Wednesday, June 10, 2026

அரசியல் செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் அமெரிக்காவின் உத்தி

0
போராட்டக்காரர் அமெரிக்கர் அல்லாதவர் என்றால் குடியேற்ற தடுப்புச் சட்டத்தின் மூலமும் அமெரிக்கர் என்றால் குற்றப் புலனாய்வு மூலமும் அமெரிக்க அரசு ஒடுக்குகிறது.

மக்கள் பயணிப்பதோ முன்பதிவில்லா இரயில் பெட்டிகளில், மோடி விடுவதோ வந்தே பாரத்!

இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் உழைக்கும் மக்கள், நாளை அனைத்து இரயில்களையும் தூரத்தில் நின்று பார்க்கும் நிலைமையை மெல்ல நம் கண்முன்னேயே உருவாக்கி வருகின்றது மோடி அரசு.

காசா: கடுங்குளிருக்கு குழந்தைகளை பலியிடும் இனவெறி இஸ்ரேல்

இரத்தவெறி பிடித்த இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் போதுமான வசதியின்றி, தங்கள் கண்முன்னே பெற்றக் குழந்தைகளையும் உறவினர்களையும் பலிக் கொடுத்து வருகின்றனர்.

‘சாதி’ தான் முக்கியம்; சாமியெல்லாம் அப்புறம்!

“சாமிக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டது எனக் கூறி கோவிலைப் பூட்டிய கோவில் நிர்வாகம் மற்றும் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் ஏன் பூட்டப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும், அறநிலையத்துறை மற்றும் போலீசு இவ்விசயத்தில் தலையிட வேண்டும்” என நொச்சிலி கிராம மக்கள் கோரியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம்: மீண்டும் ஒரு தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் காமவெறிப்பிடித்த மிருகங்களால் தலித் சிறுமிகள், இளம் பெண்கள் வயது வரம்பின்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதுடன், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டும் வருகின்றனர். பா.ஜ.க. கும்பல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேரணி, ஆர்ப்பாட்டம், மிரட்டலில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

ம.பி: குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்ட கொடூரம்

0
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை ஏற்றிய கொடூர சம்பவத்தில், முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகமும் – மருத்துவத்துறையைத் திட்டமிட்டுச் சீரழித்துவரும் பாசிச பா.ஜ.க. அரசுமே குற்றவாளி.

உ.பி.: ‘லவ் ஜிகாத்’ பொய்க் குற்றச்சாட்டில் மாணவர்கள் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, பாசிச பா.ஜ.க. கும்பல் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் ‘லவ் ஜிகாத்’, ‘மதமாற்றம்’, ‘பசு வதை’ ஆகிய பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கப்பரிவார கும்பல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒடிசா: இந்து ராஷ்டிரத்தின் புதிய பரிசோதனைக் கூடம் – ரத்த ஆறும் காவிப் பயங்கரமும்

2024-இல் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, இம்மாநிலம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகவும், இந்துராஷ்டிர பரிசோதனைக் கூடமாகவும் மாற்றப்பட்டு வருகிறது.

ஹரியானா: ஓடும் காரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

0
ஹரியானா மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் பா.ஜ.க ஆட்சியில் தலித் சிறுமிகள், இளம்பெண்கள் காமவெறியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது.

வெனிசுலா மீது பல பத்தாண்டுகளாகத் தொடரும் அமெரிக்காவின் தாக்குதல்

அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிறுவ எந்த எல்லைக்கும் செல்லும். போர்வெறி பிடித்த அமெரிக்க ஓநாய்களின் இரத்த வெறியால் ஈராக் முதல் வெனிசுலா வரை மக்கள் செத்து மடிக்கின்றனர். ஈராக் மீதான சட்டவிரோத போரில் பத்தாண்டில் பத்து இலட்சம் மக்களை அமெரிக்கா கொலை செய்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளிலும் இதே நிலைதான்.

ஈரானில் மக்கள் போராட்டம்: அமெரிக்க சதிகளை முறியடிப்போம்!

தற்போதைய ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னேயும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே முதன்மை பங்காற்றுகின்றன. இதனை மக்களுக்கு எடுத்துக் கூறி ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

ரோகித் வெமுலா – ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி

எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”

திருச்செந்தூர் அருந்ததிய இளைஞர் சாதிவெறிப் படுகொலை!

‘தனக்குச் சமமாக வந்து தன்னையே கேள்வி கேட்கிறானா’ என்ற சாதிய வன்மத்தோடு இந்த கொலை நடந்துள்ளது‌. தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதியின் பெயரிலான படுகொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தூத்துக்குடி விளாத்திகுளம்: இரத்தக் கண்ணீர் வடிக்கும் வத்தல் விவசாயிகள்!

உலகப்புகழ் பெற்ற தரமான விளாத்திகுளம் வத்தல் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா அழியுது. விவசாயிகள் மக்காச்சோள விதைப்புக்கு மாறிகிட்டு இருக்காங்க. ஒரு ஏக்கர் வத்தல் விவசாயத்துக்கு அம்பதினாயிரம் செலவு செஞ்சும் குவிண்டால் ஆறாயிரம் அப்படின்னு அடிமாட்டு விலைக்கு கேட்டா விவசாயிக்கு எப்படி கட்டுபடி ஆகும்.

கபடி விளையாட்டில் தீண்டாமையைப் புகுத்தும் ‘தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கத்தை’ தடை செய்!

சமத்துவத்தின் அடையாளமான பொங்கல் திருவிழாவை சாதிய நஞ்சாக மாற்றும் வகையில், இந்தப் போட்டியில் "ரெட்டி சமுதாய இளைஞர்கள் மட்டுமே" பங்கேற்க வேண்டும் என்றும், வீரர்களின் சாதிச் சான்றிதழைப் பெற்று 'இ-ஸ்கேன்' செய்து சரிபார்ப்போம் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.

அண்மை பதிவுகள்