஹா ஆகியோரின் கண்டன அறிக்கை - தமிழாக்கம்.

நெருங்குகிறது எமர்ஜென்சி ! மக்கள் அதிகாரம் கண்டனம் !

அவசரநிலை அடக்குமுறையை விட கொடிய ஓடுக்குமுறைக்கு தயாராவதன் தொடக்கம்தான் இந்த கைது - சோதனை. இதனை முறியடிக்க என்ன வழி? - மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?

0
தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் நாடறிந்த அறிவுத்துறையினர் என்ற ஒரே காரணத்தினால்தான் இஷ்ரத் ஜகானுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கு நேரவில்லை. - ம.க.இ.க. கண்டன அறிக்கை.
PRPC

உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் ! சென்னை கருத்தரங்கம்

இத்தனை போராட்டத்திற்குப் பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா ? இதனை நாம் சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றி வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

சீர்காழி வெள்ள பாதிப்பு : நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம்

கரைபுரண்டோடும் காவிரி வெள்ளப்பெருக்கின் காரணமாக, தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து பரிதவித்து வரும் கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நிவாரணப் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

வேதாரண்யத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நள்ளிரவில் கைது

போலீசுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்து சுவரொட்டி ஒட்டினார்களாம், தூத்துக்குடி மாடல் வளர்ச்சி என்று பேசி, மக்களிடையே கிளர்ச்சியை உருவாக்க முயற்சித்தார்களாம்.

ஓசூர் : RV அரசுப்பள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்கும் அமைச்சரை எதிர்த்து மாணவர் போராட்டம் !

தங்களது, விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கும்பலுக்கு எதிராக உறுதியுடன் போராடும் ஓசூர் ஆர்.வி. அரசுப் பள்ளி மாணவர்கள்.

வளர்மதி மீது பாலியல் சீண்டல் ! போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

போராடினால் கருப்பு சட்டம், அடக்குமுறை! போராடும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்! என நீளும் போலீசின் பொறுக்கித்தனத்தை கண்டித்து சென்னையில் பெ.வி.மு. நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றிய பதிவு.

மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் !

0
ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவை நசுக்கக் கொண்டுவரப்படும் உயர்கல்வி ஆணைய மசோதாவை அம்பலப்படுத்தி, சென்னையில் பு.மா.இ.மு. சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறித்த பதிவு.

மே-17 திருமுருகனை விடுதலை செய் ! ஊபா சட்டத்தை ரத்து செய் !

போராடுபவர்களை ஆள்தூக்கி சட்டங்கள் மூலம் ஒடுக்கப் பார்கிறது அரசு. அந்நோக்கத்தை முறியடிப்போம். திருமுருகன் காந்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்!

தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு : சென்னையில் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்

தூத்துக்குடி சதி வழக்கில் சிறை மீண்டோர்களுடன் சென்னையில் ஓர் சந்திப்பு.

கேரளா : வரலாறு காணாத இழப்பு ! தேசியப் பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு !

பேரிழப்பை சந்தித்துள்ளது கேரளா. மக்களின் பிணங்களின் மீது அரசியல் செய்ய முயற்சிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தேசிய ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. இதுதான் கேரளத்தின் இன்றைய நிலை.

சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !

சென்னை நகரின் குறுக்கே பாலத்தில் ஓடும் மெட்ரோ ரயிலைப் பார்ப்போர் அதிசயமாகப் பார்ப்பர். ஆனால் அங்கே பணியாற்றும் தொழிலாளிகளின் கதி என்ன தெரியுமா?

சென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்

சங்கமாக அணிதிரள்வதைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் தமது அடியாளான அரசு நிர்வாகத்தையும் போலீசையும் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவியிருக்கிறது, தூசான் நிறுவனம்.

அண்மை பதிவுகள்