கேரள வெள்ளம் : மக்களைக் காப்பாற்றும் மீனவர்கள் ! மோடி போற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் !
ஒக்கிப் புயலில் மோடி அரசால் கைவிடப்பட்ட அதே மீனவர்கள்தான், இன்று தமது உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரளாவை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொழிலாளர்களைக் கொல்லும் உரிமையை சத்யபாமா நிர்வாகத்திற்கு வழங்கு
பொய்க்குற்றச்சாட்டு மூலம் கூட வேலையை பறிக்க முடியாத அடிமைகளைக் கொல்லும் உரிமை சத்யபாமா நிர்வாகத்திற்கு இருந்தால் வேலைபறிப்பால் நாங்கள் நடைபிணமாக அலைய வேண்டியது இல்லை.
ஊழலுக்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரும் மோடி அரசு – காணொளி
ஏலங்கள் மூலம் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அரசு அள்ளிக் கொடுப்பதில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் உச்சநீதிமன்றத்தையே மிரட்டுகிறார்.
சீர்காழி : ஏரி, குளங்கள் காய்ந்து கிடக்க ஊருக்குள் புகுந்த வெள்ளம்
கரைபுரண்டு ஓடினாலும் கடைமடையைத் தொடாத காவிரி. ஏரி, குளங்கள் காய்ந்துக்கிடக்க ஊருக்குள் புகுந்த வெள்ளநீர் ! துயரத்தில் காவிரி கடைமடைப்பகுதி.
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? திருச்சி செப் 8 மக்கள் அதிகாரம் மாநாடு
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழ முடியவில்லை ! இந்த நிலை நீடிக்கலாமா ? - மக்கள் அதிகாரத்தின் சிறப்பு மாநாடு செப்-8 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கிறது.
NSA-தகர்ப்பு : மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை – தோழர் இராஜு உரை !
தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை விடுவித்தது நீதிமன்றம். இதன் பின்னணி என்ன ? விளக்குகிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – மக்கள் அதிகாரம் 6 தோழர்கள் NSA-விலிருந்து விடுதலை !
மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலை! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம்!
மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை !
நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும்.
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி
"மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்" கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
"இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்" கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
கன்னியாகுமரி குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடி !
ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடிகளை இனியும் சகிக்க முடியாது என மருத்துவப்பயிற்சி மாணவர்கள் தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
தருமபுரி : பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
நாடெங்கும் அடுத்தடுத்து அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் வகையில் அம்பலமாகிவரும் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரத் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது எப்படி?
மதுரை மக்கள் அதிகாரம் தோழரை கைது செய்ய முயன்ற போலீசின் சதி முறியடிப்பு !
மக்களுக்காகப் போராடுபவர்களை தேசவிரோதிகள் என அரசும் போலீசும் என்ன முத்திரை குத்தினாலும், மக்கள் உண்மையான போராளிகள் பக்கம் இருப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளது இந்த சம்பவம்.
கல்வி உரிமையைப் பறிக்காதே ! திருச்சி – விருதை புமாஇமு ஆர்ப்பாட்டம்
கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்த்து பு.மா.இ.மு சார்பில் திருச்சி மற்றும் விருதை பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கைதுக்கு அஞ்சாமல் தஞ்சையில் நடந்த அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !
கருத்துரிமை பறிப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆகியவற்றைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் - இயக்கங்களின் சார்பில் கடந்த 21.08.2018 அன்று தஞ்சை இரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா !
மாணவர்களின் கல்விபெறும் உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து, வருகிற ஜூலை 25 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது, பு.மா.இ.மு.
























